Categories
தேசிய செய்திகள்

பாட்னா.. “துப்பாக்கி முனையில் ரயில் பயணிகளிடம் கொள்ளை”…பெரும் பரபரப்பு…!!!!!

துப்பாக்கி முனையில் ரயில் பயணிகளிடம் கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி கொல்கத்தா துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயிலில் துப்பாக்கி முனையில் பயணிகளிடம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் அதிகாரி பேசும்போது டெல்லி கொல்கத்தா துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயில் என்12274 ஞாயிறு அதிகாலை 3 மணியளவில் பீகார் மாநிலம் பாட்னா அருகே கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது. அதாவது திடீரென ரயிலை யாரோ அபாய சங்கிலியை பிடித்து இழுத்து நிறுத்த […]

Categories
மாநில செய்திகள்

பெட்ரோல் விலையை தொடர்ந்து சிஎன்ஜி கேஸ் விலையும் உயர்வு…. அதிர்ச்சியில் மக்கள்…!!!!!

வாகனங்களுக்கு நிரப்பப்படும் சி.என்.ஜி , பி.என்.ஜி கேஸ் பாட்னாவில் இந்திய எரிவாயு ஆணையத்தால் வழங்கப்பட்டு வருகிறது. அந்த நிறுவனம்சி.என்.ஜி   கேஸ் விலையை மூன்று ரூபாயும், பிஎன்ஜி கேஸ் விலை 2 ரூபாயும்  உயர்த்தி இருக்கிறது. இதன் மூலமாக பாட்னாவில் சி என்ஜி யின் விலை ரூ.72.96 ஆக உள்ளது. இதற்கு முன்னதாக கிலோவிற்கு ரூபாய் 69.96 இருந்தது. மேலும் இதே போல் பிஎன்ஜி ஒரு எஸ்சி எம் 37.87 ஆக இருந்தது. தற்போது ரூ.37.87 எஸ்சி எம் […]

Categories
தேசிய செய்திகள்

பாட்னாவில் வேன் தலைகுப்புற கவிழ்ந்து விபத்து…. நீரில் மூழ்கி 9 பேர் பலி …. சோகம்!!!

பீகாரில் பாட்னாவைச் சேர்ந்த சிலர் வேனில் சென்று கொண்டிருக்கும் போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் விபத்திற்குள்ளானது. பீகாரில் பாட்னாவை சேர்ந்தவர்கள் ஒரு மினி வேனில் பயணம் செய்து கொண்டிருந்தனர்.அந்த  வேன் கங்கைநதி பாலம் வழியே சென்றுகொண்டிருந்தது.அப்பொழுது வேன் திடிரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி கங்கைநதி பாலத்தில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதனால் வேனில் இருந்தவர்கள் அனைவரும் நீரில் மூழ்கினார்.  அதில்  9 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் உடலை மீட்புக் […]

Categories
தேசிய செய்திகள்

இடதுசாரிகள் போராட்டம் -தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்த போலீசார் ..!!!

பீகார் மாநிலம் பாட்னாவில் கல்வி, சுகாதாரம் மற்றும் வேலை வாய்ப்பின்மை உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட இடதுசாரி கட்சி உறுப்பினர்களை தண்ணீர் பீய்ச்சி அடித்தும், தடியடி நடத்தியும் போலீசார் கூட்டத்தை கழித்தனர் . பிறகு அவர்களை வழு கட்டாயமாக கைது செய்தனர் .

Categories
தேசிய செய்திகள்

4ஆவது திருமணம் செய்ய… “தடையாக இருந்த 4 வயது மகன்”… தாய் செய்த கொடூரம்..!!

நாலாவது திருமணம் செய்ய தடையாக இருந்த நாலு வயது மகனை தாய் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது பாட்னாவில் சேர்ந்த தர்மஷிலா தேவி என்பவருக்கும் அருண் என்பவருக்கும் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் முடிந்த நிலையில் சஜன் குமார் என்ற மகன் அவர்களுக்கு பிறந்தான். சஜனுக்கு காது கேட்காமலும் வாய் பேச முடியாமலும் இருந்துள்ளது. இதனிடையே  திருமணம் முடிந்து ஒரு வருடத்திலேயே தேவி அருணை பிரிந்து சென்றுவிட்டார். அதன் பிறகு தனது மகனுடன் தனியாக வசித்து […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING : இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு 6ஆக உயர்வு …!!

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழப்பு 6 ஆக அதிகரித்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் இந்திய அரசாங்கம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. விமான, இரயில் போக்குவரத்து சேவையை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. வெளிநாட்டு பயணிகளை கட்டுப்பாடு விதிக்கும் வகையில் விசா வழங்க மறுக்கப்பட்டு, அனைத்து வெளிநாட்டு பயணிகளும் கண்காணிக்கப்பட்டு , கொரோனோ பரிசோதனைக்குட்படுத்தப்பட்டனர். இந்தியாவில் 300க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் உயிரிழந்தோர் […]

Categories

Tech |