Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: முதல்வர் பழனிசாமியுடன் எல்.முருகன் சந்திப்பு …!!

தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் மக்கள் விழா நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கு தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அந்த வகையில்தான் வருகின்ற விநாயகர் சதுர்த்திக்கு யாரும் பொதுவெளியில் சிலையை வைத்து வழிபட அனுமதி கிடையாது என்றும், தனித் தனியாக அவரவர் வீட்டில் வைத்து சிலையை வைத்து வழிபட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து இருந்தது. இந்து அமைப்புகள் விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதிக்க […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

தேர்தலில் கையை காட்ட போகும் பாஜக… தமிழக அரசியலில் பெரிய மாற்றம்…!!

பாஜக மாவட்ட மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் காணொளி மூலம் நடைபெற்றது. பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன், தமிழகத்தில் வரக்கூடிய சட்டப்பேரவை தேர்தலில் கட்சி நிர்வாகிகள் எவ்வாறு செயல்பட வேண்டும். கருத்து வேறுபாடுகள் களைந்து அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். தங்களுடைய எண்ணம் அனைத்துமே சட்டப்பேரவைக்கு எம்எல்ஏக்களை தங்கள் மாவட்டதிலிருந்து அனுப்ப வேண்டும். குறிப்பாக எந்த ஒரு மாவட்டத்தில் இருந்து எம்எல்ஏக்களை தேர்ந்தெடுத்து அனுப்பினார்களா ? அந்த மாவட்டத்துக்கு தலைவருக்கு இனோவா கார் பரிசு வழங்கப்படும் என […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

இன்னும் 6 மாதத்தில்….பாஜக கைகாட்டும் ஆட்சி…. இன்னோவா கார் பரிசு …!!

2021 சட்டமன்ற தேர்தலில் பாஜக கைகாட்டும் கட்சியே கட்சியே ஆட்சி அமைக்கும் என மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கு தயாராகும் வகையில் அரசியல் கட்சிகள் தொடர் முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகின்றன. திமுக அதிமுகவுக்கு மாற்றாக பாஜக பல்வேறு வகைகளில் செயல்பட்டு அரசியல் வியூகங்களை வகுத்துக் கொண்டு வருகிறது. நேரடியாக அரசியல் களத்தில் திமுகவுக்கு போட்டி பாஜகதான் என்றெல்லாம் பேசப்பட்டு வந்தன. இந்த நிலையில் இன்று பாஜகவின் […]

Categories
அரசியல் சினிமா மாநில செய்திகள்

2021 தமிழக தேர்தல்…. இன்னோவா கார் பரிசு…. பாஜக அதிரடி அறிவிப்பு …!!

பாஜகவின் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்களிடம் மாநில தலைவர் எல்.முருகன்  காணொளி மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் 198 பேர் பங்கேற்றார்கள். முன்னதாக மறந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இரண்டாம் ஆண்டு நினைவுவை நினைவு கூர்ந்த பின் ஆலோசனை நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர்களுக்கு எல்.முருகன் முக்கிய அறிவுரை வழங்கினார். அதில் எந்த ஒரு மாவட்டத்தில் இருந்து எம்எல்ஏக்கள், மக்கள்  பிரதிநிதிகள் சட்டமன்றத்தில் மாவட்டத்திற்கு தேர்தெடுக்க படுகின்றார்களோ அந்த மாவட்ட தலைவருக்கு இன்னோவா கார் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

விநாயகர் சதூர்த்தி தடையை நீக்க வேண்டும் – தமிழக பாஜக கோரிக்கை

விநாயகர் சதுர்த்தி வரும் 22ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. ஆனால் தற்போது கொரோனா காலகட்டம்  என்பதால் மக்கள் வீடுகளிலேயே விநாயகர்சதுர்த்தி கொண்டாடவேண்டும் என்று தமிழக அரசு சார்பாக நேற்று அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் முருகன் ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். அதில் தமிழகத்தில் 40 ஆண்டு காலமாக  வழக்கமாக விநாயகர் சதுர்த்தி விழா நடைபெறுகிறது. பின்னர் அந்த விநாயகரை கடலிலே கறைப்பார்கள். இந்த ஆண்டு விநாயகர் ஊர்வலங்களை கைவிடுகிறோம், விநாயகர் சிலை நிறுவ […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியா முழுவதும் மறு உத்தரவு வரும் வரை – அறிவிப்பு

நாடு முழுவதும் கொரோனா பரவல் திணறடித்துக்கொண்டு இருக்கின்றது.  குறிப்பாக இந்தியாவிலும் இதன் தாக்கம் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு சென்று கொண்டிருக்கிறது. இதனால் அட்டவணைப்படுத்தப்பட்ட பல தேர்வுகள் மாணவர்கள் நலன் கருதி ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது மருத்துவ நுழைவுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி நடைபெறவிருந்த பி.டி.எஸ், எம்.டி.எஸ் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாணவர்களின் கோரிக்கை ஏற்று தேர்வு ஒத்திவைக்கப்படுவதாகவும், தேர்வு  தேதி கொரோனா பரவல் குறைந்த […]

Categories
தேசிய செய்திகள்

மணிப்பூரில் நம்பிக்கை வாக்கெடுப்பு… பா.ஜ.க வெற்றி… காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா…!!

மணிப்பூர் சட்டசபையில் நேற்று நடைபெற்ற நம்பிக்கை  வாக்கெடுப்பின்படி பா.ஜனதா கட்சி வெற்றி பெற்றுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். மணிப்பூர் சட்டசபையில் நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு எடுக்கப்பட்டது. இந்த வாக்கெடுப்பின்படி என். பிரேன் சிங் ஆட்சி வெற்றி பெற்றது. வாக்கு எடுக்கப்படும் போது காங்கிரஸ் சட்டசபை உறுப்பினர்களுக்கு எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்று அக்கட்சியின் கொறடா உத்தரவிட்டிருந்தார். ஆனால், 8 எம்.எல்..-க்கள் அவரது உத்தரவை மீறி சட்டசபை கூட்டத்தை புறக்கணித்து விட்டனர். […]

Categories
அரசியல் சற்றுமுன் தேசிய செய்திகள்

இந்தியை போல ஆங்கிலத்தையும் கற்க வலியுறுத்துங்கள் – ப.சிதம்பரம்

விமான நிலையத்தில் தமிழில் அல்லது ஆங்கிலத்தில் பேசும்போது நீங்கள் இந்தியர் தான் என ஒரு CISF அதிகாரி கேள்வி கேட்டார் என்று  ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட திமுக எம்.பி கனிமொழி, இந்தி மொழித் தெரிந்தால் தான் இந்தியர் என்ற நிலை உருவானது எப்போது எனவும் கேள்வி எழுப்பி இருந்தார். இது பெரிய அளவில் விமர்சனத்துக்குள்ளாக்கப்பட்டது, சம்மந்தபட்ட அதிகாரி மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்லப்பட்டது. இதுகுறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவிக்கையில், மத்திய அரசு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மத்திய அரசே வேலைகொடு – பாஜகவுக்கு எதிராக களமிறங்கும் இளைஞர் காங்கிரஸ்

மத்திய அரசின் தவறான கொள்கைகள் காரணமாகவே நாட்டின் 14 கோடி மக்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர் என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பாக தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள காணொலியில், “நரேந்திர மோடி இந்த நாட்டின் பிரதமரானபோது, ​​இந்தியாவின் 12 கோடி இளைஞர்களுக்கு வேலை வழங்குவதாக உறுதியளித்தார். அவர் மக்களை கனவு காணச் செய்தார். ஆனால் அது விரைவில் தலைகீழாக மாறியது. இந்தியாவில் 14 கோடி பேருக்கு பிரதமர் மோடி […]

Categories
அரசியல் ஈரோடு மாவட்ட செய்திகள்

நீங்க எங்களுக்கு சப்போர்ட் பண்ணல…. “கடும் விரக்தி” 1 கிராமமே இனி பாஜகவில்….!!

ஈரோடு மாவட்டம் அருகே உள்ள ஒரு கிராமமே பாஜகவில் இணைந்துள்ளது. தமிழகத்தில் மிகப்பெரிய ஆதரவு பெற்ற கட்சிகளாக திகழ்வது ஒன்று அதிமுக, மற்றொன்று திமுக. தமிழகத்தின் பல கிராமங்களில் இந்து கடவுள்களை புனிதமாக மதித்துப் போற்றக்கூடிய மக்கள்தான் பெரும்பான்மையானவர்கள் இருக்கிறார்கள். சமீபத்தில் கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனல் கந்த சஷ்டி கவசம் குறித்து இழிவாக பேசியதை திமுக சிறிதளவு கூட கண்டிக்கவில்லை என்றும், அதிமுக அரசும் பெரிதளவு கண்டுகொள்ளவில்லை எனவும் விரக்தியடைந்த ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

101 ராணுவ தளவாடங்கள் இறக்குமதிக்கு தடை …. மத்திய அரசு அதிரடி முடிவு …!!

101 ராணுவ தளவாடங்கள் இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்திய பாதுகாப்புத் துறையில் உபயோகப்படுத்தப்படும் பொரும்பாலான உயர் தொழில்நுட்பம் உள்ள பொருட்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுவதில்லை. ரஷ்யா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், இஸ்ரேல் போன்ற பல்வேறு நாடுகளை சேர்ந்த நிறுவனங்களிடம் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இத்தகைய சூழ்நிலையில்தான் புதிதாக 101  தளவாடங்கள் கொண்ட ஒரு பட்டியலை ராஜ்நாத் சிங் வெளியிட்டு அந்த பட்டியலில் உள்ள பொருட்கள் அனைத்தும் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்பட […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் இன்று – மகிழ்ச்சி தரும் செய்தி இது ….!!

கொரோனா ஊரடங்கால் நாட்டின் பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்துள்ளது. இதனை மீட்டெடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சலுகைகளையும், அறிவிப்புகளையும் அறிவித்திருக்கின்றன. மத்திய அரசு கூட ஏராளமான அறிவிப்புகளை அறிவித்தது மக்களிடையே  நல்ல வரவேற்பு பெற்றது. அதைத் தொடர்ந்து இன்றும் நாட்டு மக்களுக்கு மிகவும் மகிழ்ச்சி தரக்கூடிய அறிவிப்பை பிரதமர் நரேந்திர மோடி அறிவிக்கிறார். நாடு முழுவதும் வேளாண் உள் கட்டமைப்பை பெருக்க பிரதமர் விவசாய நல நிதி திட்டத்தின் கீழ் இதுவரை 9.9 கோடி விவசாயிகளுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுகவினர் மற்ற கட்சியினரை சந்திக்க கூடாதா ? கு.க செல்வம் ஸ்டாலினுக்கு பதில் …!!

கு.க செல்வம் எம்எல்ஏ தன்னை திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கி வைத்தது இயற்கை நீதிக்கு விரோதமானது என்று பதிலளித்திருக்கிறார். சட்டமன்ற உறுப்பினர் செல்வம் டெல்லி சென்று பாஜக தலைவர் ஜெ.பி நட்டாவை சந்தித்தது தமிழக அரசியலில் விவாதத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்திய நிலையில் திமுகவில் இருந்து அவர் இடைக்கால நீக்கம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டு, விளக்கம் கேட்கப்பட்டிருந்தது. இந்த சூழலில் அதற்கு பதில் அளித்திருக்கும் சட்டமன்ற உறுப்பினர் குக செல்வம் பாஜகவினரை சந்தித்தது தொடர்பாக திமுக தலைவர் முக.ஸ்டாலினுக்கு […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

மோடி பிரதமராக… நாங்க வீடுவீடா போனோம்…. நீங்க எங்க போனீங்க…. முதல்வர் அதிரடி கேள்வி ..!!

சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர், SV சேகரை பெரிய அரசியல் கட்சித் தலைவராக நாங்கள் எண்ணவில்லை. யார் வேண்டுமானாலும் பேசுவாங்க, அதற்கு எல்லாத்துக்கும் பதில் சொல்லிட்டு இருக்க முடியுமா ? அவர் பாரதிய ஜனதா கட்சியில் இருக்கேனு  சொன்னா…. நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தாலும், நாங்க எல்லாம் வீடு வீடா சென்று ஓட்டு கேட்டோம். பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இந்திய நாட்டின் பிரதமராக வரவேண்டும் என்று எங்களுடைய அனைத்திந்திய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாம் சொன்னோம் கேட்கல…. அவுங்க சொல்லுறபடி செயல்படுவோம்…. தமிழக முதல்வர்

கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்ய திருநெல்வேலி சென்ற தமிழக முதல்வர் ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளரிடம் பேசினார். அப்போது  இறுதி ஆண்டு மாணவர்களுக்கு தேர்வு நடத்துவதை மாநில அரசு முடிவு செய்ய வேண்டும் என்ற நம்முடைய கோரிக்கையை மத்திய அரசாங்கம் நிராகரித்துள்ளார். மத்திய அரசின் வழிகாட்டல் படி அரசு செயல்படும். புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதற்கு ஒரு குழு அமைத்து உள்ளோம். அந்த குழு கொடுக்கின்ற அறிக்கையை பொறுத்து அரசு நடவடிக்கை […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்திற்கு மிகப்பெரிய துரோகம்…. மத்திய அரசின் சர்வாதிகாரம்…. ஆர்.எஸ் பாரதி கண்டனம் ..!!

சுற்றுச்சூழல் மதிப்பீடு அறிக்கை 2020ஐ முழுமையாக கைவிட வேண்டும். இந்த வரைவு அறிக்கை அமலுக்கு வந்தால் தமிழகம் மிக கடுமையாக பாதிக்கப்படும். மத்திய அரசு இந்த அறிக்கையை கைவிடாவிட்டால் திமுக நீதிமன்றத்திற்கு செல்லும். சுற்றுச்சூழல் மதிப்பீடு அறிக்கை 2020 தமிழகத்திற்கு மிகப்பெரிய துரோகம். இந்த வரைவு அறிக்கை மத்திய அரசின் சர்வாதிகார நடவடிக்கையை காட்டுகிறது என்றும் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி பேட்டியளித்துள்ளார்.

Categories
அரசியல் சற்றுமுன் தேசிய செய்திகள்

புதிய கல்விக் கொள்கை… ”எந்த பாகுபாடும் இல்லை” பிரதமர் மோடி உறுதி …!!

புதிய கல்விக் கொள்கையில் உயர் கல்வி சீர்திருத்தங்கள் மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். அதில், தேசிய கல்விக் கொள்கையில் எந்த விதமான சார்புகளும் இல்லை. பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள், வெவ்வேறு சித்தாந்தங்களைச் சேர்ந்தவர்கள் கல்வி கொள்கை குறித்து கருத்துக்களைத் தெரிவிக்கின்றனர். 21-ம் நூற்றாண்டில் புதிய இந்தியாவுக்கு அடித்தளம் அமைப்பதற்கான தேசிய கல்வி கொள்கை. பல ஆண்டுகளாக இந்திய கல்வி முறையில் பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை. புதிய கல்வி கொள்கை முக்கிய மாற்றமாக உள்ளது: புதிய […]

Categories
தேசிய செய்திகள்

ஆகஸ்ட் 14ஆம் தேதி முடிவு….. சிக்கலில் மத்திய அரசு

மத்திய அரசுக்கு டிவிடெண்ட் வழங்கியது வழங்குவது குறித்து வரும் 14ஆம் தேதி ரிசர்வ் வங்கி முடிவு எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் வரை மத்திய அரசுக்கு ரூ 1.76 லட்சம் கோடியை ரிசர்வ் வங்கி வழங்கியுள்ளது. இதில் உபரி நிதி 52 ஆயிரத்து 637 கோடி ஆகும். எனவே மத்திய அரசு நிதி பற்றாக்குறையை சமாளிக்க டிவிடெண்ட் எதிர்பார்ப்பதாகவும், இது ரிசர்வெட் நெருக்கடியை ஏற்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பேரிடர் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

திமுகவிலிருந்து கு.க செல்வம் சஸ்பெண்ட்….!!

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்எல்ஏக்கள் கு.க செல்வத்தை சஸ்பெண்ட் செய்தார் ஸ்டாலின். பாரதிய ஜனதா கட்சிக்கு மாற டெல்லி வரை சென்று திரும்பி நிலையில் கு.க செல்வம் மீது நடவடிக்கை. அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்க கூடாது என விளக்கம் கேட்டு நோட்டீஸ். திமுக தலைமை செயலாளர், செயற்குழு உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் கு.க செல்வம் விடுவிப்பு

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் அதிர்ச்சி – புதிய இடங்களில் பரவிய தொற்று

நேற்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் செயலாளர் ராஜேஷ் பூஷன், இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் 66 சதவீதம் பேர் 50 மாவட்டங்களை சேர்ந்தவர்கள். தற்போது உயிரிழப்பு 2.10 சதவீதமாக குறைந்துள்ளது. ஊரடங்கு போட்ட மார்ச் 25ஆம் தேதியில் இருந்து கணக்கிட்டால் தற்போதைய உயிரிழப்பு குறைவாகும். கொரோனா மொத்த பாதிப்பில் 82 சதவீதம் பத்து மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களில் மட்டுமே உள்ளது. தொற்று புதிய இடங்களில் பரவி இருக்கின்றது. இறந்தவர்களின் எண்ணிக்கை 38 ஆயிரத்து 938 […]

Categories
தேசிய செய்திகள்

வாழ்வதற்கு பாதுகாப்பற்ற நகரமாக மாறிய மும்பை – முன்னாள் முதல்வர் மனைவி ட்விட் ..!!

கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி இந்தி திரையுலகில் வளர்ந்து வரும் நடிகராக அறியப்பட்ட சுஷாந்த் சிங் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். தொழில் போட்டி காரணமாக மன அழுத்தம் ஏற்பட்டு, அதன் மூலம் அவர் தற்கொலை செய்து கொண்டாரா ? என்று பல கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தற்கொலை பாலிவுட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது. இதுதொடர்பாக சுஷாத் சிங் தந்தை அளித்த புகாரின் பேரில் நடிகை ரியா […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சும்மா சொல்லிக்கிட்டு இருக்காரு…. அவுங்க யாரும் நமக்கு வேண்டாம்… திமுகவுக்கு புதிய சிக்கல் …!!

திமுகவின் ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கு.க.செல்வம் திமுகவில் ஏற்பட்டுள்ள அதிருப்தி காரணமாக பாஜகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியது. அதே போல அவரும் டெல்லியில் வந்து பாஜகவின் தேசிய தலைவர் ஜெ.பி நட்டாவை சந்தித்தார். இதையடுத்து அவர் பாஜகவில் இணைவார் என்று செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதனையடுத்து ஜெ.பி நட்டாவை சந்தித்த பின் செய்தியாளர்களை சந்தித்தார். அதில் பேசிய கு.க.செல்வம், நாளை நடைபெற இருக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

ஆகஸ்ட் 5ஆம் தேதியும், பாஜக எடுத்த முக்கிய முடிவுகளும்!

அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை, அரசியலமைப்பு பிரிவு 370 நீக்கம், முகல்சாராய் ரயில் நிலையத்தின் பெயர் மாற்றம் என பல வரலாற்று நடவடிக்கைகள் ஆகஸ்ட் 5ஆம் தேதிதான் எடுக்கப்பட்டது. நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு ஆகஸ்ட் 5ஆம் தேதி, மிக முக்கிய நாளாக பார்க்கப்படுகிறது. இந்நாளில் தான் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இந்நாளில்தான், அயோத்தி ராமர் கோயிலுக்கும் அடிக்கல் நாட்டப்படவுள்ளது. நூற்றாண்டு கால பிரச்னைக்கு முடிவு காணப்பட்டதாக நம்பப்படுகிறது. அயோத்தி […]

Categories
தேசிய செய்திகள்

புதுபொலிவுடன் தயாராகும் அயோத்தி ரயில் நிலையம்!

அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படவுள்ள நிலையில், அந்நகரத்திலுள்ள ரயில் நிலையத்தை புனரமைக்கும் பணிகள் ஜூன் 2021க்குள் முழுமைபெறும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பல்வேறு சிக்கல்களுக்கு பிறகு அயோத்தி ராமர் கோயிலுக்கு நாளை (ஆகஸ்ட் 5) பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டவுள்ளார்.இந்த பிரமாண்ட விழாவிற்கு நாடு தயாராகி வருவதையொட்டி, அயோத்தியின் ரயில் நிலையத்தை மறுவடிவமைக்கும் பணிகளை ரயில்வே அமைச்சகம் தொடங்கியுள்ளது. இது குறித்து ரயில் அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “ராமர் கோயிலின் கட்டுமானம் 2023-24ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

அயோத்தி ராமர் கோயில் கட்டமைப்பு!

கோயிலின் அதிமுக்கியமான கர்ப்ப கிரகம், ராமர் சீதாதேவி சிலை தரை தளத்திலே அமைக்கப்படும். மேலும், இரண்டாயிரம் அடி ஆழத்தில், டைம் கேப்சூல் (Time capsule) வைக்கப்படும். இது எதிர்காலத்தில் ராமர் கோயிலின் வரலாறை படிக்க விரும்புவோருக்கு உதவியாக இருக்கும். அயோத்தி: அயோத்தி ராமர் கோயிலுக்கு ஆகஸ்ட் 5-ஆம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுகிறார். இந்த விழா காலை 11 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராமர் கோயிலின் […]

Categories
Uncategorized

ஸ்ரீ ராம ஜென்ம பூமி இயக்கம் ஒரு பார்வை!

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட, அசோக் சிங்கால், எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, ராம் சந்திர தாஸ் உள்ளிட்ட பல தலைவர்கள் மிக முக்கிய பங்களிப்பை அளித்துள்ளனர். ராம ஜென்ம பூமி இயக்கத்தை வடிவமைக்க, இந்த தலைவர்களின் முக்கிய பங்கை காணலாம். அயோத்தி: உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள, வழிபாட்டு தலத்தில் நீடித்த 70 ஆண்டுகால சச்சரவு கடந்தாண்டு (2019) நவம்பர் 9ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தால் முடித்துவைக்கப்பட்டது. ஐந்து நீதிபதிகள் கொண்ட அந்த […]

Categories
தேசிய செய்திகள்

நாளை முதல் கட்டாயம் – மத்திய அதிரடி உத்தரவு …!!

கொரோனா வைரஸ் கடந்த 5 மாதங்களாக இந்தியாவை சூறையாடி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு பணிகளை, மாநில அரசுடன் ஒருங்கிணைத்து முன்னெடுத்து வருகின்றன. இதனிடையே நாடு முழுவதும் ஆகஸ்ட் 31ம் தேதி வரை பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. சில தளர்வுகள் விதித்து மத்திய அரசு இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது. அதே நேரத்தில் தளர்வுகளை அமல்படுத்துவது தொடர்பாக மாநில அரசுகள் முடிவு எடுத்துக்கொள்ளலாம் என்ற வழிமுறைகளையும் வழங்கி இருந்தது. இந்நிலையில் நாடு முழுவதும் நாளை முதல் யோகா […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளிகளில் மாணவர்களுக்கு…. ”மதிய உணவு,காலை சிற்றுண்டி” புதிய கல்வி கொள்கையில் தகவல் …!!

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்விக் கொள்கை இந்தியாவில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இதில் பல்வேறு பாதகமான அம்சங்கள் இருக்கின்றது என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால் மத்திய அரசோ மாணவர்கள் நலன் கருதி, கல்வி தரத்தை உயர்த்துவதற்காக இந்த கல்விக் கொள்கை அமல் படுத்தப்பட்டுள்ளது என்று விளக்கமளித்துள்ளது. புதிய கல்வி கொள்கை மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்துவதற்கு என்றும், இதில் மாணவர்கள் நலன், உடல் ஆரோக்கியம் சம்மந்தப்பட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக பள்ளிகளில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் அரசு அதிரடி முடிவு… அதிர்ந்து போன மத்திய அரசு…. மாஸ் காட்டும் எடப்பாடி …!!

தேசிய கல்விக் கொள்கையில் இடம் பெற்றுள்ள பிற அம்சங்கள் குறித்து ஆராய அதிகாரிகள், கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படுகிறது என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து. நேற்று காலை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில்புதிய கல்விக் கொள்கை தொடர்பான விஷயங்களை ஆய்வு செய்வதற்கான ஒரு ஆலோசனை கூட்டம் என்பது நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் , உயர்கல்வித்துறை அமைச்சர் , மூத்த அமைச்சர்கள் எல்லாம் பங்கேற்றார்கள். இந்த நிலையில் மும்மொழிக் கொள்கையை பொறுத்தவரை… […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் மனவேதனையில் இருக்கின்றேன் – பாஜகவில் இருந்து விலகலா ? நயினார் நாகேந்திரன் பேட்டி ..!!

பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக நயினார் நாகேந்திரன்…. பாஜகவின் மாநிலத்தின் துணை தலைவராக இருக்கிறார். இவர் மனவேதனையில் இருப்பதாக தொடர்ந்து சொல்லி வந்த நிலையில் தற்போது அவர்  வெளிப்படையாக முக்கிய தகவலை தெரிவித்து இருக்கின்றார். அதில், முன்னாள் எம்எல்ஏ வி கே ஆர் சீனிவாசன் அதிமுகவில் இணைந்ததை பாஜக தலைமை தடுத்திருக்க வேண்டும். வேதாரண்யம் முன்னாள் எம்எல்ஏ வேதரத்தினம் மீண்டும் திமுகவில் சேர்ந்ததை தடுத்திருக்க வேண்டும். இவர்களை கட்சியிலிருந்து செல்ல தலைமை அனுமதித்து இருக்க கூடாது என […]

Categories
அரசியல் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

சோனியாவை கண்டுக்காத குஷ்பூ…. பாஜகவில் இணைகிறாரா ? அரசியல் பரபரப்பு ..!!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். இவர் விரைவில் குணமடைந்து வர வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு ட்வீட் செய்திருந்தார். இது அரசியல் ரீதியாக பல்வேறு கேள்விகளை எழுப்புள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்புதான் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவரை கண்டு கொள்ளாத குஷ்பூ அமித் ஷாவுக்கு நலம்பெற வாழ்த்திய ஏன் ? அவர் பாஜகவில் […]

Categories
அரசியல் புதுச்சேரி மாநில செய்திகள்

இது அப்படி என்ன செய்ய போகுது…. எல்லோரிடமும் கேட்போம்… புதுவை முதல்வர் அதிரடி ..!!

மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை கொண்டு வந்துள்ளது. நாடு முழுவதும் இது குறித்தான விவாதங்கள் எழுந்துள்ளன. ஆசிரியர்கள், மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதே நேரத்தில் பிரதமர் மோடி புதிய கல்வி கொள்கை உள்ள சிறப்பம்சங்கள் குறித்து நேற்று மக்களிடம் உரையாற்றினார். இந்த நிலையில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி  புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது குறித்து தெரிவித்துள்ளார். அதில்.. மத்திய அரசின் புதிய கொள்கையானது மக்களுக்கு பயன்படாத கல்விக் கொள்கை என […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் 8-ந் தேதி முதல் – மத்திய அரசு அறிவிப்பு …!!

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவியதை அடுத்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஏறக்குறைய 5 மாதங்கள் வரை நீட்டிப்பு, தளர்வு என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்து வருகின்றது. இந்த ஊரடங்கு ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை அமலில் இருக்கும் நிலையில் மத்திய அரசு கொரோனவை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை, தடுப்பு, சுகாதார பணிகளை செய்து வருகின்றது, மாநில அரசுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகள் முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்து வருவதால் பிற நாடுகளில் சிக்கியிருக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் இனி – வெளியான பரபரப்பு அறிவிப்பு …!!

மத்தியில் தொடர்ச்சியாக இரண்டாவது முறையில் ஆட்சி அமைத்துள்ள பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு பல்வேறு புதிய கொள்கைகளை வகுத்து வருகிறது. பொதுத்துறையின் ஆனாலும் சரி, தனியார்துறை ஆனாலும் சரி நாடு புதிய கட்டமைப்புகளை உருவாக்கி மக்களுக்கு ஏற்றவாறு, நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்த பல்வேறு விதமான மாற்றங்களையும், சீர்திருத்தங்களையும் கொண்டு வந்துள்ளது. இது அரசு எதிர்க்கட்சியினரால் விமர்சிக்கப்பட்டாலும், நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டது வருகிறது. அந்தவகையில் தற்போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பொதுத்துறை குறித்து ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டு மக்களுக்கு – பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு ..!!

இன்று மாலை 5 மணிக்கு புதிய கல்வி கொள்கை விவகாரம் குறித்து பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் பேசினார். அதில் புதிய கல்விக் கொள்கை குறித்து விளக்கம் அளித்த பிரதமர் மோடி, புதிய கல்விக் கொள்கை மூலம் மாணவர்களுக்கான பாட சுமை குறைக்கப்பட்டுள்ளது. இதன் நோக்கமே கற்றல் ஆய்வு மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் தான். இதன் மூலம் அனைவருக்குமான கல்வி கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  மனப்பாட முறையிலிருந்து சிந்தனை முறைக்கு இது வழிவகுத்துள்ளது. இருபத்தியோராம் நூற்றாண்டில் இளைஞர்களின் […]

Categories
தேசிய செய்திகள்

இன்று மாலை 4.30 மணிக்கு – அனைவருக்கும் அறிவிப்பு …!!

மத்திய அரசாங்கம் புதிய கல்விக் கொள்கையை கொண்டுவந்துள்ளது. இதற்கு பல்வேறு கல்வியாளர்கள், ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனாலும் மத்திய அரசாங்கம் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதில் கல்விதுறை சார்ந்து பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக கல்லூரியில் எம்பில் பாடப் பிரிவு ரத்து செய்யப்படுவதாக புதிய கல்விக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல மாநிலங்கள் மும்மொழிக் கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும் என்ற அறிவிப்பும் புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ளது. புதிய கல்விக் கொள்கை […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

பூச்சாண்டிதனத்தால் எதுவும் செய்ய முடியாது – பாஜக மீது பாய்ந்த ஸ்டாலின் …!!

திமுகவை பூச்சாண்டி தங்களால் எவராலும் எதுவும் செய்துவிடமுடியாது என பாஜகவை கடுமையாக முக.ஸ்டாலின் சாடியுள்ளார். சமூகநீதி காத்து சமத்துவ கல்வி வளர்ப்போம் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு மடல் எழுதியுள்ளார். அதில், எழுத்துப் பூர்வமாக அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை போல பாஜக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கருத்து சுதந்திரத்தின் கழுத்தை நெறிக்கும் வகையில் காஷ்மீர் முதல் கடைக்கோடி தமிழகம் வரை கைது நடவடிக்கைகள். இதர பிற்படுத்தப்பட்டோரின் கல்வி உரிமை மறுக்கப்படுவதை […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியர்களுக்கு மத்திய அரசு மிக முக்கிய அறிவிப்பு – உள்ளே …!!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் இந்திய ரூபாய் மதிப்பு பொறுத்து மானியத்துடன் கூடிய எரிவாயு சிலிண்டர் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இதனால் கச்சா எண்ணெய் விலை தினசரி மாற்றி அமைக்கும் அனுமதி அளிக்கப்பட்டதில் மாதந்தோறும் முதல் தேதியில் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன. சென்னையில் மானியமில்லா சிலிண்டர் விலை எந்த மாற்றமுமின்றி ரூபாய் 650 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் விலையில் மாற்றம் செய்யவில்லை என மத்திய அரசு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜெயிலுக்கு போக ஆசை இருக்கா ? அரசு அனுப்ப ரெடியா இருக்கு – ஜெயக்குமார் அதிரடி பதில் …!!

தமிழகத்தில் சில காலங்களாக சிலைகள் அவமதிக்கப்ட்டு வருவது குறித்தான கேள்விக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்தார். அப்போது,  எங்களுடைய நிலைப்பாட்டை பொருத்தவரை பேரறிஞர் அண்ணாவின் நிலைப்பாடுதான். ஒன்றே குலம் ஒருவனே தேவன். அதுதான் நம்முடைய பொன்மனச்செம்மல் எம் ஜி ஆரும், புரட்சித்தலைவி அம்மா அவர்களும் ஜாதி, மதம், இனம், மொழி எல்லாத்தையும் கடந்து ஒரு தேசியத் தலைவராக…  எல்லாத்துக்கு அப்பாற்பட்ட தலைவராக இருந்தாங்க. குண்டர் சட்டம்: சமீபகாலமாக தந்தை பெரியார் சிலை அவமதிக்கப்படுத்து,  அதேபோன்று புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சிலை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜகவுடன் கூட்டணி எப்படி இருக்கு ? அமைச்சர் பதில் …!!

தமிழகத்தில் சிலைகள் சேதபடுத்துவதில் காவி தொடர்புடையதாக உள்ளது எனவே உங்களுக்கும் பாஜகவுக்கும் உள்ள கூட்டணி எப்படி இருக்கின்றது என்ற கேள்விக்கு அமைச்சர் ஜெயக்குமார் கூறும் போது…. எங்களுக்கு எந்த கலரும் முக்கியம் இல்லை…  யார் தப்பு செய்தாலும் தப்பு தன…  தப்பு பண்ணுனா குண்டாஸ் தான்…  தமிழ்நாட்டை பொருத்தவரை இங்கு இடம் கிடையாது….  இங்க  பெரியார், அண்ணா, புரட்சித்தலைவர் எம்ஜிஆர்,  அம்மா தான். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கொள்கை இருக்கும். எங்க கொள்கையை நாங்கள் சொல்லிவிட்டோம்.  இந்த மண்ணை […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

காவிக் கொடி கட்டிய விஷமிகள்…. OPS போட்ட அதிரடி ட்விட் …!!

தமிழகத்தில் கடந்த சில காலங்களாகவே தலைவர்கள் சிலையை அவமதிப்பது தொடர்கதையாக இருந்து வருகிறது. குறிப்பாக பெரியார் சிலை, திருவள்ளுவர் சிலை, எம்ஜிஆர் சிலை என தொடங்கி தற்போது இந்த பட்டியலில் பேரறிஞர் அண்ணா சிலையும் இணைந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் குளித்தலையில் அண்ணா சிலைக்கு காவி துண்டு அணிந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த செயலை செய்த குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் வலியுறுத்தி கண்டனம் தெரிவித்த நிலையில், […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்துக்கு விடப்பட்ட சவால்…. அதிமுக என்ன செய்யப்போகிறது? திருமா கேள்வி …!!

தமிழகத்தில் கடந்த சில காலங்களாகவே தலைவர்கள் சிலையை அவமதிப்பது தொடர்கதையாக இருந்து வருகிறது. குறிப்பாக பெரியார் சிலை, திருவள்ளுவர் சிலை, எம்ஜிஆர் சிலை என தொடங்கி தற்போது இந்த பட்டியலில் பேரறிஞர் அண்ணா சிலையும் இணைந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் குளித்தலையில் அண்ணா சிலைக்கு காவி துண்டு அணிந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த செயலை செய்த குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் வலியுறுத்தி கண்டனம் தெரிவித்த நிலையில்,  […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் செப்.,30 வரை – செம அறிவிப்பு

நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, நான்கைந்து மாதங்கள் போய் கொண்டு இருக்கின்றன. இதனால் பல்வேறு வகைகளில் பொருளாதார நடவடிக்கைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. கடுமையான சரிவை சந்தித்துள்ளன தொழிற்துறை நடவடிக்கைகளை மீட்டெடுப்பதற்கு மத்திய அரசாங்கம் பல்வேறு விதமான உத்தரவுகளையும், அறிவிப்புகளையும்  வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. கொரோனா எதிரொலி காரணமாக கடந்த 2018 – 2019 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான […]

Categories
தேசிய செய்திகள்

ஆக..,31ஆம் தேதி வரை முழு ஊரடங்கு – சாட்டையை சுழற்றிய மத்திய அரசு …!!

கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஐந்து மாதங்களாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. பாதிப்பு குறைவாக ஏற்பட்டதை அடுத்து சில தளர்வுகளை மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்தது. நாளையோடு பொது முடக்கம் நிறைவடைய இருக்கும் நிலையில், ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் மூன்றாம் கட்ட தளர்வு என வழிகாட்டு நெறிமுறைகளை நேற்று மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது. அதில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் கடுமையான ஊரடங்கு இருக்கும் என்று தெரிவித்துள்ள மத்திய அரசாங்கம் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் கல்லூரிகளில் – அதிரடி அறிவிப்பு …!!

நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள புதிய கல்விக்கொள்கை குறித்தும், அதனால் உயர்கல்வித்துறையில் எடுக்கப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்தும்,  புதிய கல்விக் கொள்கைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது குறித்த செய்தியாளர் சந்திப்பை மத்திய உயர்கல்வித் துறை அமைச்சகம் நடத்தியது. அதில் பல்வேறு விதமான அம்சங்களில் கல்வித் துறையில் மாற்றங்கள் செய்யப்பட்டது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டபட்டது. நாடு முழுவதும் உள்ள பொறியியல் போன்ற உயர் படிப்புகளில் மாணவர்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு மீண்டும் தொடரலாம் என்று உயர்கல்வித்துறை செயலாளர் அமித் கரோ தெரிவித்துள்ளார்.  மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் உச்சகட்ட மகிழ்ச்சி…..! சொன்னதை செய்த மோடி அரசு….!

இந்தியாவிடம் தொடர்ந்து இந்தியாவை சீண்டி கொண்டிருந்த பாகிஸ்தானிற்கு பாகிஸ்தானுக்கு இணையாக தற்போது சீனாவும் இந்தியாவை சீண்ட தொடங்கியுள்ளது. மேலும் சீனா தன்னுடைய பலத்தை பயன்படுத்தி இந்தியாவை சுற்றி இருக்கும் அனைத்து நாடுகளையும் இந்தியாவுக்கு எதிராக காய் நகர்த்தி வருகிறது. இவர்களை இராணுவ ரீதியாகவும், ராஜாங்க ரீதியாகவும் எதிர்கொண்டு கட்சிதமாக செயலாற்றிக்கொண்டு வருகின்றது. இந்த நிலையில் இந்தியாவிற்கு கூடுதல் பலன்களை சேர்க்கும் வகையில் தற்போது ரபேல் போர் விமானங்கள் வந்துள்ளது. இதனால் சீனா – பாகிஸ்தான் நடுக்கம் அடைந்துள்ளது. […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

சிவசேனாவுடன் சேர்ந்து போட்டியிடமாட்டோம் – பாஜக மாநில தலைவர்..!!

பா.ஜனதா கட்சி மற்றும் சிவசேனா கட்சி கூட்டம் மீண்டும் இணைந்து தேர்தலில் போட்டியிடாது என பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநில பாரதீய ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் வீடியோ காணொளி மூலம் மாநில நிர்வாகிகளிடம் பேசிய கட்சி தலைவர் ஜே.பி. நட்டா பாரதீய ஜனதா தனித்து ஆட்சியை கைப்பற்றும் அளவுக்கு கட்சியை வளர்க்குமாறு கூறியுள்ளார். மேலும் கட்சி தகவல் தொழில்நுட்ப பிரிவை பலப்படுத்துமாறும் தொிவித்துள்ளார். இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

இனி நம்ம ராஜ்யம் தான்…! ”கெத்து காட்டும் இந்தியா”…. தெறிக்கவிட்ட மோடி சர்க்கார் ..!!

பாகிஸ்தான் – சீனா என தொடர்ந்து இந்தியா தனது எல்லை நாடுகளுடன் கடுமையான எல்லை பிரச்சனைகளை சந்தித்து வரக் கூடிய நிலையில் போர் விமானங்கள் என்பது மிக முக்கியமான ஒரு பங்கு வகிக்கக் கூடியதாக இருக்கின்றது. குறிப்பாக சீனாவிடம் ரபேலுக்கு  இணையான போர் விமானங்கள் ஏற்கனவே இருந்த வந்தது. இதனை முறியடிக்கும் வகையில் இந்திய விமானப் படையிலும்  ரபேல் போர் விமானங்கள்  மிக முக்கியமானதாக தேவை பட்டது. இதனையடுத்து தான் கடந்த வருடம் ராஜ்நாத் சிங் அவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

10 ஆண்டுக்கு தடை பண்ணுங்க….. காங்கிரஸ் தான் காரணம்….. முன்னாள் முதல்வர் வேதனையுடன் குற்றசாட்டு….!!

குதிரை பேரம் என்ற வார்த்தை வருவதற்கு காங்கிரஸ்தான் காரணம் என கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் குற்றம்சாட்டியுள்ளார். கடந்த ஆண்டு வரை கர்நாடக மாநிலத்தின் முதல்வராக ஆட்சி புரிந்து வந்த குமாரசாமி. அவரின் கீழ் செயல்பட்டு வந்த எம்எல்ஏக்கள் குதிரை பேரத்தின் விளைவாக குமாரசாமியின் மதசார்பற்ற ஜனதா தள கட்சியில் இருந்து பாஜக கட்சிக்கு தாவிவிட்டனர். இதனால் குமாரசாமியின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு தற்போது கர்நாடக மாநிலத்தின் முதல்வராக எடியூரப்பா பதவி ஏற்று அங்கே பாரதிய ஜனதா கட்சியின் […]

Categories
மாநில செய்திகள்

பாஜகவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் : சென்னையில் கே.எஸ் அழகிரி கைது….!!

பாஜகவுக்கு எதிராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அதன் தலைவர் கே.எஸ் அழகிரி கைது செய்யப்பட்டர். ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் அரசை கவிழ்க்க பாஜக முயல்வதாக அக்கட்சி குற்றம் சாட்டி வருகிறது. இந்நிலையில் பாஜகாவை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் சென்னை கிண்டியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் அக்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜெயாகுமார், வசந்தகுமார், […]

Categories

Tech |