இந்தியாவில் மத்திய அரசானது ஹிந்தி மொழியை திணிப்பதற்கு முயற்சி செய்வதாக பல்வேறு தரப்பிலிருந்து குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. அந்த வகையில் மத்திய அரசால் நடத்தப்படும் ஐஐடி, ஐஐஎம், எய்ம்ஸ் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களான உயர்கல்வி நிறுவனங்களில் கட்டாயம் ஹிந்தி மொழியை பின்பற்ற வேண்டும் எனவும், ஆங்கிலத்தை எடுக்க வேண்டும் எனவும் மத்திய அரசின் சார்பில் பரிந்துரை செய்யப்பட்டது. அதன் பிறகு மத்திய அரசால் நடத்தப்படும் தேர்வுகளிலும் ஆங்கில மொழியை நீக்கிவிட்டு ஹிந்தி மொழியை மட்டுமே கடைபிடிக்க வேண்டும் என […]
