Categories
மாநில செய்திகள்

“குஷியோ குஷி”…. பொதுத் தேர்வு பாடத்திட்டம் குறைப்பு…. மாணவர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்….!!!!

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பாடத்திட்டத்தை 50% வரை குறைக்க உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு பரவிய கொரோனா 2ஆம் அலை காரணமாக 10 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதனால் மதிப்பெண்கள் ஆனது மதிப்பீட்டு முறையில் வழங்கப்பட்டது. தற்போது நடப்பு கல்வி ஆண்டில் கொரோனா பரவல் குறைந்த நிலையில், நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதனால் பள்ளி கல்வித்துறை பொது […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி மாணவர்களுக்கு பாடத்திட்டம் குறைப்பு?…. உறுதியாக சொன்ன அமைச்சர்….!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட அதிக அளவு மழைப்பொழிவை வழங்கி வருகிறது. வெள்ளப் பாதிப்புகளால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். வழக்கத்தை விட 74 சதவீதம் அதிக மழை பெய்துள்ளதால் அரசு பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகிறது. இதனிடையே மழை காரணமாக மாணவர்களின் நலனைக் கருதி பள்ளிகளுக்கு  அடுத்தடுத்து விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே கெரோனா காரணமாக ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து காலதாமதமாக பள்ளிகள் திறக்கப்பட்டதால் […]

Categories
மாநில செய்திகள்

1 – 12ம் வகுப்பு மாணவர்களுக்கு….. பாடத்திட்டம் குறைப்பு…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு…..!!!!!

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு 1- 8ம் வகுப்பு மாணவர்களுக்கு 50 – 54% பாடத்திட்டமும், 9 – 12ம் வகுப்புக்கு 60 – 65% பாடத் திட்டமும் பாடத்திட்டமும் குறைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக கொரோனா சூழ்நிலையால் பள்ளிகள் மூடப்பட்டிருக்கின்றன. கல்வி தொலைக்காட்சி மற்றும் ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும் நேரடியாக வகுப்புகளை நடத்த முடியாத சூழ்நிலையில், முழுப் பாடப்பகுதிகளை நடத்துவது என்பது மாணவர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளிகளில் பாடத்திட்டம் குறைப்பு…. அமைச்சர் சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த ஆண்டு மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டன. அதன்பிறகு மாணவர்களின் நலனைக் கருதி அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. ஒரு சில வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் பள்ளிகள் திறப்பு குறித்த எந்த ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: 9 முதல் 12-ம் வகுப்பு வரை மட்டும்…. அதிரடி அறிவிப்பு…..!!!

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. அதன்பிறகு மாணவர்களின் நலனை கருதி அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்த கல்வியாண்டு மாணவர் மூலமாகவே சென்று விடுமோ என்ற பெற்றோர்கள் அச்சத்தில் உள்ளனர். தற்போது பள்ளிகள் […]

Categories

Tech |