பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பாடத்திட்டத்தை 50% வரை குறைக்க உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு பரவிய கொரோனா 2ஆம் அலை காரணமாக 10 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதனால் மதிப்பெண்கள் ஆனது மதிப்பீட்டு முறையில் வழங்கப்பட்டது. தற்போது நடப்பு கல்வி ஆண்டில் கொரோனா பரவல் குறைந்த நிலையில், நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதனால் பள்ளி கல்வித்துறை பொது […]
