Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கலை அறிவியல் கல்லூரிகளில் பாடத்திட்டம் மாற்றம்…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் இன்ஜினியரிங் கல்லூரிகளை போலவே கலை மற்றும் அறிவியல் கல்லூரி பாடத்திட்டங்களும் மாற்றப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தற்போது தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை வளர்ச்சிக்கு ஏற்ப இன்ஜினியரிங் கல்லூரிகளில் புதிய பாடத்திட்டம் அமலுக்கு வந்துள்ளது. அதனைப் போலவே கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு பாடத்திட்டங்கள் மேம்படுத்தப்படும். நான் முதல்வன் திட்டத்தின் படி பாடத்திட்டங்களில் மாற்றம் செய்யப்பட உள்ளது. அதற்கு ஏற்ப கல்லூரி பேராசிரியர்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்கப்படும். இதன் மூலமாக மாணவர்களுக்கு வேலை […]

Categories
மாநில செய்திகள்

BIG BREAKING: 25 ஆண்டுகளுக்குப் பிறகு பாடத்திட்டம் மாற்றம்…. அமைச்சர் திடீர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்த பிறகு பள்ளிக் கல்வித் துறையில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நலனை கருதி முக்கிய அறிவிப்புகளை அவ்வப்போது அரசு வெளியிட்டு வருகிறது. அவ்வகையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட உள்ளதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சற்றுமுன் அறிவித்துள்ளார். தொழில் நிறுவனங்களின் தேவைக்கேற்ப 25 ஆண்டுகளுக்கு பிறகு பாடத்திட்டத்தை அண்ணா பல்கலைகழகம் முழுமையாக மாற்றி அமைக்கிறது. உக்ரேனில் இருந்து திரும்பிய தமிழக மாணவர்களுக்கு தேவையான […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பாடத்திட்டம் மாற்றம்…. உயர்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டத்தை மாற்றியமைக்க உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து வகையான பல்கலைக்கழகங்களிலும் தற்போது நடைமுறையில் உள்ள பாடத்திட்டத்தை இன்றைய காலத்திற்கு ஏற்ற வகையில் புதுப்பித்து மாற்றி அமைக்க வேண்டும் என்று உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். தேசிய மற்றும் உலகளாவிய தரவரிசையில் தமிழக பல்கலைக்கழகங்களை இடம்பெற செய்யும் வகையிலும் மாணவர்களின் திறனை மேம்படுத்த கூடிய வகையிலும் பாடத்திட்டத்தை மாற்றி அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் பாடத்திட்டத்தை மாற்றிய பிறகு தமிழ், இலக்கியம், […]

Categories
மாநில செய்திகள்

TNPSC பாடத்திட்டத்தில் அதிரடி மாற்றம்…. சற்றுமுன் வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு பணியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்நிலையில் போட்டித் தேர்வுகளில் தமிழுக்கு, தமிழர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி டிஎன்பிஎஸ்சி நடத்தும் தேர்வுகளில் தமிழ் மொழி கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்தது. மேலும் தமிழ் மொழித் தேர்வில் 40 மதிப்பெண் பெற்றால் மட்டுமே தகுதி என்றும் அறிவிக்கப்பட்டது. இதனை படிப்படியாக செயல்படுத்தும் வகையில் தற்போது நடவடிக்கை ஒன்று எடுக்கப்பட்டுள்ளது. […]

Categories

Tech |