கோயில் விழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி சக்தி குமார் சுகுமார் குரூப் உத்தரவில், தமிழகத்தில் கோயில் திருவிழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை இரவு 7 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே நடத்த வேண்டும். பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் எந்த இடையூறும் ஏற்படுத்தக் கூடாது. ஆடல், பாடல் நிகழ்ச்சியில் அரசியல் கட்சி அல்லது மதத்துக்கு ஆதரவாகவோ, எதிராகவோ பிளக்ஸ் போர்டுகள் […]
