3-வதாக பிறந்த பெண் குழந்தை எருக்கம் பால் ஊற்றி கொன்ற பாட்டியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மோட்டுப்பட்டி கிராமத்தில் முத்துவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாய தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி தேன்மொழி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் இவர்களுக்கு சில வருடங்கள் முன்பாக இரண்டு பெண் குழந்தைகள் பிறந்துள்ளார். அதன்பின் தேன்மொழிக்கு 8 மாதங்களுக்கு முன்பாக மூன்றாவது பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அடுத்து தேன்மொழி முத்துக்கவுண்டன் கொட்டாய் […]
