நபர் ஒருவர் கொலை செய்த குற்றத்திற்கு என்ன காரணமென்று தெரியாமல் நீதிமன்றத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. கனடாவைச் சேர்ந்த Minnasian என்ற நபர் கடந்த 2018 ஆம் வருடம் பாதசாரிகள் கூட்டத்தில் வேனை செலுத்திவிட்டு நிற்காமல் சென்றுள்ளார். இக்கொடூர சம்பவத்தில் 16 பேர் படுகாயமடைந்ததுடன் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வழக்கின் குற்றவாளியான Minnasian ஆட்டிசம் நோய் பாதிப்பு உடையவர் என்ற ஒரு விவாதம் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதனால் அவர் குற்றச்செயல்களுக்கு அவர் பொறுப்பாக மாட்டார் என்ற விவாதமும் […]
