அரசு பள்ளிகளுக்கு நடப்பு ஆண்டிற்கான பாடபுத்தங்கள் அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொடக்கப்பள்ளிகளும், அரசு நடுநிலைப் பள்ளிகளும், மேல்நிலைப் பள்ளிகளுகம், உயர்நிலை பள்ளிகளும் என மொத்தமாக 1,338 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றது. இதில் 1,49,000 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் ஊரடங்கு காலத்தில் இம்மாவட்டத்தில் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் நடப்பு கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில், தற்போது அனைத்து அரசு பள்ளிகளும் மாணவர் சேர்க்கும் பணி […]
