Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! செம சூப்பர்….. தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக அறிமுகமாகும் தலைமைச் செயலாளர் இறையன்பு…..!!!!!

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு ஐஏஎஸ். இந்திய ஆட்சி பணியில் பாராட்டுகளை பெற்ற இறையன்பு ஐஏஎஸ் தன்னம்பிக்கை மற்றும் சுய முன்னேற்றம் ஆகிய பிரிவுகளில் 100-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். இதில் உலகை உலுக்கிய வாசகங்கள் மற்றும் போர் தொழில் பழகு போன்ற நூல்கள் முக்கியமானவையாக கருதப்படுகிறது. இந்நிலையில் இறையன்பு ஒரு திரைப்படத்திற்கு இரண்டு பாடல்கள் எழுதிக் கொடுத்ததாக தற்போது அந்த படத்தின் இயக்குனர் ஆனந்த் தெரிவித்துள்ளார். ஓம் ஜெயம் தியேட்டர் தயாரிப்பில் ரிஷி மற்றும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எல்லா தூக்க மாத்திரைகளையும் அவளே போட்டுக் கொண்டால் நான் எப்படி தூங்குவேன்…? இறந்த மகளை நினைத்து உருகும் பாடலாசிரியர்…!!!!!

தமிழ் சினிமா திரையுலகில் பிரபலமான பாடலாசிரியர் கபிலன். கவிஞரும் பாடலாசிரியருமான இவர் வரவிருக்கும் பிசாசு, பொன்னியின் செல்வன் போன்ற படங்களுக்கு பாடல் எழுதியிருக்கிறார். இந்த சூழலில் இவரது மகள் தூரிகை அண்மையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரைத்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கபிலன் தன்னுடைய குடும்பத்தோடு சென்னை அரும்பாக்கம் ஏடிஎம் காலனியில் வசித்து வருகின்றார். இவரது மகள் தூரிகை பீயிங் உமன் எனும் இதழையும் திலேபிள் தீரா என்னும் ஆடை வடிவமைப்பகத்தினையும் நடத்திக் கொண்டிருந்தார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம சூப்பர்…. பாடலாசிரியரா மாறிட்டாரே நம்ம சிவா…. இந்த படத்திலயும் பாட்டு எழுதி இருக்கிறாராம்”….!!!!

‘SK 20’ சிவகார்த்திகேயன் பாடல் எழுதுவதாக இசையமைப்பாளர் தமன் ஹிண்டாக தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”டாக்டர்”. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த படம் வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது. இதனையடுத்து, இவர் நடிப்பில் டான், அயலான் போன்ற திரைப்படங்கள் ரிலீஸ் ஆக காத்திருக்கின்றன. இதனையடுத்து, சிவகார்த்திகேயனின் இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் ”SK 20” படத்தில் நடிக்கிறார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல பாடலாசிரியரும், கவிஞருமான புலமை பித்தன் உயிரிழப்பு… சோகத்தில் திரையுலகம்…!!!

பிரபல பாடலாசிரியரும், கவிஞருமான புலமைப்பித்தன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் வெளியான பல முக்கிய பாடல்களுக்கு பாடலாசிரியராகவும், கவிஞராகவும் இருந்தவர் புலமை பித்தன். 85 வயதாகும் இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவரை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் பிரபல பாடலாசிரியரும், கவிஞருமான புலமை பித்தன் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இவரது மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories
மாநில செய்திகள்

BREAKING : பிரபல கவிஞரும், அதிமுக முன்னாள் அவைத் தலைவருமான பாடலாசிரியர் புலமை பித்தன் காலமானார்!!

பிரபல கவிஞரும் அதிமுக முன்னாள் அவைத் தலைவரான பாடலாசிரியர் கவிஞர் புலமை பித்தன் வயது முதிர்வினால் காலமானார். தமிழ் கவிஞர் மற்றும் பாடலாசிரியர் புலமைபித்தன் உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்.. அவருக்கு வயது 86.. சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த  புலமைபித்தன் இன்று காலை 9:30 மணியளவில் உயிரிழந்தார்.. பிரபல கவிஞரும், அதிமுக முன்னாள் அவைத் தலைவரான ராமசாமி என்ற இயற்பெயர் கொண்ட புலமைப்பித்தன் சாந்தோம் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்தார். குடியிருந்த கோயில் […]

Categories

Tech |