Categories
தேசிய செய்திகள்

சரக்கு பாட்டிலுடன் வகுப்பறைக்கு வந்து…. “மதுபோதையில் பாடம் எடுத்த பெண் ஆசிரியர்”….. அதிர்ச்சி சம்பவம்….!!!!

மதுபோதையில்  மாணவர்களுக்கு பாடம் எடுத்த ஆசிரியரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கர்நாடகாவில் குடி போதையில் மாணவர்களுக்கு பாடம் நடத்திய அரசு பள்ளி ஆசிரியை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்துள்ளனர். கர்நாடக மாநிலம் தூமக்கூர் என்ற பகுதியில் அரசு ஆரம்பப்பள்ளி ஆசிரியரான கங்கா லக்ஷ்மம்மா என்பவர் பள்ளியில் மது பாட்டில்களை கொண்டு வந்து மது அருந்தியபடி பாடம் நடத்தி வந்துள்ளார். இதனை ஆசிரியர்கள் மற்றும் மாணவிகளின் பெற்றோர் கண்டித்தும் அதனை கங்கா கண்டு கொள்ளவில்லை. தொடர்ந்து மது குடித்துவிட்டு […]

Categories
மாநில செய்திகள்

கணினி அறிவியல் பாடத்திற்கான கட்டணம் ரத்து…… வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

கணினி அறிவியல் பாடத்தை விருப்பப் பாடமாக தேர்வு செய்து படித்து வரும் மாணவர்களிடம் வசூலிக்கப்பட்டு வந்த ரூ.200 தனிக்கட்டணம் ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 2022-2023-ஆம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையின் போது, பள்ளிக்கல்வித்துறை பல அறிவிப்புகளை வெளியிட்டிருந்த நிலையில், அரசு மேல்நிலைப்பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்தை விருப்பப் பாடமாக தேர்வு செய்து படித்து வரும் மாணவர்களிடம் வசூலிக்கப்பட்டு வந்த ரூ.200 தனிக்கட்டணம் ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு…. இலவச ஆன்லைன் வகுப்பு….. அசத்தல் திட்டம் அறிவிப்பு….!!!!

புதுமையான சிந்தனைகளை ஊக்குவிக்கும் வகையில் கணினி மூலம் அவுட் ஆஃப் தி பாக்ஸ் திங்க்  என்ற புதிய திட்டத்தை சென்னை ஐஐடி அறிமுகம் செய்துள்ளது . கல்லூரி மாணவர்களின் சிந்தனைத் திறனையும், புதிய முயற்சிகளையும் ஊக்குவிக்கும் வகையில் “அவுட் ஆஃப் தி பாக்ஸ் திங்கிங்” என்ற பாடத்திட்டத்தை சென்னை ஐஐடி பேராசிரியர்கள் உருவாக்கியுள்ளன . ப்ரவர்தாக் என்னும் அமைப்பு மூலம் ஆன்லைனில் கட்டணமின்றி கணித பாட திட்டத்தை இளம் தலைமுறையினருக்கு கற்றுத் தரும் நோக்கில் இந்தத் திட்டம் […]

Categories
அரசியல்

செவிலியர் பாடத்திட்டத்திலிருந்து இந்த நூல் நீக்க வேண்டும்… அரசிற்க்கு ராமதாஸ் வலியுறுத்தல்….!!!!

வரதட்சணையை புனிதப்படுத்தும் பாடல்களை திரும்ப பெற வேண்டும் என அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். செவிலியர் கல்லூரிகளில் வரதட்சணையை புனிதப்படுத்தும் பாடநூல்களை திரும்பப் பெற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். இதுபற்றி அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், செவிலியர் படிப்பிற்கானTextbook of Sociology for Nurses  என்ற நூலில் வரதட்சனை புனிதப்படுத்தும் வகையிலான பல கருத்துக்கள் இடம் பெற்றிருக்கிறது. டி.கே இந்திராணி என்பவர் எழுதிய இந்த நூல் நாட்டின் பல செவிலியர் கல்லூரிகள்  […]

Categories
தேசிய செய்திகள்

தனது பள்ளி முதல்வருக்கு…. கேப்டன் வருண் சிங்கின் உருக்கமான கடிதம்….!!!!

நீலகிரி மாவட்டம், குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிருடன் மீட்கப்பட்ட வருண் சிங், பெங்களூரு ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் . இவர் சவுரிய சக்ரா விருதை பெற்றவர். தனது பள்ளி முதல்வருக்கு உருக்கமான கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அது இளம் தலைமுறையினருக்கு பாடமாக அமைந்துள்ளது. அவர் அந்த கடிதத்தில் என்ன எழுதி இருந்தார் என்றால் “எல்லோரும் பள்ளியில் சிறந்து விளங்க மாட்டார்கள். நான் சாதாரணமானவனாகவே இருந்தேன் . இன்று […]

Categories
தேசிய செய்திகள்

‘ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை’…. அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்…. முதல்வரின் அதிரடி அறிவிப்பு….!!

அனைத்து பள்ளிகளிலும் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை தாய்மொழி பாடமாக கற்பிக்கப்பட வேண்டும். பஞ்சாபி மொழி குறித்து இரு மசோதாக்கள் அம்மாநில சட்டமன்றத்தில் நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் அம்மாநில முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ” பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை கட்டாயமாக அம்மாநில மொழிப் பாடமாக்கப்பட வேண்டும். இந்த உத்தரவை மீறும் பள்ளி நிர்வாகத்திற்கு சுமார் 2,00,000 […]

Categories
மாநில செய்திகள்

கல்வி தொலைக்காட்சியில் இன்று முதல்… புதிய வடிவத்தில் பாடங்கள்…!!

தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சியில் இன்று முதல் புதிய வடிவத்தில் பாடங்கள் ஒளிபரப்பப்பட உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு முதல் மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவே பாடம் பயின்று வருகின்றன. தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது. அதே போல் அரசு பள்ளி மாணவர்களுக்கும் கல்வி தொலைக்காட்சி என்ற பெயரில், பாடவாரியாக ஆசிரியர்கள் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றனர். மேலும் சென்ற ஆண்டில் மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்ட […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி மாணவர்களுக்கு… வெளியான அதிரடி அறிவிப்பு…!!

தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான பயிற்சி புத்தகம் பாட காணொளிகள் கல்வி தொலைக்காட்சியில் 11 ம் தேதி முதல் ஒளிபரப்பாகும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழகத்தில் கடந்த மாதத்திலிருந்து கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்ற கட்டுப்பாடுகளை அறிவித்திருந்தது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24ஆம் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

“பள்ளி மாணவர்களுக்கு குட்நியூஸ்”… 50% அளவுக்கு பாடத்திட்டம் குறைப்பு…!!

பள்ளி மாணவர்களுக்கு ஒரு குட் நியூஸ். 6ஆம் 7ஆம் மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 50% பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக பள்ளிகள் கடந்த 10 மாதங்களாக மூடப்பட்டு இருந்தது. மாணவர்கள் அனைவரும் ஆன்லைன் மற்றும் கல்வி தொலைக்காட்சி வாயிலாக பாடங்கள் பயின்று வந்தனர் .ஒன்பதாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகள்  திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பள்ளிகள் திறப்பு தாமதமானதால் 9,10 ,11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பாட […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவிடம் இருந்து கற்றுக்கொள்ள அதிகமுள்ளது…. புகழ்ந்த இங்கிலாந்து இளவரசர்..!!

இந்தியாவிடமிருந்து உலக நாடுகள் பாடம் கற்க வேண்டும் என இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் பெருமிதம் கூறியுள்ளார். இந்தியாவின் உலக புகழ்பெற்ற ‘இந்தியா குளோபல் வீக்’ என்ற வார உச்சி மாநாடு லண்டனில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் இளவரசர் சார்லஸ், காணொலிக் காட்சி மூலமாக பங்கேற்றார்.அதில் தனது கருத்துக்களை கூறிய இளவரசர் சார்லஸ் இந்தியாவில் நிகழ்ந்துகொண்டிருக்கும் உறுதியான வாழ்க்கை முறையும் நிலையான எதிர்காலம் உருவாக்குவதை பற்றியும் மற்ற உலக நாடுகள் இந்தியாவிடமிருந்து அறிந்து கொள்ள வேண்டும் என புகழ்ந்து கூறியுள்ளார். மேலும் […]

Categories

Tech |