பிரபல ஒரே பாடகர் முரளி மொகபத்ரா மேடையில் பாடி கொண்டிருந்த போதே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஒடிசாவின் கோராபூட் மாவட்டத்தில் துர்கா பூஜை நிகழ்ச்சியில் பாடுவதற்காக இவர் அழைக்கப்பட்டிருந்தார்.அப்போது அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 4 பாடலை பாடிய பிறகு திடீரென இவர் நாற்காலியில் இருந்து சரிந்து விழுந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவர் மாரடைப்பால் உயிரிழந்திருக்கலாம் என […]
