Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

சர்ப்ரைஸ் விசிட் எதற்காக ?…. என்ன செய்ய போகிறார் மோடி ? அடுத்தது என்ன ? வெளியான தகவல் …!!

எல்லையில் பார்வையிட்டு, ஆய்வு செய்யும் பிரதமர் நரேந்திர மோடி அவசர ஆலோசனை கூட்டத்தை நடத்த இருக்கின்றார்  என்று தெரியவந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இன்று இந்தியா – சீனா எல்லை பகுதியான லடாக்கிற்கு சென்றார். எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் பிரதமர் மோடி அங்கு சென்று அங்குள்ள பல்வேறு இடங்களில் இந்திய ராணுவத்தை சேர்ந்த மூத்த அதிகாரிகள், விமானப்படை வீரர்கள் இந்தோ – திபெத் எல்லை அதிகாரிகள் மற்றும் வீரர்கள் ஆகியோரை சந்தித்தார். லே என்கின்ற இடத்தில் தற்போது […]

Categories
அரசியல் சற்றுமுன்

திமுகவுக்கு ஷாக் கொடுத்த தமிழக பாஜக…. தேர்தல் கால அதிரடி நடவடிக்கை ….!!

பாரதிய ஜனதா கட்சியில் புதிய மாநில நிர்வாகிகள் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள். பாஜகவின் முன்னாள் மாநில தலைவர் தமிசை சௌந்தர்ராஜன் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட பிறகு, தமிழக பாஜகவின் புதிய மாநில தலைவராக முருகன் கடந்த மார்ச் மாதம் 11ம் தேதி நியமிக்கப்பட்டார். அதன் பின்னராக நிர்வாகிகள் மாற்றி அமைக்கப் படுவது கட்சியில் ஒரு நடைமுறையாகும். அதன் படி தற்போது இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது. மாநில துணை தலைவர்கள் 10 பேரும் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

பாஜகவில் இணைந்த வி.பி.துரைசாமி…. மாநில துணை தலைவர் பொறுப்பு …!!

திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த வி.பி.துரைசாமிக்கு மாநில துணை தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்தவர் வி.பி.துரைசாமி. இவர் எம்.எல்.ஏ, எம்.பி, துணை சபாநாயகர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்தவர். திமுகவின் துணைப் பொதுச் செயலாளராக இருந்து வந்த வி.பி.துரைசாமி கட்சியின் செல்வாக்கு மிக்க தலைவர்களில் ஒருவராக இருந்து வந்தார். சில  மாதங்களுக்கு முன்பு பாஜகவின் தமிழக புதிய தலைவராக முருகன் நியமிக்கப்பட்டதையடுத்து, அவரை தலைமை அலுவலகமான கமலாலயத்திற்கு தன் மகனுடன் சென்று […]

Categories
தேசிய செய்திகள்

கவனிச்சீங்களா…..! ”2 பேரை வணங்கிய மோடி” யார் அந்த இருவர் ?

பிரதமர் மோடி நேற்று நாட்டு மக்களிடம் பேசும் போது நாட்டில் இருவருக்கு தலைவனாக்குவதாக குறிப்பிட்டார். பிரதமர் மோடி நேற்று மாலை 4 மணிக்கு நாட்டு மக்களிடம் பேசினார். அப்போது 80 கோடி மக்களுக்கு இலவச உணவு பொருட்களை வழங்கும் திட்டத்தை ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், நவம்பர் ஆகிய நான்கு மாதங்களுக்கும் நீட்டிக்கப்பட்ட உள்ளது என்று தெரிவித்தார். அதில் பிரதமர் மோடி நாட்டில் 2 பேருக்கு நான் தலை வணங்குகின்றேன் என்ற முக்கியமான விஷயத்தை குறிப்பிட்டு பேசினார். […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

அப்படிபோடு ! விஸ்வருபம் எடுத்த மோடி சர்க்கார்… அடுத்தடுத்து அதிரடி.. திணறப்போகும் சீனா …!!

இந்தியா – சீனா எல்லை பிரச்சனையை தொடர்ந்து மத்திய அரசு அடுத்தடுத்து பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இந்தியா – சீனா எல்லைப்பகுதியில் உள்ள லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இரு நாட்டு வீரர்களும் மோதிக்கொண்டன. குறிப்பாக சீன ராணுவத்தினர் ஊடுருவி இந்திய பகுதிக்குள் வந்து, இந்த தாக்குதலை நடத்தினர். இதில் 20 ராணுவ வீரமரணம் அடைந்தனர். இந்திய வீரர்களுக்கு நிகராக சீன தரப்பிலும் இழப்பு இருக்கும் என்று சொல்லப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து சீனா – […]

Categories
தேசிய செய்திகள்

நண்பர்களே…. அதிகமாக உச்சரித்த மோடி…. என்ன பேசினார் தெரியுமா ? முழு தொகுப்பு உங்களுக்காக …!!

பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 4 மணிக்கு காணொளி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது  அவர் பேசும் போது, என் அன்புக்குரிய நாட்டு மக்களே வணக்கம்… கொரோனா பெருந்தொற்றுக்கெதிரான போரில் நாம் தற்போது unlock  இரண்டிற்கும் நுழைந்து இருக்கிறோம். அதிகரிக்கும் இருமல், சளி மற்றும் காய்ச்சல் பாதிப்புகளின் காலத்திற்குள் நாம் நுழைந்து இருக்கிறோம். இதன் காரணமாக உங்களை சிறப்பாக பார்த்துக் கொள்ளும்படி உங்கள் அனைவரையும் நான் கேட்டுக்கொள்கின்றேன். நண்பர்களே…. கொரோனாவின் இறப்பு விகிதத்தை பொறுத்தவரை […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இந்தியாவுடன் யாரும் மோத முடியாது…. சீனாவுக்கு பதிலடி கொடுக்கப்பட்டது… பிரதமர் மோடி உரை …!!

நம்முடைய எல்லைகள் காக்கப்படும் என்று பிரதமர் மோடி மங்கிபாத் நிகழ்ச்சி மூலம் தெரிவித்திருக்கிறார். மனதின் குரல் என்ற வாராந்திர நிகழ்ச்சி மூலமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார். குறிப்பாக சீனா – இந்தியா மோதல் குறித்த முக்கியமான விவகாரம் சம்பந்தமாக பேசினார். இந்தியா சீனா எல்லை விவகாரம் பற்றி அவர் தன்னுடைய பேச்சின் மூலமாக மக்களுக்கு எடுத்துக் கூறி வருகிறார். தொடர்ச்சியாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி உள்ளிட்டோர் […]

Categories
தேசிய செய்திகள்

என்ன செய்ய போறீங்க…! ”எதிர்நோக்கும் மாணவர்கள்” மத்திய அரசின் கையில் முடிவு …!!

பல்கலைக்கழகங்களில் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் இரத்து செய்யுமாறு யுஜிசி நிபுணர் குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருக்கிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக பல்கலைக்கழகங்களில் இறுதியாண்டு மாணவர்களுக்கு தேர்வுகளை நடத்துவதா ? வேண்டாமா ? என்பது சம்பந்தமான பரிந்துரையை வழங்க ஹரியானா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு இருந்தது. அந்தகுழு மத்திய  அரசுக்கு சில முக்கிய பரிந்துரைகளை வழங்கி இருக்கிறார்கள். அதில், தற்போதைய சூழ்நிலையில் இறுதியாண்டு தேர்வு நடத்தினால் அது மாணவர்களின் சுகாதாரக்கேடு, சுகாதார பிரச்சனையை ஏற்படுத்தி […]

Categories
அரசியல் சற்றுமுன் தேசிய செய்திகள்

மணிப்பூரில் ஆட்சி காலி…. உரிமை கோரும் காங்கிரஸ்… ஷாக் ஆன பாஜக …!!

பாஜக ஆட்சி நடந்து கொண்டு இருந்த மணிப்பூரில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைத்து இருந்தார்கள். தற்போது பாரதிய ஜனதா கட்சிக்கு அளித்து வந்த ஆதரவை மற்ற கட்சிகள் விலகிக்கொள்வதாக அறிவித்ததை அடுத்து தற்போது காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்க உரிமை கோரி இருக்கின்றது., அக்கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான  ஒக்ரம் இபோபி சிங் அம்மாநில ஆளுநர் நஜ்மா ஹெப்டுல்லா அவர்களுக்கு கடிதம் எழுதி இருக்கின்றார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்கெட்ச் போட்ட அமைச்சர்கள் … ஒரே மாதிரி பதிலடி கொடுத்து அசத்தல் …!!

அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லை என்ற பாஜகவின் வானதி சீனிவாசன் குற்றச்சாட்டுக்கு அதிமுக அமைச்சர்கள் ஒரே மாதிரி பதிலளித்துள்ளார். பத்திரிக்கையாளர் வரதராஜன் அரசு மருத்துவமனையில் படுக்கை வசதி இல்லை என்று வீடியோ வெளியிட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவதூறுக்களையும், வதந்தியையும் பரப்புகிறார் என்று அவர் மீது தமிழக அரசு சார்பில் வழக்கு பதிய பட்டது. அதே போல பாஜகவின் வானதி சீனிவாசன் டுவிட்டரில் அரசு மருத்துவமனையில் படுக்கை வசதி ஏதுமே இல்லை என்று கருத்து தெரிவித்திருந்தார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மோடியிடம் சொல்லுங்கள்…!”முதல் கட்ட வெற்றி கிடைத்து விட்டது” ஸ்டாலின் வேண்டுகோள் …!!

பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு முழக்கத்தின் முதல் கட்ட வெற்றி என்ற தலைப்பில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,  இட ஒதுக்கீட்டுக்காக திமுக தனது தோழமை கட்சிகளுடன் இணைந்து எழுதிய சமூக நீதி இலட்சிய முழக்கம் தேசிய அளவில் எதிரொலித்து இருக்கிறது. இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் பிரதமரும், பாஜகவும் உறுதியாக இருப்பதாக அக்கட்சித் தலைவர் திரு ஜேபி நடடா அவர்களும் இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்காக ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும். இட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அமைச்சர் சொல்லி இருக்காரு… பிரச்சனை முடிந்து விட்டது… நாசுக்கா பதிலடி கொடுத்த ஜெயக்குமார் …!!

பாஜகவின் வானதி சீனிவாசன் ட்விட் பதிவு குறித்து அமைச்சர் ஜெயக்குமார் நாசுக்காக பதிலளித்தார். நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், இறப்பை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை முதலைமைசர் சேலத்தில் பேட்டி கொடுத்தார். உண்மையை மறைக்க வேண்டிய அவசியம் அரசுக்கு கிடையாது. அமெரிக்கா, ஸ்பெயினில், பிரான்ஸ், சவுத்ஆப்பிரிக்கா இப்படி எல்லா நாடும் எப்படி புள்ளி விவரம் கொடுக்கின்றதோ அதே  அடிப்படையில் தான் இந்தியாவும் புள்ளி விவரம் கொடுக்கிறாங்க. இந்தியாவில் மொத்தம் எத்தனை கேஸ்,  தமிழ்நாட்டில் எத்தனை, மஹாராஷ்டிராவில் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

நிலைமை சரியில்லை…! ”இப்போதைக்கு வேண்டாம்” உத்தரவு போட்ட மத்திய அரசு…!!

மத்திய அரசின் செலவுகளை கட்டுப்படுத்த புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு கிடையாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளத.  கொரோனாவால் இந்தியாவில் ஏற்பட்ட பொருளாதார சரிவை தடுத்து வளர்ச்சியை மீட்டெடுக்க பிரதமர் நரேந்திர மோடி 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்படும் என்று அறிவித்தார். இந்த நிலையில் தற்போது, புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய மற்றும் புதிய திட்டங்களை அறிவிக்க தடை விதித்து நிதி அமைச்சகம் உத்தரவிட்டு இருக்கிறது. கொரோனா பாதிப்பு காரணமாக வரிவசூல் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

புதுசா சொல்லாதீங்க… நிதியும் கொடுக்காதீங்க… மாஸ் காட்டும் மத்திய அரசு …!!

மத்திய அரசின் செலவுகளை கட்டுப்படுத்த புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு கிடையாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் இந்தியாவில் ஏற்பட்ட பொருளாதார சரிவை தடுத்து வளர்ச்சியை மீட்டெடுக்க பிரதமர் நரேந்திர மோடி 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்படும் என்று அறிவித்தார். அத்தகைய சூழ்நிலையில் தற்போது பிரதமர் நரேந்திர மோதியின் கரீப் கல்யாண் யோஜனா திட்டம் மற்றும் ஆத்ம் நிர்பார் பாரத் என  ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கும் ஏதேனும் திட்டங்களை தவிர புதிய திட்டங்களுக்கு […]

Categories
அரசியல் சற்றுமுன்

#Breaking: தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே.என் லட்சுமணன் மரணம்..!!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே.என் லட்சுமணன் மரணமடைந்துள்ளார். தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் பொறுப்பு வகித்த கே.என் லட்சுமணன் (92) உயிரிழந்திருக்கிறார். தமிழக பாஜகவுக்கு இரண்டு முறை தலைவராகவும் அந்த பொறுப்பில் இருந்த கே. என் லட்சுமணன் 2001-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மயிலாப்பூர் சட்டப்பேரவை தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று சட்டப்பேரவை உறுப்பினராகவும் தேர்வாகி இருந்தார். சேலத்தில் உள்ள செவ்வாய் பேட்டையில் இல்லத்தில் அவரின் உயிர் […]

Categories
தேசிய செய்திகள்

கடிதம் எழுதிய பிரதமர் ….! ”இதையும் எழுதுங்க” மோடியை விமர்சித்த அகிலேஷ் …!!

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள காலத்தில் இந்தியா – நேபாளம் எல்லை பகுதியில் பிறந்த ஆண் குழந்தைக்கு பார்டர் என பெயர் வைக்கப்பட்டுள்ளது உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ஜந்தாரா. இவர் நேற்றுமுன்தினம் அதாவது மே 30ஆம் தேதி சனிக்கிழமை இந்தியா – நேபாள நாடுகளின் எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். இரு  நாடுகளுக்கு உட்பட்ட எல்லையோரத்தில் குழந்தையை பெற்றெடுத்தன் நினைவாக அந்த குழந்தைக்கு  ”பார்டர்”  என புதுமையான பெயரை அப்பெண் சூட்டியுள்ளார். ”பார்டர்”  என பெயர் சூட்டியுள்ள இந்தக் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பிடிவாதமாக சென்ற அதிமுக…! ”ஏமாற்றி, தவிக்க விட்ட பாஜக” பட்டியலிட்ட ஸ்டாலின் ….!!

கொரோனா நோய்த் தடுப்பிலும்- ஊரடங்கிற்குப் பிறகான செயல் திட்டத்திலும் தோல்வியடைந்த மத்திய- மாநில அரசுகளுக்குக் கண்டனம் என திமுக கூட்டணி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அதிமுக அரசுக்கு, “கொரோனா நோய்” ஜனவரி 7-ஆம் தேதியே தெரிய வந்தும் – மத்திய பா.ஜ.க. அரசுக்கு டிசம்பர் 2019லேயே தெரிந்திருந்தும், அரசியல் காரணங்களுக்காக, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உரிய காலத்தில் மேற்கொள்ளாமல், நாட்டு மக்களை பெரும் பாதிப்பிலும் துன்ப துயரங்களிலும் ஆழ்த்தியிருக்கும் அதிமுக அரசுக்கும்- மத்திய பா.ஜ.க. அரசுக்கும் அனைத்துக் கட்சிகளின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தப்பிய எம்.பிக்கள்….! ”ஸ்கெட்ச் போட்ட பாஜக” சிக்கிய எம்.எல்.ஏ… நடுங்கும் திமுக …!!

தமிழகத்தில் நேற்று திமுகவின் முன்னணி நிர்வாகிகளை நடுங்கச் செய்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 18ஆம் தேதி பாஜகவின் புதிய மாநிலத் தலைவரான முருகனை திமுகவின் வி.பி துரைசாமி சந்தித்தது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சந்திப்பு குறித்து பல யூகங்கள் கிளப்பி விடப்பட்டன. அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வி.பி துரைசாமி இந்த சந்திப்பு ஒரு மரியாதை நிமித்தமானது. மு. க ஸ்டாலின் அருகில் உள்ளவர்கள் அவரிடம் தவறாக சொல்கிறார்கள். கட்சிக்குள் ஜாதி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பனங்காட்டு நரியா. இல்ல குள்ளநரியா? – திமுகவை கிண்டல் செய்த எச்ராஜா …!!

பாஜகவின் தேசிய செயலாளர் பதறிப் போய் முன் ஜாமீன் வாங்குறது பனங்காட்டு நரியா. இல்ல குள்ளநரியா? என்று பதிவிட்டு திமுகவை கிண்டல் செய்துள்ளார். பட்டியலின மக்களுக்கு வழங்கும் இட ஒதுக்கீடு குறித்து சர்ச்சையாக பேசியதாக திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி மீது  பதியப்பட்ட வழக்கின் அடிப்படையில் நேற்று காலை அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் நீதிபதி முன்பாக ஆஜர்படுத்தப்பட்டு, அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். ஆர்.எஸ் பாரதியின் கைது நடவடிக்கைக்கு பாஜகவின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கேட்டதை கொடுக்கல…! ”கண்டிப்பா துணை நிற்போம்” பாஜகவை சீண்டும் EPS …!!

மத்திய அரசு கேட்ட நிதியை கொடுக்கவில்லை, விவசாயிகளுக்கு துணை நிற்போம் என என முதல்வர் மத்திய அரசுக்கு எதிராக பேசியுள்ளார். நேற்று சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர், மத்திய பாஜக அரசை விமர்சனம் செய்தார். அதில், படிப்படியாக எல்லாமே தளர்வு செய்து வருகின்றோம், எல்லாமே தளர்வு பண்ணி வேளாண்மையில் முழு விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. தொழிற்சாலைகளில் பாதி அளவுக்கு திறந்து பணிகளைச் செய்யலாம். விதிமுறைகளுக்கு உட்பட்டு, தொழிற்சாலைகள் பணியாளர்  சமூக இடைவெளி பின்பற்றி  பணி செய்ய வேண்டும். கிருமிநாசினி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அவரு என்ன மிகப்பெரிய விஞ்ஞானியா ? ஸ்டாலின் பண்ணுறது ரொம்ப தப்பு ..!!

முக.ஸ்டாலின் பொய்யான தகவலை பரப்பி வருவது கண்டிக்கத்தக்கது என முதல்வர் தெரிவித்துள்ளார். நேற்று திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி கைது செய்யப்பட்டு, இடைக்கால ஜாமீன் பெற்று விடுவிக்கப்பட்டார். இதற்க்கு திமுக தலைவர் முக.ஸ்டாலின் அரசை கண்டித்து அறிக்கை விட்டது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், ஸ்டாலின் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் கட்சியை சேர்ந்த ஆர் எஸ் பாரதி என்பவரை இன்றைக்கு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதற்காக என் மீதும், அரசு மீதும் குற்றம் சாட்டி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கைகோத்த அதிமுக, பாஜக ….! ”ஒரே நாளில் ஹாட்ரிக்” மிரளும் ஸ்டாலின், மிரட்டிய வழக்கு …!!

திமுகவின் முக்கிய தலைவர்கள் மீது அடுத்தடுத்து தொடரப்பட்ட வழக்குகளால் நேற்று தமிழகம் பரபரப்பான களமாக இருந்தது. கடந்த 18ஆம் தேதி பாஜகவின் புதிய மாநிலத் தலைவரான முருகனை திமுகவின் வி.பி துரைசாமி சந்தித்தது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சந்திப்பு குறித்து பல யூகங்கள் கிளப்பி விடப்பட்டன. அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வி.பி துரைசாமி இந்த சந்திப்பு ஒரு மரியாதை நிமித்தமானது. மு. க ஸ்டாலின் அருகில் உள்ளவர்கள் அவரிடம் தவறாக சொல்கிறார்கள். கட்சிக்குள் […]

Categories
அரசியல்

திமுகவில் இருந்து நீக்கப்பட்ட வி.பி.துரைசாமி பாஜகவில் இணைந்தார்!!

திமுகவில் இருந்து நீக்கப்பட்ட வி.பி.துரைசாமி இன்று காலை 10 மணிக்கு பாரதிய ஜனதாவில் இணைந்தார். மேலும் திமுகவில் இருந்து விலகிக்கொள்வதாக தலைமைக்கு கடிதம் எழுதியுள்ளதாக வி.பி.துரைசாமி தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்தவர் வி.பி.துரைசாமி. இவர் எம்.எல்.ஏ, எம்.பி, துணை சபாநாயகர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்தவர். திமுகவின் துணைப் பொதுச் செயலாளராக இருந்து வந்த வி.பி.துரைசாமி கட்சியின் செல்வாக்கு மிக்க தலைவர்களில் ஒருவர். கடந்த திங்கட்கிழமை அன்று பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்திற்கு தன் மகனுடன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜக அப்படி இருக்கு…! ”கேள்வி கேட்ட நிர்வாகி” வெளிய அனுப்பிய ஸ்டாலின் …!!

திமுகவின் துணை பொதுசெயலாளர் வி.பி துரைசாமி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக முக.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அண்மையில் திமுகவின் துணை பொதுசெயலாளர் வி.பி துரைசாமி, பாஜக தலைவர் முருகனை சந்தித்தார். இது திமுக கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் பாஜகவில் இணைவார் என்றெல்லாம் பேசப்பட்டது. இதுகுறித்து விளக்கம் அளித்த வி.பி துரைசாமி முருகனை சந்தித்து வாழ்த்து சொன்னதில் தவறு ஏதும் இல்லை என திமுக தலைவர் உணர்ந்ததால் பிரச்சனை இல்லை. அருகில் இருப்பவர்களின் சொல்லை கேட்டு திமுக தலைவர் ஸ்டாலின் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

வாழ்த்து சொல்ல கூடாது….! ”பாஜக நமக்கு செட் ஆகாது” தூக்கி எறிந்த ஸ்டாலின் ..!!

பாஜக தலைவர் முருகனை சந்தித்த திமுக திமுக துணை பொதுசெயலாளர் வி.பி துரைசாமி பொறுப்பில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். திமுகவின் துணை பொதுசெயலாளர் வி.பி துரைசாமி கடந்த 18ஆம் தேதி பாஜக மாநில தலைவர் முருகனை சந்தித்தார். இது திமுகவிற்குள் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் வி.பி துரைசாமி பாஜகவில் இணைய போகிறார் என்றெல்லாம் பேசப்பட்டன. இந்தநிலையில் தான் பாஜக தலைவர் சந்திப்பு குறித்து வி.பி துரைசாமி விளக்கம் அளிக்கையில், இன்னும் பல பதவிகள் பெற்று நீண்ட காலம் வாழ […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

பாஜகவுடன் தொடர்பா ? பதவியை பறித்து அதிரடி காட்டிய ஸ்டாலின் …!!

திமுகவின் முக்கியமான மாநில பொறுப்பாளர் திமுக துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து வி.பி துரைசாமி விடுவிக்கப்பட்டுள்ளார். அண்மையில் திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் வி.பி துரைசாமி பாஜகவின் மாநில தலைவர் முருகனை சந்தித்தார். இது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியது. இருந்தும் திமுகவில் எனக்கு எதிராக சதி நடைபெறுகிறது என்று பல்வேறு குற்றச்சாட்டையும், ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினார். இந்த நிலையில் தற்போது மு க ஸ்டாலின் ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் துணை பொதுச் செயலாளர் பொறுப்பில் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

சீண்டிப் பார்த்த காங்கிரஸ்…..! ”எகிறி அடித்த பாஜக” மூக்கறுபட்ட பிரியங்கா …!!

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் விஷயத்தில் காங்கிரஸ் – பாஜக என அதிரடி அரசியல் அனல் பறக்கின்றது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிடம் படுதோல்வி அடைந்த பின் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். அதன் பின் சோனியாவே கட்சியின் தலைவராக மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டார். ஆனால் என்றாவது ராகுல் மீண்டும் தலைவர் பதவியை ஏற்றுக் கொள்வார் என்ற நம்பிக்கையில் இடைக்காலத் தலைவர் என பெயர் சூட்டிக் கொண்டார். ஆனால் ராகுலோ அதைப் பற்றி துளியும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நீங்க எல்லாம் யோக்கியமா ? ”அரண்டு போன திமுக” கதற விட்ட எச்.ராஜா ….!!

காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ஜோதிமணியை மோசமாக பேசிய விவகாரத்தில் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா பதிலடி கொடுத்துள்ளார். நேற்று நடைபெற்ற டிவி விவாத நிகழ்ச்சியில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டு பேசியபோது காங்கிரஸ் கட்சி சார்பில் பங்கேற்ற கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி, பிரதமர் மோடியை கல்லால் அடிப்பார்கள் என்ற தொனியில்  பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பதிலளிக்கும் வகையில் பாஜக சார்பில் கலந்துகொண்ட கரு. நாகராஜன், மக்களவை உறுப்பினர் ஜோதிமணியை கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பிரதமரை இழிவாக பேசினால் திருப்பி அடியுங்கள் – எச்.ராஜா ட்விட் …!!

பிரதமர் மோடியை யார் இழிவாகப் பேசினாலும் தயங்காமல் திருப்பி அடிக்க வேண்டும் என்று எச்.ராஜா ட்விட் செய்துள்ளார். நேற்று நடைபெற்ற டிவி விவாத நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி பிரதமர் மோடியை விமர்சித்தார் என்று குற்றம்சாட்டி பாஜகவின் கரு. நாகராஜன் தரக்குறைவாக பேசினார். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் எழுந்தன. ஒரு பெண் மக்களவை உறுப்பினர் என்று பாராமல் தரக்குறைவான வார்த்தைகளை பேசுவது மோசமானது என்று கூறியதோடு, இதுபோன்ற நபர்கள் பங்கேற்கும் டிவி விவாதங்களில் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

விவசாயிகள் முக்கியம்….! ”தமிழர்களின் உரிமை முக்கியம்” பாஜகவை நோக்கி பாயும் எடப்பாடி …!!

தமிழக விவசாயிகளின் நலனுக்காக பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் விவசாயிகள் நலனுக்கான பல்வேறு அம்சங்கள் இடம்பெற்று இருந்தது. குறிப்பாக மத்திய அரசு கொண்டுவந்த புதிய மின் திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த வாரமும் இதே போல பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ள நிலையில் தற்போது அது தொடர்பான பல வலியுறுத்தலை தமிழக முதல்வர் கடிதம் வாயிலாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பணம் பறிக்கும் அம்மா அரசு…. ! எஜமானர் மீது பயந்த அடிமை அரசு ….! விளாசும் கமல்

20 லட்சம் கோடி அறிவிப்பில் தமிழ்நாட்டிற்கு நேரடி பயன் எவ்வளவு? என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் விமர்சனம் செய்துள்ளார். கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று மூன்றாம் கட்ட ஊரடங்கு நிறைவடைய இருக்கும் நிலையில், நான்காம் கட்ட ஒரேடிங்கை மகாராஷ்டிரா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநில அரசுக்கள் அறிவித்து விட்டன. இது குறித்து மத்திய அரசின் அறிவிப்பு வெளியாக இருக்கின்றது. நான்காம் கட்ட ஊரடங்கு அறிவிப்பை பிரதமர் மோடி மக்களிடம் பேசி […]

Categories
தேசிய செய்திகள்

அலங்கார பேச்சுகள் மூலம் ஏமாற்றி விடலாம் என பாஜக அரசு நினைத்து கொண்டிருக்கிறது: ஸ்டாலின்!!

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு 3 மாதங்களுக்கு தலா ரூ.5000, நடைபாதை வியாபாரிகளுக்கு ரூ.10,000 வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” பகட்டு அறிவிப்புகளை வெளியிட்டு அரசியல் செய்யாமல், விவசாயிகளின் வங்கிக் கடன்கள் தள்ளுபடி செய்யவேண்டும் என ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். ஊரடங்கின் பாதிப்பு இன்னும் எத்தனை மாதங்களுக்கு என்ற துயரத்திலும், திகைப்பிலும் இருக்கும் விவசாயிகளுக்கும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும், தெருவோர வியாபாரிகளுக்கும் ஆக்கபூர்வமான நிவாரணங்களை கொடுக்காமல் அலங்கார பேச்சுகள் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஜெயலலிதா ஆசையை அரசு நிறைவேற்ற வேண்டும் – எச். ராஜா

தமிழக அரசு டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க கூடாது என எச்.ராஜா வலியுறுத்தியுள்ளார். கொரோனா தாக்கத்தால் ஊரடங்கு நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மத்திய அரசாங்கம் ஊரடங்கில் சில தளர்வுகளை கொண்டு வந்தது மாநில அரசாங்கங்கள் மதுக் கடைகளைத் திறக்கலாம் என்று மத்திய அரசு வலியுறுத்தியது. இதையடுத்து பல மாநில அரசாங்கங்கள் மதுக்கடைகளை திறந்து விட்டன. தமிழக அரசும் கூட தமிழகத்தில் இருந்து மற்ற மாநிலங்களுக்கு மதுக்கடைகளை வாங்க செல்கிறார்கள் என்று மதுக்கடைகளை திறந்தது. டாஸ்மாக் மதுக்கடைகளில் […]

Categories
அரசியல்

இது சரி கிடையாது….! ”இப்படிலாம் முடிவெடுக்காதீங்க” பாஜகவை விளாசும் ஸ்டாலின் …!!

பாஜக ஆளும் மாநிலத்தில்  மேற்கொள்ளப்படும் தொழிலாளர் விரோத நடவடிக்கையை கைவிட வேண்டுமென்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் எச்சரித்துள்ளார். பாஜக ஆளும் மாநிலங்களில் தொழிலாளர்களுக்கு எதிராக போடப்பட்டுள்ள உத்தரவுகளை திரும்பப் பெற வேண்டும் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் அறிக்கை மூலம் வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பாஜக ஆளும் மாநிலங்களான மத்திய பிரதேசம், உத்திரப் பிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்களில் 8 மணி நேரம் வேலை பார்த்த தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி […]

Categories
அரசியல் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

”அவர்களை” வச்சு செய்யுங்க ரஜினி…! பாஜகவை சீண்டும் விசிக …!!

பாஜகவை ரஜினிகாந்த் கண்டிக்க வேண்டும் என்று மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார். தமிழக அரசாங்கம் டாஸ்மாக் மதுக்கடைகளை மூடுவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனு நாளை விசாரணைக்கு வர இருக்கிறது. தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யக் கூடாது என்று தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. அந்த வகையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், மக்கள் நீதி மைய தலைவர் கமலஹாசன், திமுக தலைவர் மு.க ஸ்டாலின் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ஒண்ணுமே கிடையாது…! ”புட்டு புட்டு வைத்த கெஜ்ரிவால்” ஆட்டம் காணும் பாஜக ..!!

கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் 75 சதவீதத்துக்கும் அதிகமான பேருக்கு எந்த அறிகுறியும் இல்லை என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.  கொரோனா வைரஸின் தாக்கம் டெல்லியிலும் அதிக அளவில் இருந்து வருகிறது. அங்கு மட்டும் இன்று ஒரே நாளில் 381 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த எண்ணிக்கை 6,923 ஆக அதிகரித்தது. 73 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 2,069பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்கொரோனா  பாதிக்கப்பட்டவர்களுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இறக்கி விட்ட திமுக…! ”மோதும் அதிமுக”… திணற போகும் பாஜக ….!!

தமிழக அரசு மத்திய அரசின் புதிய மின்சார திருத்தச் சட்டத்தை எதிர்த்து கடிதம் எழுதியுள்ளது பாஜகவினரை அதிர்ச்சியடையவைத்துள்ளது. மத்திய அரசு கடந்த ஏப்ரல் 17-ம் தேதியன்று வெளியிட்ட அறிவிப்பில்  2020 ஆம் ஆண்டு வரவிருக்கும் மின்சார சட்டத் திருத்தம் குறித்து அனைத்து மாநிலம்  மற்றும் பிற பங்குதாரர்களிடம் கருத்துக்கள் கேட்கப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது மின்சார வாரியத்தை தனியார் மயமாக்கலுக்கு  வழிவகையில் செய்யும் என்று திமுக கட்டணம் தெரிவித்தது. இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட திமுக புதிய மின்சார திருத்த […]

Categories
மாநில செய்திகள்

அப்படி செய்யாதீங்க….! ”விவசாயிகள் பாவம்” நாங்க உங்களை எதிர்ப்போம் …!!

மின்சார சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக முதல்வர் எட்டாப்படி பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். மத்திய அரசு கடந்த ஏப்ரல் 17-ம் தேதியன்று வெளியிட்ட அறிவிப்பில்  2020 ஆம் ஆண்டு வரவிருக்கும் மின்சார சட்டத் திருத்தம் குறித்து அனைத்து மாநிலம்  மற்றும் பிற பங்குதாரர்களிடம் கருத்துக்கள் கேட்கப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு தமிழக அரசு எதிர்ப்பை பதிவு செய்யும் என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார். அந்த அடிப்படையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள மின்சார […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

அதிமுக + பாஜக….! ”ரெண்டுமே வேண்டாம்” முழக்கமிடுங்க – ஸ்டாலின் வேண்டுகோள் …!!

தமிழகம் முழுவதும் மதுக்கடைகள் திறக்கப்படும் என்ற அதிமுக அரசின் முடிவை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் போரட்டம் நடத்துகின்றன தமிழகத்தில் இன்று முதல் டாஸ்மாக் மது கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கு அதிமுக கூட்டணியில் உள்ள பாமக பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஒரே நேர்கோட்டில் நின்று டாஸ்மார்க் திறப்புக்கு எதிராக கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் இன்று போராட்டம் அறிவித்துள்ளது.இதுகுறித்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோவில், […]

Categories
கன்னியாகுமாரி மாநில செய்திகள்

இந்த வழக்கு கன்னியாகுமரிக்கே தலைகுனிவு! -பாஜக பொன்.ராதாகிருஷ்ணன் ஆதங்கம்!

பல பெண்களை ஏமாற்றி மிரட்டி பணம் பறித்த நாகர்கோவில் இளைஞர் காசியை சென்னையை சேர்ந்த பெண் மருத்துவர் உட்பட இருவர் அளித்த புகாரின் பேரில் 3 வழக்குகளை பதிவு செய்த போலீசார் காசியை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஏற்கனவே, காசி மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணைக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், மேலும் ஒரு கந்துவட்டி வழக்கு கடந்த வாரம் பதிவு செய்யப்பட்டது. வடசேரி காவல்நிலையத்தில் காசியின் மீது மேலும் புதிதாக ஒரு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

யாருக்கும் அனுப்பாதீங்க….! ”எல்லாமே நமக்கு தான்” சூப்பர் முடிவு …!!

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மத்திய அரசு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றது. கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் நேபாளம், பங்களாதேஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இந்தியாவில் சானிடைசர் போன்ற விஷயங்கள் கேட்டிருந்த நிலையில் மத்திய அரசு சானிடைசர் (கிருமிநாசினி)யை ஏற்றுமதி செய்ய முழுமையாக தடைவிதித்துள்ளது. ஆல்கஹாலை அடிப்படையாக கொண்ட கிரிமிநாசினியின் தேவை இந்தியாவில் அதிகளவு தேவை இருப்பதால் மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. நாடுமுழுவதும் ஊரடங்கு தளர்வில் பல பகுதிகளில் நிறுவனங்கள் இயங்க […]

Categories
தேசிய செய்திகள்

நீரவ் மோடி, மெகுல், மல்லையாவின் பெயர்களை பேரேட்டில் எழுதி கடன்களை வசூலிக்கவும் – ப. சிதம்பரம் ட்வீட்!

ரிசர்வ் வங்கி நீரவ் மோடி, மெகுல், மல்லையாவின் பெயர்களை பேரேட்டில் எழுதி கடன்களை வசூலிக்க வேண்டும் என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 65 ஆயிரம் கோடி ரூபாயை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு தள்ளுபடி செய்ததாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் தான் கேள்வி எழுப்பியதாகவும் இதற்கு நிதியமைச்சர் பதில் அளிக்கவில்லை என்றும் ராகுல்காந்தி நேற்று கூறியிருந்தார். ரிசர்வ் வங்கி வெளியிட்ட கணக்கு நீக்கல் பட்டியலில் நிரவ் மோடி, மெகுல் சோக்சி உள்பட […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

வாராக் கடன்…! ”ஏட்டுச்சுரைக்காய் விவாதம்” ப.சிதம்பரம் கருத்து …!!

வராக் கடன் குறித்த விவாதம் ஏட்டுச்சுரைக்காய் போன்றது என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். மத்திய அரசு நிரவ் மோடி, மெகுல் சோக்சி, விஜய் மல்லையா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட தொழிலதிபர்களின் கடன் ரூ. 68,000 கோடியை ரிசர்வ் வங்கி தள்ளுபடி செய்தது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது. இது நாடு முழுவதும் மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியது. இந்நிலையில் இது குறித்து முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம்  தனது […]

Categories
தேசிய செய்திகள்

நீங்க தான் காரணம்…! ”துரோகம் செய்த அமெரிக்கா” கடுப்பான பாஜக ….!!

முஸ்லிம்களுக்கு எதிராக மத சுதந்திரத்தை மீறும் வகையில் பாஜக ஆட்சி நடைபெறுவதாக அமெரிக்க நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது. நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று இந்தியா VS அமெரிக்கா நட்பு.  நம்முடைய பிரதமரும் அமெரிக்க அதிபரும் நண்பர்களாக இருந்து வருகிறார்கள். இதனை அமெரிக்க அதிபர் பலமுறை தெரிவித்துள்ளார்.  கடந்த ஆண்டு பிரதமர் மோடி அமெரிக்கா சென்றபோது ஹவ்டி  மோடி என்ற நிகழ்ச்சியை நடத்தி மோடியை உற்சாகப்படுத்திய அமெரிக்க அதிபர் ரொனால்ட் டிரம்புக்கு இந்த ஆண்டு இந்தியாவின் பிரதமர் மோடி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”விவசாயி” புகழ் எடப்பாடி ….! ”குற்றம் செய்த அதிமுக” – ஸ்டாலின் கண்டனம் …!!

காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தை” தனது ஜலசக்தி துறை அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் கொண்டுவரும் செயலை முக.ஸ்டாலின் கண்டித்துள்ளார். காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தை” தனது ஜலசக்தி துறை அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் கொண்டுவர அரசிதழில் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்க்கு திமுக தலைவர் முக.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து ஒரு பக்க அறிக்கை வெளியிட்டுள்ளார் அதில், தமிழ்நாட்டில் நதிநீர் உரிமைகளை ஒவ்வொன்றாகப் பறிக்கும் மத்திய அரசு ”காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தை” தனது ஜலசக்தி துறை அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவோம் – முக.ஸ்டாலின் எச்சரிக்கை …!!

காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தை” தனது ஜலசக்தி துறை அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் கொண்டுவரும் செயலை முக.ஸ்டாலின் கண்டித்துள்ளார். காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தை” தனது ஜலசக்தி துறை அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் கொண்டுவர அரசிதழில் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்க்கு திமுக தலைவர் முக.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், அரசு தமிழக உரிமையை பிடிங்கி எறியும் கருணையற்ற செயல் என்று காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தை மத்திய ஜனசக்தி துறை அமைச்சகத்தின் கீழ் கொண்டு வந்ததற்கு ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

உரிமைகளை மத்திய பாஜகவின் காலடிகளில் சமர்ப்பித்து கைபிசைந்து நிற்கும் அரசு – ஸ்டாலின் விமர்சனம்!

உரிமைகளை மத்திய பாஜகவின் காலடிகளில் சமர்ப்பித்து கைபிசைந்து நிற்கும் அரசு என திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். தமிழகம் நிதி உரிமையை பறிகொடுத்து விட்டு நிற்கிறது என ஸ்டாலின் கூறியது அரசியல் காழ்ப்புணர்ச்சியின் உச்சம் என்றும் அரசியல் ஆதாயம் தேடும் நோக்கில் மு.க. ஸ்டாலின் செயல்படுகிறார் என்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் கூறியிருந்தார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஸ்டாலின், வரலாறு காணாத கடனை மக்கள் தலையில் சுமத்தி நிதிப் பகிர்விலும் உரிமை இழந்த அரசு என […]

Categories
தேசிய செய்திகள்

ஒருமைப்பாடு தேவைப்படும் நேரத்தில் பாஜக வெறுப்பு வைரஸை பரப்புகிறது – சோனியா காந்தி குற்றச்சாட்டு!

ஒவ்வொருவரும் கொரோனாவை எதிர்த்து போராடும் போது பாஜக வகுப்புவாத வெறுப்புணர்வு வைரஸை பரப்புகிறது என சோனியா காந்தி கூறியுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து சோனியா காந்தி தலைமையில் காணொலி காட்சி மூலம் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காரிய கமிட்டி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அதில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்துக்கு தலா ரூ.7,500 வழங்க வேண்டும் என சோனியா […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

ரூ. 15,000,00,00,000 ஒதுக்கீடு…! ”கொரோனாவை ஒழிக்க” மத்திய அரசு நடவடிக்கை …!!

கொரோனவை தடுக்கும் வகையில் மருத்துவ கட்டமைப்பை வலுப்படுத்த மத்திய அரசு 15,000 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது. கொரோனா வேகமாக பரவி  வரும் இந்த நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் உள்ள மருத்துவ உட்கட்டமைப்ப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்பதற்காக  பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. நாடு முழுவதும் 720 மருத்துவமனைகள் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளாக தற்போது உருவாக்கப்பட்டிருக்கின்றன. கொரோனா பிரச்சனை என்பது இத்துடன் முடிந்து விடாது. […]

Categories
அரசியல்

நாங்க தான் டாப் ….!! ”உச்சம் தொட்ட தமிழகம்” ஹீரோவான எடப்பாடி…!!

கொரோனா பாதித்த அதிகமானோரை குணப்படுத்திய மாநிலங்களின் வரிசையில் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் உயர்ந்து கொண்டே இருப்பதால் மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் பாதிக்கப்பட்டு முறையான சிகிச்சை பெற்ற 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளது மக்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை முன்னின்று நடத்தி வருகிறது. முன்மாதிரியான தமிழகம் : குறிப்பாக […]

Categories

Tech |