12 அணிகள் பங்கேற்றுள்ள புரோ கபடி லீக் போட்டி பெங்களூரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இதில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். இதில் நேற்றிரவு நடைபெற்ற ஆட்டங்களில் அரியானா அணி 37-26 என்ற கணக்கில் மும்பை அணியையும், பெங்களூரு புல்ஸ் அணி 45-37 என்ற கணக்கில் ஜெய்ப்பூர் அணியையும் , குஜராத் 38-31 என்ற கணக்கில் உ.பி.யோதா அணியையும் வென்றது. இதனிடையே இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் […]
