Categories
மாநில செய்திகள்

தமிழக கல்லூரிகளில்….. “100% பாடங்கள் நடத்தப்படும்”…… அமைச்சர் பொன்முடி அதிரடி….!!!!

கல்லூரிகளில் 100% பாடங்கள் நடத்தப்படும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:  “அனைத்து பல்கலைக்கழகங்களில் 69% இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதில் முதலமைச்சர் உறுதியாக உள்ளார். குறிப்பாக,மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் இது குறித்து பேசியுள்ளோம்.எனவே,மதுரை காமராஜர் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கையில் 69% இட ஒதுக்கீடு முறை கண்டிப்பாக பின்பற்றப்படும். அனைத்து கல்லூரிகள்,பல்கலைக்கழகங்களிலும் 69% இட ஒதுக்கீட்டை கண்டிப்பாக பின்பற்றுமாறு சுற்றறிக்கை அனுப்பப்படும். மேலும், நடப்பு கல்வியாண்டில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு பள்ளிகளில் இந்த நிலைமையா?…. பரிதவிக்கும் மாணவர்கள்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், அதிகாரிகளும் தமிழகத்தில் அரசு பள்ளிகளின் தரம் உயர்ந்து விட்டதாகவும், மாணவர்களின் சேர்க்கை அதிகரித்துவிட்டதாகவும் கூறி வருகின்றனர். ஆனால் இதனை நம்பி அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்கள் பலரும் சரியான பாடம் நடத்தப்படாததால் அவதிக்குள்ளாகின்றனர். குறிப்பாக 11, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சில பள்ளிகளில் முக்கிய பாடங்களுக்கான ஆசிரியர்களே இல்லை என்று கூறப்படுகிறது. மேலும் பணியில் உள்ளதாக கூறப்படும் ஆசிரியர்களும் கற்பித்தல் அல்லாத மாற்று பணிக்கு அனுப்பப்படுகின்றனர். அதாவது மாவட்ட கல்வி அலுவலகம் மற்றும் பள்ளிக்கல்வி […]

Categories
கல்வி மாநில செய்திகள்

10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு… 35% பாடங்கள் குறைப்பு… அமைச்சர் செங்கோட்டைன்..!!

10, 11, மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 35% பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 10, 11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புக்கான பாடங்களை 35% குறைந்துள்ளதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் நடந்த நிகழ்ச்சியில் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு 35 லட்சம் மதிப்பிலான ஊக்கத் தொகையை வழங்கிய அமைச்சர் செங்கோட்டையன் கௌரவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் ஒன்பதாம் வகுப்பு வரை 50% பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளன என்றும், 10, 11 மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

25% பள்ளி பாடங்களை குறைக்‍கும் மகாராஷ்டிரா அரசு

மாணவர்களின் நலன் கருதி 25 சதவீத பள்ளி பாடங்களை குறைப்பதற்கு மகாராஷ்டிரா அரசு ஒப்புதல் அளித்துள்ளது மாணவர்களின் மன அழுத்தம் போக்கும் வகையில் பள்ளி பாடங்களை 25 சதவீதம் குறைக்க மகாராஷ்டிரா அரசு ஒப்புதல் அளித்துள்ளது.கொரோனா காரணமாக பள்ளி கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் கடந்த மார்ச் 16 ஆம் தேதி முதல் காலவரையின்றி முடப்பட்டுள்ளன. புதிய கல்வியாண்டு தொடங்கி இரண்டு மாதங்கள் ஆகும் நிலையில் மாணவர்களின் கற்றல் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா காரணமாக கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பு […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

குட் நியூஸ் : பொதிகை டிவியில் 10ஆம் வகுப்பு பாடங்கள் …!!

பத்தாம் வகுப்பு மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தேர்வுக்கான பாடங்களை தொலைக்காட்சியில் ஒளிபரப்ப அரசு ஏற்பாடுகள் செய்துள்ளது கொரோனா தொற்று அச்சத்தின் காரணமாக மார்ச் 27ஆம் தேதி ஆரம்பமாக இருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 15ஆம் தேதி அன்று தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனாவின் தாக்கம் குறையாத காரணத்தினால் மக்கள் நல்வாழ்வு துறை கொடுக்கும் விவரங்களின் அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகள் அனைத்தும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் […]

Categories

Tech |