Categories
தேசிய செய்திகள்

பாஜக கட்சிகாரர்களை தவிர….. பிறருக்கு அனுமதி… அழைப்பு இல்லை….. வெளியான தகவலால் பரபரப்பு….!!

ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜையில் பாஜக கட்சி அல்லாத பிறருக்கு அழைப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மிக பிரபலமான புண்ணிய பூமி என்று அழைக்கப்படும் ராமர் பிறந்ததாக கூறப்படும் அயோத்தியில் பல பிரச்சனைகளுக்கு தடைகளுக்கு பிறகு ராமர் கோவில் கட்டப்பட உள்ளது. இதற்கான வடிவமைப்புகள், கோவிலை எடுத்து கட்டவிற்கும் நிறுவனம் உள்ளிட்ட தகவல்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் சமீபகாலமாக வைரலாகி வருகிறது. இந்நிலையில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக வருகின்ற ஐந்தாம் தேதி பூமி […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

8 மணி நேரம் போட்டு இருக்காங்க….. கொஞ்சம் நினைச்சு பாருங்க …. மோடி வேண்டுகோள் …!!

நாட்டின் நலனுக்கு எதிராக தேவையில்லாத கருத்துக்களை சமூக வலைதளங்களில் பரப்ப வேண்டாம் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பிரதமர் மோடி மங்கி பாத் என்ற வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகின்றார். இன்றைய நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, நிறைய இடங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு என்பது பல மடங்கு அதிகரித்து வருவதை பார்க்க முடிகிறது. இந்த நேரத்தில் தான் நாம் மிக கவனமாக இருக்க வேண்டும். முக கவசம் அணிவது, சமூக […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

யாரும் அப்படி மட்டும் செய்யாதீங்க….. நாட்டு மக்களுக்கு மோடி முக்கிய உத்தரவு ….!!

நாட்டுக்கு எதிரான அவதூறு கருத்துக்களை பரப்ப வேண்டாம் என்ற பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். வாராந்திர வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று பேசி வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இன்று நடைபெற்ற 67வது மங்கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, இரண்டு முக்கிய விஷயங்களை குறிப்பிட்டு பேசினார். ஒன்று இன்று கார்கில் நினைவு தினம்  கொண்டாடப்படுவது. இதையடுத்து அந்தப் போரில் உயிர் நீத்த தியாகிகள் மற்றும் வீரர்களுக்கு நன்றி செலுத்த வேண்டும். அவர்கள் பல நூற்றாண்டுகளுக்கு நமது […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

தேவைப்பட்டால்….”பிரதமர் இல்லம் முன்பு போராட்டம்” அசோக் கெலாட் எச்சரிக்கை …!!

தேவைப்பட்டால் பிரதமர் இல்லத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபடுவோம் என ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட்  தெரிவித்துள்ளார். ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட்டிற்கும், துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட்டிற்கும் இடையில் மோதல் உருவாகியுள்ள நிலையில், துணை முதல்வர், காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து சச்சின் பைலட் நீக்கம் செய்யப்பட்டார். பைலட் உள்பட 19 காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்கள் கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சபாநாயகரின் நோட்டீஸை எதிர்த்து சச்சின் பைலட் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தை நாடிய […]

Categories
தேசிய செய்திகள்

முதல் முறையாக….”முதல்வருக்கு கொரோனா”….. பாஜகவினர் அதிர்ச்சி

நாடு முழுவதும் ஒரு மாநிலம் விடாமல் கொரோனா வைரஸ் அதன் பாதிப்பை நிகழ்த்தி வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய அரசாங்கம் கடந்த நான்கு மாதங்களாக பல்வேறு சுகாதார தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பல மாநிலங்களில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் என பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது நாட்டிலேயே முதல் முறையாக முதல்வர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகானுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாக அவர் தனது […]

Categories
அரசியல் சற்றுமுன் தேசிய செய்திகள்

ம.பி. முதல்வர் சவுக்கானுக்கு கொரோனா தொற்று…. பதற்றத்தில் தொண்டர்கள் ..!!

மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மத்திய பிரதேச மாநில முதலமைச்சரும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான சிவராஜ் சிங் சவுகானுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார.  அதேபோல் மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி தற்போது தன்னைத்தானே தனிமைப் படுத்திக் கொண்டு போதிய சிகிச்சை எடுத்து வருவதாகவும், குறிப்பாக மத்திய பிரதேச மாநிலத்தில் தொடர்ச்சியாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக பரவி வரும், இந்த சூழ்நிலையில் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இந்தியாவில் 13 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு …..!!

இந்தியாவில் கொரோனா பரவ தொடங்கியதையடுத்து பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு நான்கு மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து நீடித்து வருகின்றது. மத்திய அரசு தொடர் சுகாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும் கொரோனாவின் தாக்கம் குறைந்தபாடில்லை. நாளுக்கு நாள் அதன் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நேற்றுவரை இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறித்த விவரம் வெளியிட பட்டதில், மொத்த பாதிப்பு 13 லட்சத்தை தாண்டியது. இந்தியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 31 ஆயிரத்து 358ஆகவும், கொரோனாவில் இருந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மத்திய அரசை கண்டித்து போராட்டமா ? திமுக முழு ஆதரவு…. ஸ்டாலின் அறிவிப்பு…!!

கறுப்புச் சட்டங்களுக்கு எதிரான கையெழுத்து இயக்கம் மற்றும் கறுப்புக் கொடிப் போராட்டம் உள்ளிட்ட அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவுக்கு திமுக ஆதரவு அளிக்கும் என அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலகப் பேரிடரான கரோனா கால ஊரடங்கில் மக்கள் நலனைக் காப்பதற்குப் பதில், மக்களின் நலன்களுக்கு எதிராகவும் – மாநில உரிமைகளுக்கு எதிராகவும் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசு. […]

Categories
அரசியல் புதுச்சேரி மாநில செய்திகள்

முதல்வர் பதவியை ராஜினாமா செய்திருப்பேன் – நாராயணசாமி ஆவேசம்

புதுச்சேரி மாநில சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றுவருகிறது. ஆளுநர் ஒப்புதல் இல்லாமல் புதுச்சேரி முதலமைச்சர் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இது அரசியல் ரீதியில் பல்வேறு விவாதங்களை எழுப்பிய நிலையில் இன்று ஆளுநர் உரை நிகழ்த்தினார். ஆளுநர் உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது முதல் அமைச்சர் நாராயணசாமி மிகவும் ஆவேசமான கருத்துக்களை வெளிப்படுத்தினார். குறிப்பாக  திட்டமிட்டபடி பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருந்தால் ராஜினாமா செய்து இருப்பேன். புதுச்சேரி அரசை முடக்கும் சதி நடந்தது […]

Categories
அரசியல் சற்றுமுன் தேசிய செய்திகள்

காங்கிரஸுக்கு ஏமாற்றம்…. கலக்கும் சச்சின் பைலட்… செக் வைத்த ஐகோர்ட் …!!

ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் பைலட் உள்ளிட்ட அதிருப்தி எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்ய தடை விதித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. ராஜஸ்தான் மாநில சபாநாயகர் சச்சின் பைலட் உள்ளிட்ட 18 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பிய நோட்டீஸுக்கு எதிராக சச்சின் பைலட் உள்ளிட்ட 18 எம்எல்ஏக்கள் சார்பில் ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கில் தற்போது மிக முக்கியமான ஒரு உத்தரவை நீதிமன்றம் தெரிவித்திருக்கின்றது. சச்சின் பைலட் மற்றும் அவரது 18ஆதரவு எம்எல்ஏக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நாடு முழுவதும் அதிரடி – மத்திய அரசு முக்கிய அறிவிப்பு ….!!

நாடு முழுவதும் கொரோனா பெருந்தொடருக்கு எதிரான மிகப்பெரிய போராட்டத்தில் மருத்துவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுக்கு இணையாக முன்கள பணியாளர்களாக காவலர்கள், சுகாதார ஊழியர்கள், மருத்துவ ஊழியர்கள் என பலரும் தங்களது உயிரை துட்சமென நினைத்து பணியை செய்து வருகிறார்கள். ஒவ்வொரு முறையும் மத்திய மாநில அரசாங்கங்கள் அவர்களின் பணியை நினைவுகூர்ந்து பாராட்டி வருகின்றனர். கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய மருத்துவர்கள் போற்றப்பட வேண்டியவர்கள், தன்னலமற்றவர்கள், சேவை மனப்பான்மை கொண்டவர்கள் என்று தொடர்ந்து பிரதமர் மோடியால் சொல்லப்பட்டு வந்திருந்தார்கள். அதன் […]

Categories
தேசிய செய்திகள்

இனி 14 நாட்கள் கழித்து – வாவ் மக்களுக்கு செம அறிவிப்பு ….!!

இந்தியன் ரயில்வே பயணிகளுக்காக புதிய முறையிலான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. பயணிகளின் நலனுக்காக அமல்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டம் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாமர மக்கள், ரயிலில் பயணிக்க பயணிக்க விரும்புவோர் இந்த திட்டத்தால் பயன் பெறுவார்கள் என்று கருதப்படுகிறது. மக்களின் நலன் கருதியே இந்த திட்டம் அறிவிக்கப்பட்ட தாகச் சொல்லப்படுகிறது. அதாவது ஐ ஆர் சி டிசி தக்கல் டிக்கெட்டுகளுக்காக ”ePayLater” உடன் இணைத்து Book Now, Pay Later” என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் மகிழ்ச்சி – மத்திய அரசு அதிரடி அறிவிப்பு …!!

கொரோனா ஊரடங்கு காலத்தால் நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு, தேர்வுகள் அனைத்தும் தள்ளி வைக்கப்பட்டன. எப்போது தேர்வுகள் நடைபெறும் என்று காத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சி கொடுக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு விதமான உத்தரவுகளைப் பிறப்பித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் நாடு முழுவதும் மகிழ்ச்சி அளிக்கும் விதமான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. JEE மெயில் தேர்வுடன் 12-ஆம் வகுப்பு தேர்வில் 75% மதிப்பெண் அவசியம் என்ற விதியில் மத்திய அரசு தளர்வு அறிவித்துள்ளது. […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

உச்சநீதிமன்றம் அதிரடி முடிவு…. சிக்கலில் காங்கிரஸ்…. குஷியான சச்சின் பைலட் …!!

ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற அரசியல் குழப்பங்களால் துணை முதல்வர் சச்சின் பைலட் உள்ளிட்ட ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என்று ராஜஸ்தான் மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் சச்சின் பைலட் உள்ளிட்ட ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களிடம் விளக்கம் கேட்குமாறும் சபாநாயகருக்கு மாநில ஐ-கோர்ட் உத்தரவிட்டது. இந்த வழக்கின் தீர்ப்பு நாளை வர இருக்கின்றது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநில உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சபாநாயகர் மேல்முறையீடு செய்தார். சபாநாயகரை கட்டுப்படுத்துவது நீதிமன்றத்தின் பணி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பிரபல நடிகர் பாஜகவில் இணைந்தார் – மாஸ் காட்டும் தமிழக பாஜக …!!

தமிழகத்தில் இன்னும் ஒன்பது, பத்து மாதங்களில் சட்டமன்ற தேர்தல் வர இருக்கிறது. இதனை கருத்தில் கொண்டு ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் காய்களை நகர்த்தி வருகின்றன. அந்த வகையில் தேசிய கட்சியான பாரதிய ஜனதா கட்சியும் கடந்த சில மாதங்களாகவே தேர்தலுக்கான பல்வேறு முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக பல்வேறு திரை பிரபலங்களை தனது கட்சியில் இணைத்து வருகிறது. அந்த வகையில் தற்போது நடிகரும், தயாரிப்பாளருமான பிரமீட் நடராஜன் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

அத பத்தி பேச திமுகவுக்கு தகுதி கிடையாது – பொங்கி எழுந்த பாஜக தலைவர் ….!!

ஓபிசி இடஒதுக்கீடு தொடர்பாக தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்த போது, மாநிலத்திற்கு மாநிலம் இட ஒதிக்கீடு முறை மாறும். அண்ணல் அம்பேத்கர் 125வது ஆண்டு பிறந்தநாளை மத்திய அரசாங்கம் வருடம் முழுவதும் கொண்டாடியது. அம்பேத்கார் வாழ்ந்த வீடு, அவர் இறந்த வீடு, அவர் லண்டனில் படித்த வீடு, அவர் கடைசியாக இருந்த அலிப்பூர் ரோட்டில் இருக்கிற வீடு இதை அனைத்தையும் பிரதமர் நாட்டுக்காக அர்ப்பணித்தார். 200 கோடி செலவில் டெல்லியில் டாக்டர் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் குட் நியூஸ்…. இதுவரை இல்லாத அளவு….. கலக்கிய இந்தியா …!!

நாடு முழுவதும் இதுவரை இல்லாத அளவாக நேற்று ஒரே நாளில் 30ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். சீனாவின் வுகாண் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 215 க்கும் மேற்பட்ட நாடுகளில் கோரத்தாண்டவத்தை ஆடி வருகிறது. இதன் தாக்கத்திற்கு இந்தியாவும் தப்பவில்லை. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 12 லட்சத்தை தாண்டி மத்திய அரசுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கொரோனா உயிரிழப்பு 30 ஆயிரத்தை நெருங்கிக் கொண்டிருக்கின்றது. இதுவரை இல்லாத அளவாக நேற்று ஒரே நாளில் […]

Categories
தேசிய செய்திகள்

தமிழகமும் உட்பட 11 மாநிலம்…. நாடு முழுவதும் பேரதிர்ச்சி… கவலையில் மத்திய அரசு …!!

சீனாவின் வுகாண் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 215 க்கும் மேற்பட்ட நாடுகளில் கோரத்தாண்டவத்தை ஆடி வருகிறது. இதன் தாக்கத்திற்கு இந்தியாவும் தப்பவில்லை. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 12 லட்சத்தை தாண்டி மத்திய அரசுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கொரோனா உயிரிழப்பு 30 ஆயிரத்தை நெருங்கிக் கொண்டிருக்கின்றது. இதுவரை இல்லாத அளவாக நேற்று ஒரே நாளில் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு புதிதாக பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது மக்களை நடுங்க வைத்துள்ளது. ஒருபக்கம் பாதிப்பு அதிகரித்துக் […]

Categories
தேசிய செய்திகள்

இப்படி ஆகிடுச்சே…. என்ன பண்ணுறது ? ஷாக் ஆன மத்திய அரசு …!!

நாடு முழுவதும் கடந்த நான்கு மாதங்களாக கொரோனா பெருந்தொற்று பரவி மக்களை அதிர்ச்சி அடைய வைத்து கொண்டிருக்கின்றது. உலகில் 215 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் தாக்குதலுக்கு இந்தியாவில் ஒரு மாநிலம் கூட தப்பவில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதன் பாதிப்பு தினமும் புதுப்புது உச்சத்தை எட்டி வருவது மக்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் கொடுக்கின்றது. நேற்று மட்டும் இதுவரை இல்லாத அளவாக 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு 12 […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி – செமயான அறிவிப்பு ….!!

நாட்டையே உலுக்கி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிக்க 150க்கும் மேற்பட்ட நாடுகள் களத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் இதற்கு பலன் கிடைக்கும் வகையில் பிரிட்டன் நாட்டில் உள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக தடுப்பு மருந்து இருக்கு எதிர்த்துப் போராடும் ஆற்றல் இருப்பது உறுதி செய்யப்பட்டது இது உலக மக்களுக்கு நம்பிக்கை அளிக்கக் கூடிய செய்யப்படுகிறது இதுகுறித்து, சீரம் இன்ஸ்டியூட் ஆஃப் இந்தியாவின் சிஇஓ அதர் பூணர்வல்லா கூறும்போது, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கொரோனா தடுப்பூசிகளை கண்டறியும் பணியில் மும்முரமாக […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

24 மணி நேரத்தில் விழி பிதுங்கும் இந்தியா – என்னாச்சு ?

கடந்த நான்கு மாதங்களாக இந்தியாவை ஆட்டிப் படைக்கும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வருவது மக்களை அதிர்ச்சி அடைய வைக்கிறது. இதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மத்திய அரசாங்கம் பல்வேறு விதமான முன்மாதிரி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. நாட்டில் ஒரு மாநிலமும் தப்பாத அளவுக்கு கொரோனா பாதிப்பு இருந்து வருவது வேதனைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் பல்வேறு அம்சங்களில் சுகாதார நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு உலகத்திலேயே சிறப்பான சிகிச்சை கொடுக்கும் நாடாக இந்தியா […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

அமெரிக்காவை நம்பி….. இந்தியாவுக்கு ‘செக் ? சீனாவின் நரித்தந்திரம் அம்பலம் …!!

சில நாட்களுக்கு முன்பு ஈரான் நாட்டின் நாடாளுமன்றம் சீனாவுடன் ஒரு நீண்ட கால ஒத்துழைப்புக்கான உடன்பாட்டை அங்கீகரித்தது. இதன் மூலம்  400 பில்லியன் டாலர்  வரை ஈரானுக்கு சீனா உதவி செய்யும். ( ஒரு பில்லியன் = 100 கோடி; ஒரு டாலரின் இந்திய ரூபாய் மதிப்பு  ரூ. 75.) இந்திய ரூபாயில் 4000 x 75= 30,00000 கோடிகளாகும். அதாவது, முப்பது லட்சம் கோடிக்கு சமம். இந்தியாவின் மிக நெருக்கமான நட்பு நாடாக நீண்ட நெடுநாட்களாக […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் அதிர்ச்சி…. சமளிக்குமா மத்திய அரசு ? புலம்பும் மக்கள் …!!

நாட்டின் பொருளாதாரம் 12.5 சதவீதமாக சுருங்கிக் கொண்டிருப்பதாகவும், 5 கோடி பேர் வேலை இழப்பார்கள் என்றும் முன்னாள் தலைமை புள்ளியியல் நிபுணரும், இந்தியாவின் மிகச் சிறந்த பொருளாதார நிபுணர்களில் ஒருவருமான புரோனாப் சென் எச்சரித்துள்ளார். ‘தி வயர்’ இணையத்துக்கு அவர் அளித்த பேட்டியில், ”இந்திய பொருளாதாரம் மோசமான நிலையை எட்டியுள்ளது. அதைப் பற்றி கேள்வியே எழவில்லை. எதுவும் நன்றாக இல்லை என்பதுதான் என் மதீப்பீடு. முதல் காலாண்டில் 32 சதவீதமாக சுருங்கிய பொருளாதாரம், இந்த ஆண்டு இறுதியில் […]

Categories
தேசிய செய்திகள்

2ஆம் இடம் கொடுத்த அதிர்ச்சி….. 4ஆம் இடம் கொடுத்த மகிழ்ச்சி…. உலகளவில் இந்தியா …!!

உலகளவில் நேற்று மட்டும் கொரோனா பாதிப்பில் இந்தியா 2ஆவது இடம் பெற்றுள்ளது மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. உலகளவில் 210க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ் ஒரு கோடியே 41 லட்சம் பேரை தாக்கியுள்ளது. உயிரிழப்பு 6 லட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கின்றது. 84 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் புதிதாக இரண்டு லட்சத்து 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் உலகளவில் பாதிப்பில் இந்தியா இரண்டாம் இடம் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கந்தசஷ்டி கவசம் விவகாரம் – சுரேந்திரனுக்கு 14நாட்கள் நீதிமன்ற காவல் …!!

கந்தசஷ்டி கவசம் தொடர்பாக ஆபாசமாக வீடியோ வெளியிட்ட சுரேந்திரனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கந்தசஷ்டி கவசம் குறித்து அவதூறாக பதிவு செய்த கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனல் நிகழ்ச்சி தொகுப்பாளர் சுரேந்திரன் நேற்று அவர் புதுச்சேரி காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விரைந்து சென்று அவரை விசாரணைக்காக சென்னை அழைத்து வந்தார்கள். இது தொடர்பாக அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இவரின் பின்னணி குறித்தும், […]

Categories
தேசிய செய்திகள்

எல்லையில் மாஸ் ஸ்பீச்… தெறிக்க விடும் மோடி சர்கார் … ராஜ்நாத் சிங் ஆவேசம் …!!

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று லடாக் எல்லையில் ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடினார். இன்று லடாக் சென்றுள்ள பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அங்குள்ள ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடினார். லடாக் பகுதிக்கு பிரதமர் மோடி கடந்த வாரம் சென்று வந்த நிலையில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று அங்கு சென்றார். அவருடன் முப்படைகளின் தளபதி பிபின் ராவத், இராணுவத்தளபதியும் சென்றனர். எல்லைப் பிரச்சினை தொடர்பாக சீன ராணுவத்தினருடன் மூன்று கட்ட பேச்சுவார்த்தை நிறைவடைந்த நிலையில், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சிறியார்க்கும் சேர்த்தே உழைத்தார் பெரியார் – முக.ஸ்டாலின் கண்டனம் …!!

கோவையில் தந்தை பெரியார் சிலை மீது காவி சாயம் பூசப்பட்டதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து திமுக தலைவர் முக.ஸ்டாலின், தனது ட்விட்டர் பதிவின் மூலம் கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார். அதில், என் மீது செருப்பு வீசப்பட்ட இடத்தில்தான் சிலை வைக்கப்பட்டு இருக்கிறது என்றவர் தந்தை பெரியார்! தன் படத்தை எரிக்க நினைத்தவருக்கு அச்சிட்டுக் கொடுத்தார்; எதிர்க் கேள்விகளை எழுதியவருக்கு தன் பேனாவைக் கொடுத்தார். அதனால் அவர் பெரியார்! சிறியார்க்கும் சேர்த்தே உழைத்தார் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பாஜகவுக்கு வேற வேலையே இல்லையா ? சிவசேனா சாடல் …!!

ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்குள் நடைபெற்ற குழப்பத்தின் காரணமாக துணை முதல்வர் அசோக் கெலாட் கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டார். இது தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த சில நாட்களாகவே ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக காங்கிரஸ் ஆட்சியை கவிழ்ப்பதற்கு முயன்று வருவதாக காங்கிரஸ் கட்சி தரப்பில் குற்றம் சாட்டி வந்த நிலையில், தற்போது ராஜஸ்தான் அரசியல் விவகாரம் பூதாகரமாகி உள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சிவசேனா கட்சி, பாஜக ஆபரேஷன் லோட்டஸ் திட்டத்தின் மூலம் ராஜஸ்தானில் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

புதிதாக மலர போகும் தாமரை…! மகிழ்ச்சியில் பாஜகவினர்…. அதிர்ச்சியில் காங்கிரஸ் …!!

ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி கவிழும் நிலை ஏற்ப்பட்டுள்ளதால் தேசிய அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெறும் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. முதல்வர் அசோக் கெலாட் மற்றும் துணை முதல்வர் சச்சின் பைலட் ஆகிய இருவருக்குமான அதிகார போட்டி முற்றியுள்ளது. துணை முதல்வர் சச்சின் பைலட்டுக்கு  30 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவிக்கிறார்கள். டெல்லியில் முகாமிட்டு இருந்த சட்டமன்ற உறுப்பினர்களில் 3 பேர் ஜெய்ப்பூருக்கு திரும்பிச் சென்று விட்டதாக தகவல் வந்திருக்கிறது. ஆனால் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

கவிழப்போகும் ராஜஸ்தான் அரசு… பாஜகவில் இணையும் துணை முதல்வர்….. அதிரும் காங். தலைமை …!!

மத்திய பிரதேசத்தை தொடர்ந்து ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் அரசியலும் புயல் வீசத் தொடங்கியுள்ளது.அதிருப்தியில் துணை முதலமைச்சர் சச்சின் பைலட் தனது ஆதரவு எம்எல்ஏக்கள் 30 பேருடன் டெல்லியில் முகாமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜஸ்தானில் கடந்த 2011ஆம் ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றிய காங்கிரஸ் கட்சி சுயேச்சசைகள் மற்றும்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. இருப்பினும் முதலமைச்சர் பதவியை பெற மூத்த தலைவர் அசோக் கெலாட் மற்றும் சச்சின் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ஸ்கெட்ச் போட்ட பாஜக…. நடுங்கும் காங்கிரஸ்…. டெல்லிக்கே ஓடிய துணை முதல்வர் …!!

கடந்த 2014 ஆம் ஆண்டு மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தது முதல் காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. நாடுமுழுவதும் சில மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்தாலும், அதனை தக்க வைக்க முடியாமல் பாஜகவிடம் இழக்கிறது. அதிகமான தொகுதி வென்றாலும், குறைவான தொகுதி வென்ற பாஜகவிடம் பறிகொடுத்து ஆட்சியை பிடிக்க முடியாத அளவிற்கு செல்கிறது. மத்தியில் பாஜக இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு தொடர் தோல்விகளை சந்தித்து துவண்டு போன காங்கிரஸ்சுக்கு 2018 […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ஒரே பொய்யா சொல்லுறாரு மோடி ? ராகுல் ட்விட்டால் கோபத்தில் பாஜகவினர் ….!!

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ரேவா நகரில் 1500 ஏக்கர் பரப்பளவில், 750 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட சூரிய மின்சக்தி திட்டத்தை பிரதமர் மோடி நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார். இதையடுத்து பிரதமர் அலுவலகம் இந்த திட்டம் தான் ஆசியாவிலேயே பெரிய திட்டம் என்று ட்விட்டரில் வெளியிட்டது. இதற்க்கு பதிலளிக்கும் வகையில்,  கர்நாடக மாநிலத்தில் 2000 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட பவகடா சூரிய மின் திட்டம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே துவங்கப்பட்டு விட்டது. ஆசியாவிலேயே […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவிடம் கற்றுக்கொள்ளும் உலக நாடுகள்…. மோடியால் உச்சம் தொட்ட இந்தியா …!!

இந்தியாவிடம் உலக நாடுகள் கற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவியதை தொடர்ந்து உலக நாடுகள் அல்லோலப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், இந்தியா கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வருகின்றது என பல நாடுகள் பாராட்டி வருகின்றன. இந்தியாவில் கொரோனா இறப்பு வீதம் மிகவும் குறைந்த அளவே இருப்பது இதற்கு சிறந்த சான்றாக இருக்கிறது. அது மட்டுமல்லாமல் கொரோனா வைரஸ் பரவலால் சீனா மீது உலக நாடுகள் கடுமையான வெறுப்புடன் இருக்கும் இந்த […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நாடு முழுவதும் அதிரடி உத்தரவு – பிரதமர் மோடி நடவடிக்கை …!!

கொரோனாவை கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். இந்தியாவில் கொரோனாவின் பரவல், அதன் தாக்கம் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதனை கட்டுப்படுத்த மத்திய அரசாங்கம் பல்வேறு முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகிறது. உலக சுகாதார மையத்தின் ஆலோசனையை கேட்டு மத்திய சுகாதார அமைச்சகம் உரிய நெறிமுறைகளை மாநில அரசுக்கு வழங்கி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வருகின்றது. பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் காணொளி மூலமாக ஆலோசனை மேற்கொண்டு […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவின் அதிரடி முடிவு… செயலிகளுக்கு கடைசி வாய்ப்பு…. டிக் டாக் பிரியர்கள் மகிழ்ச்சி …!!

இந்தியா-சீனா எல்லையோரம் இருக்கும் லடாக் பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு வீரர்களும் மோதிக்கொண்டனர். இதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்த சம்பவத்தால் இந்தியா பல்வேறு வகைகளில் சீனாவிற்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்த மோதல் நிகழ்ந்த பிறகு, நாடு முழுவதும் சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள், கோசங்கள் மக்கள் மத்தியில் எதிரொலித்தன. 59 செயலிகளை தடை: அதனைத் தொடர்ந்து மத்திய அரசு அதிரடி நடவடிக்கையாக டிக் டாக், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பொய் சொன்ன மாரிதாஸ்…. கைது செய்யப்படுவாரா ? இரவு நடந்த பரபரப்பு …!!

கடந்த சில வருடங்களாக யூடியூப் மூலம் தமிழக இளைஞர்கள், மாணவர்களுக்கு அரசியல் வகுப்பு, அரசியல் அறிவு, சமூகப் பார்வை, பொருளாதாரப் பார்வை என பல தரவுகளை விளக்கி பலரிடமும் பாராட்டப் பெற்றவர் இணைய ஆசிரியர் மாரிதாஸ். இவர் யூடியூப் மூலமாக உலகலாவிய கருத்துக்களை தமிழக மாணவர்களுக்கு தெரிவித்து வருகிறார். இதனால் இவருக்கு என்று ஒரு தனி கூட்டமே உண்டு. இவர் எப்போது வீடியோ பதிவிடுவார் என்று எதிர்பார்த்து காத்திருக்கும் வகையில் பலரின் மனதில் இடம் பிடித்துள்ளார் மாரிதாஸ். […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

வெறும் 1 வருஷத்துக்கு இருக்கும்… யாரும் அரசியல் செய்யாதீங்க…. மத்திய அரசு விளக்கம் …!!

சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் சில பாடங்களை நீக்கியது தொடர்பாக மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் விளக்கம் அளித்துள்ளார். சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் சில பாடங்களை நீக்கியது தொடர்பாக மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால்,  ட்விட்டர் பக்கத்தில் விளக்கத்தை அளித்து இருக்கிறார். அதில், சிபிஎஸ்சி பாடப்பிரிவில் முக்கியமான பாடங்கள்,  குறிப்பாக இறையாண்மை உள்ளிட்ட முக்கியமான சில பாடப் பிரிவுகள் நீக்கப்பட்டது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு இருப்பதாகவும், தயவுசெய்து குழந்தைகளின் கல்வி விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என்றும் அவர் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இனி நமக்கு பயம் வேண்டாம்…. நாடு முழுவதும் மகிழ்ச்சி…. மத்திய அரசு அதிகாரபூர்வ தகவல்….!!

மக்கள் தொகையின் அடிப்படையில் கணக்கிட்டால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு மிகவும் குறைவு என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 7 லட்சத்தை தாண்டி இருக்கிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 24 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது.தொடர்ந்து கொரோனா பாதிப்பு உயர்ந்து கொண்டே சென்றாலும், குணமடைந்தவர்கள் வீதமும் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் குணமடைந்து வீடு திரும்புகிறார்கள். இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா தொற்று சமூக பரவலாக […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவை உலுக்கும் பெண்கள்…. அன்று சரிதா நாயர் …. இன்று ஸ்வப்னா

கேரள அரசியலில் அன்று சரிதா நாயர் விவகாரமும், தற்போது ஸ்வப்னா விவகாரமும் புயலை கிளப்பியுள்ளது. கேரளாவில் கடந்த முறை உம்மன் சாண்டி அரசுக்கு தலைவலியாக இருந்த சூரிய ஒளி தகடு முறைகேடு போன்று இன்றைய பினராய் விஜயன் அரசுக்கு ஆபத்தாக விசுவரூபம் எடுத்து இருக்கின்றது தங்கம் கடத்தல் விவகாரம். தங்கக் கடத்தல் விவகாரத்தில் பினராய் விஜயன் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகி சிபிஐ விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கோரிக்கை விடுத்திருக்கிறது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இது புறக்கணிப்பது போன்றதாகும்… உங்க முடிவை உடனே மாத்துங்க… மோடிக்கு ஸ்டாலின் கடிதம் ..!!

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கிரிமிலேயர் பிரிவினரைக் கணக்கெடுப்பதற்கான ஒரு கூறாக சம்பளத்தை சேர்க்கும் முடிவை திரும்பப் பெறவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியை திமுக தலைவர் மு க ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் பொருளாதார அளவுகோல் என்பது இட ஒதுக்கீட்டின் அடிப்படை நோக்கத்திற்கு எதிரானது என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் கிரிமிலேயரில் வகைப்படுத்துவதற்கான வருவாய் வரம்புக்குள் அவர்களது சம்பளத்தை சேர்ப்பது என்பது இந்தியாவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் தொடர்ந்து சந்தித்து வரும் […]

Categories
மாநில செய்திகள்

எங்களை பாருங்க… அப்படி செய்யுங்க…. மோடிக்கே அட்வைஸ் … அசத்தும் எடப்பாடி …!!

கிரிமிலேயர் வரம்பு கணக்கீட்டில் சம்பளத்தில் கிடைக்கும் வருவாயை கணக்கில் கொள்ளும் மத்திய அரசின் முடிவை கைவிட வலியுறுத்தி பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக பிரதமருக்கு முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில், கல்வி, வேலைவாய்ப்பில் ஒபிசி பிரிவினருக்கு கிரிமிலேயர் பிரிவில் புதிய திருத்தம் கொண்டு வருவதை கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். ஓபிசி பிரிவில் கிரிமிலேயர் வகைப்படுத்த வருவாய் பிரிவில் ஊதியத்தை சேர்க்கக்கூடாது என்று கூறியுள்ள அவர், விவசாயம் மற்றும் ஊதிய மூலம் பெறப்படும் வருவாயைக் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

காங்கிராஸுக்கு சரிதா…. கம்யூனிஸ்ட்டுக்கு ஸ்வப்னா…. சிக்கலில் கேரளா அரசு ….!!

சூரிய ஒளி தகடு ஊழல் வழக்கில் பரபரப்பாக பேசப்பட்ட சரிதாநாயரை போன்று இப்போது தங்க கடத்தல் வழக்கில் சிக்கிய ஸ்வப்னா விவகாரம் கேரள அரசியலில் புயலை கிளப்பியுள்ளது. வளைகுடா நாட்டில் இருந்து ஐக்கிய அரபு அமீரக தூதரக பெயரில் 30 கிலோ தங்க கட்டிகள் கடத்தி வரப்பட்டது. இதற்கு காரணமாக இருந்த திருவனந்தபுரம் ஐக்கிய அரபு அமீரக துணை தூதராக முன்னாள் மக்கள் தொடர்பு அதிகாரி சரித் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடத்திய விசாரணையில் 20க்கும் மேற்பட்ட […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

காஷ்மீரில் பாஜக தலைவர் உட்பட 3பேர் கொலை …!!

ஜம்மு காஷ்மீர் பந்திபோராவில் பாஜக முன்னாள் தலைவர் உட்பட 3 பேர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். பாஜக முன்னாள் தலைவர் வாசிம், அவரது தந்தை, சகோதரர் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பாஜகவை விமர்சித்த ராகுல்…. சாட்டையை சுழற்றிய மத்திய அரசு… திணறும் காங்கிரஸ் …!!

நேரு குடும்பத்தினருக்கு சொந்தமான அறக்கட்டளைகளுக்கு வழங்கப்பட்ட நன்கொடை தொடர்பாக விசாரணை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் குழு ஒன்றை அமைத்துள்ளது. இந்தியா மற்றும் சீனா இடையேயான லடாக் எல்லையில் மோதல் முண்ட பிறகு மத்திய அரசு மீது ராகுல் காந்தி கடும் விமர்சனங்களை முன்வைத்தார். இதற்கு பதிலடியாக ராஜீவ்காந்தி பவுண்டேஷனுக்கு சீன தூதரகம் மூலம் நிதி கிடைத்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து பல்வேறு அமைச்சக அதிகாரிகள் கொண்ட குழு ஒன்றை அமலாக்கத்துறை சிறப்பு இயக்குனர் தலைமையில் மத்திய […]

Categories
தேசிய செய்திகள்

காங்கிராஸுக்கு சரிதா…. கம்யூனிஸ்ட்டுக்கு ஸ்வப்னா…. சிக்கலில் கேரளா அரசு ….!!

கேரள கம்யூனிஸ்ட் அரசுக்கு தங்க கடத்தல் விவகாரம் பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் கடந்த முறை உம்மன் சாண்டி அரசுக்கு தலைவலியாக இருந்த சூரிய ஒளி தகடு முறைகேடு போன்று இன்றைய பினராய் விஜயன் அரசுக்கு ஆபத்தாக விசுவரூபம் எடுத்து இருக்கின்றது தங்கம் கடத்தல் விவகாரம். தங்கக் கடத்தல் விவகாரத்தில் பினராய் விஜயன் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகி சிபிஐ விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கோரிக்கை விடுத்திருக்கிறது. இந்த விவகாரம் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

அப்படி மட்டும் செய்யாதீங்க…. புதிய முறை வேண்டாம்…. பிரதமருக்கு முதல்வர் கடிதம் …!!

 தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். மத்திய அரசினுடைய வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் ஒப்பிசி பிரிவினர் பெற்று வருகின்றன. இந்த நிலையில் அவர்களில் இருக்கக்கூடிய பிரிவில் கிரீமி லேயர் என்ற ஒரு பிரிவினை தனித்தனியாக பிரித்து, அவர்களுக்கு வேறு விதமான ஊதியத்தினை வழங்கக்கூடிய வகையில் ஒரு திருத்தத்தினை மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது. இதனை உடனடியாக கைவிட வேண்டும் என்றும், ஏற்கனவே நடைமுறையில் இருக்கக்கூடிய திட்டத்தை தொடர்ச்சியாக அமல்படுத்த […]

Categories
தேசிய செய்திகள்

3000 போலீஸ் தேடும் உ.பி ரவுடி…! புல்லட் ஃப்ரூஃப் கார்களில் உலா….!!

கடந்த நான்கு நாட்களில் தேசிய அளவிலான ஊடகங்கள் ஒரு ரௌடியை பற்றி சொல்லிக்கொண்டே இருக்கின்றார்கள். புல்லெட் புரூப் கார்களில் சுற்றி வரும் பயங்கர ரவுடி: உத்தரப்பிரதேஷத்தில் உள்ள மிகப்பெரிய ரௌடியை பிடிப்பதற்கு 50 போலீஸ் செல்கிறார்கள். அவரை பிடிப்பதற்கு 200 மீட்டர் முன்னாடி செல்லும் போது கரண்ட் ஆப் ஆகுது. அது மட்டுமல்ல,  புல்டவுஸர் ரோட்டில் நின்றது. போலீசார் இதனை  சிந்திக்காமல்,  இது சதியாக இருக்குமா என சிந்திக்காமல்… பிடிக்கவந்த ஆர்வத்தில் இறங்கி புல்டவுசர் எல்லாம் தாண்டி […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நாடு முழுவதும் அதிரடி உத்தரவு…. 3 மாதத்திற்கு இலவசம்… மத்திய அரசு ஒப்புதல் …!!

பிரதமர் தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், இலவச எரிவாயு வழங்கும் திட்டத்தை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டு இருக்கிறது. மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தில் இலவச எரிவாயு சிலிண்டர் திட்டத்தை மேலும் மூன்று மாதத்துக்கு நீட்டிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதே போல புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வாடகைக்கு வழங்கும் வகையில் ஒரு லட்சம் வீடுகளைக் கட்ட மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி இருக்கிறது. மேலும் பிரதமர் அறிவித்த நவம்பர் மாதம் வரை இலவச ரேஷன்  திட்டத்துக்கும் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

கோடிட்டு காட்டிய முக.ஸ்டாலின்…. பிரதமர் மோடிக்கு கடிதம் …!!

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக எதிர்க்கட்சி தலைவர் முக.ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார். மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீடு ரத்து உள்ளிட்ட கோரிக்கையை முன்வைத்திருக்கின்றார் திமுக தலைவர் மு க ஸ்டாலின். அதே போல மருத்துவ படிப்புக்கான நீட் தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற  கோரிக்கையையும் அவர் முன்வைத்திருக்கிறார். தமிழகத்தில் நீட்தேர்வு நடத்தினால் எந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதையும் எடுத்துரைத்துள்ள முக.ஸ்டாலின் இடஒதுக்கீடு ரத்தால் சமூகநீதி எந்த அளவுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

அமைதியை அடைய வீரமே அடிப்படை – பிரதமர் மோடி கருத்து …!!

கள்வான் பள்ளத்தாக்கு இந்தியாவுக்கே சொந்தம் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்வதாகவும் அமைதியை அடைய வீரமே அடிப்படை என்றும் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். லடாக்கில் பாதுகாப்பு படை வீரர்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, மோதலில் வீரமரணம் அடைந்த நமது வீரர்களின் தியாகத்தை நாடு ஒருபோதும் மறக்காது என தெரிவித்தார். வீரர்களின் உயிர் தியாகம் நாட்டின் வளத்தை உலகறிய செய்துள்ளதாகவும், மலை சிகரம் விட உயரமானது என்று கூறினார். இந்திய வீரர்கள் பயமரியாதவர்கள் என்று குறிப்பிட்ட பிரதமர் […]

Categories

Tech |