பாமக நிறுவனர் ராமதாஸ் தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் அதில் அவர் தெரிவித்துள்ளதாவது: “தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருப்பது பாட்டாளி மக்களுக்கு பெரும் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. அதே நேரத்தில் இன்னொரு தரப்பினர் இதைக் கொண்டாடி வருகின்றனர். ஆனால் இது ஒட்டுமொத்த தமிழினத்தின் சமூகநீதிக்கும் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு உலை வைத்து இருக்கிறது என்பதுதான் உண்மை. வன்னிய சமூகத்திற்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத […]
