Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

ராகுல்காந்தி மீது தடியடி… உ.பியில் பரபரப்பு…. காங்கிரஸ் தொடர்கள் அதிர்ச்சி …!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த இளம்பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க சென்ற ராகுல் காந்தி மீது போலீசார் தடியடி நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உயிரிழந்த பெண்ணின் உடலை யாருக்கும் தெரியாமல் நேற்று போலீசார் எரித்ததால் நாடு முழுதும் கண்டனங்கள் எழுந்த இந்நிலையில் ராகுல் காந்தி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அங்கு பதட்டமான சூழ்நிலை உள்ளது. ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் செல்லும் வழியில் போலீசால் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையிலும் கூட நாங்கள் தொடர்ந்து பயணம் செய்வோம் […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

பாலியல் வன்கொடுமையால் தலித் பெண் உயிரிழப்பு – பா.ஜ.க.-வுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்…!!

உத்திரபிரதேசத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்த இளம்பெண்ணின் உடல் நேற்று நள்ளிரவு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எரிக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசத்தில் ஹத்ரஸ் மாவட்டம் சன்பா கிராமத்தை சேர்ந்த 19 வயது தலித் இளம்பெண் கடந்த 14ஆம் தேதி அதே கிராமத்தைச் சேர்ந்த நான்கு நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை அப்பெண் வெளியில் சொல்லிவிடுவார் என கருதிய அந்த கொடூர கும்பல் இளம்பெண்ணை கடுமையாக தாக்கினார்கள். இதில் நாக்கு துண்டிக்கப்பட்ட அப்பெண் உயிருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

அத்வானி, ஜோஷி நேரில் ஆஜராக தேவையில்லை…!!

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் நிலையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பாஜக மூத்த தலைவர்கள் திரு அத்வானி, திரு முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் வயது முதிர்வு காரணமாக நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பாபர் மசூதி இடிப்பு வழக்கில் லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று இறுதி தீர்ப்பு வழங்குகிறது. வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அனைவரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை ஒட்டி உத்திரபிரதேசத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. […]

Categories
தேசிய செய்திகள்

குற்றவாளி என்றால் தூக்கு தண்டனையை ஏற்கத் தயார் – பா.ஜ.க. உமாபாரதி…!!

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பாஜக மூத்த தலைவர் செல்வி உமாபாரதி தான் குற்றவாளி என்றால் தூக்கு தண்டனையை ஏற்கத் தயார் என கட்சித் தலைமைக்கு கடிதம் எழுதியுள்ளார். பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பாஜக மூத்த தலைவர் செல்வி உமாபாரதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் காணொளி வாயிலாக நீதிமன்றத்தில் ஆஜர் ஆக உள்ள நிலையில் பாஜக தேசிய தலைவர் திரு ஜே.பி. நட்டாவிற்கு எழுதிய கடிதம் முக்கியத்துவம் […]

Categories
மாநில செய்திகள்

பாஜக ஆட்களை கூட அதிமுகவில் முதல்வர் வேட்பாளராக அறிவிப்பர் கிண்டலடித்த உதயநிதி ஸ்டாலின்…!!

அதிமுக முதல்வர் வேட்பாளராக பாஜகவினர் இருக்க வாய்ப்பு என திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கிண்டல். பாஜகவினரை கூட முதல்வர் வேட்பாளராக அதிமுகவினர் அறிவிக்க வாய்ப்புள்ளதாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி விமர்சித்துள்ளார். மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

Categories
தேசிய செய்திகள்

முதல்வர் மம்தாவை கட்டிபிடித்துக் கொள்வேன்… சர்ச்சையை கிளப்பிய பாஜக தேசிய செயலாளர்..!!

தனக்கு கொரோனா வந்தால் மம்தா பானர்ஜியை கட்டிப்பிடிப்பேன் என்று பாஜகவின் தேசிய செயலாளர் கூறியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது சமீபத்தில் பாஜக தேசிய தலைவர்களுக்கான பட்டியலை வெளியிட்டது. காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறிய அனுபம் பாஜகவில் இணைந்த போது அவருக்கு தேசிய செயலாளர் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் நான் ஓடிப்போய் மம்தா பானர்ஜியை கட்டிப்பிடிப்பதாக அனுபம் கருத்து தெரிவித்திருந்தார். அவரது கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேற்கு வங்கத்தின் சவுத் 24 பர்கானாஸ்  […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் ? பாஜகவிடம் ஒப்படைத்த செயற்குழு ?

அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை பாஜக முடிவு செய்ய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு இருந்து வந்தது.காலை முதல் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் ஆளும் அதிமுகவின் அரசியல் நகர்வு இருந்தது அனைவரும் அறிந்ததே. தமிழகத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் ? என்பது குறித்து அதிமுகவில் கடந்த சில நாட்களாக இருந்து வந்த பரபரப்புக்கு மத்தியில் நேற்று அதிமுகவின் செயற்குழுக் கூட்டம் அதன் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓபிஎஸ் VS இபிஸ்… யார் முதல்வர் ? முடிவெடுக்கும் பாஜக… இதுக்கு தான் 7ஆம் தேதி …!!

அதிமுக கூட்டணி கட்சிகளின் முதல்வர் வேட்பாளர் யார் ? என்பதை பாஜக முடிவு செய்யும் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். நேற்று அதிமுகவின் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றதில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இடையே நேரடி விவாதம் நடைபெற்றுள்ளது. இறுதியாக வருகின்ற 7ஆம் தேதி முதல்வர் வேட்பாளர் யார் என்பது அறிவிக்கப்படும் என்று அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர் கே.பி முனுசாமி தெரிவித்தார். இந்த கால இடைவெளியில் பல அர்த்தங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

சிவசேனாவுடன் மீண்டும் பா.ஜ.க கூட்டணியா..?

மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியுடன் மீண்டும் கூட்டணி அமைக்கும் திட்டம் இல்லை என பா.ஜ.கவின் மூத்த தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான திரு தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா சிவசேனா கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. முதலமைச்சர் பதவியை சுழற்சி முறையில் இரு கட்சிகளும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று சிவசேனா வலியுறுத்தியது. இதற்கு பாஜக உடன்படாததால் பாஜக சிவசேனா கூட்டணி முறிந்தது. இதனைத்தொடர்ந்து கொள்கை வேறுபாடு கொண்ட காங்கிரஸ் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நீட் வேண்டாம்…. இரு மொழி தான்… GST தொகை கொடுங்க…. மத்திய அரசை கேட்டு அதகளம் செய்த அதிமுக …!!

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருப்பதை தொடர்ந்து அதிமுகவின் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், பொதுவாழ்வு பணிகளுக்கு இலக்கணமாக கொரோனா நோய் தொற்று காலத்திலும்,  தொடர்ச்சியாக பல்வேறு பணிகளை மேற்கொண்ட தமிழக அரசும்,  தமிழக முதலமைச்சரும், தமிழக துணை முதலமைச்சரும்,  அமைச்சர்களும் தொடர்ச்சியாக பணியாற்றுகிறார்கள். அவர்களுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக நாட்டிற்கு முன்னோடியாகவும், அனைவருக்கும் எடுத்துக்காட்டாக நோய் தொற்று, நோய் தடுப்பு பணிகளையும், […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் அடிப்படை காவிங்ணா பாஜகவுக்கு வேவ் உருவாகுதுங்ணா…!!

பெரியார் சிலை அவமதிப்புக்கும் பாஜகவுக்கும் தொடர்பு இல்லை, அண்ணாமலை பாஜகவுக்கு ஆதரவு அலை. தமிழகத்தில் பாஜகவுக்கு ஆதரவான அலை உருவாகி வருவதாக அக்கட்சியின் துணைத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் சிவகிரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பெரியார் சிலை அவமதிப்பு நிகழ்வுக்கும் பாஜகவுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ளார்.

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

#BREAKING: வேளாண் மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்…!!

மக்களவையில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். எதிர்க் கட்சியின் முக்கிய தலைவர்கள் மற்றும் எம்பிக்கள் குடியரசுத் தலைவருக்கு இந்த சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க கூடாது. ஏனென்றால் அது முறையான விதிமுறைகளை பின்பற்றி, மரபுகளைப் பின்பற்றி செயல்படுத்தப்படவில்லை. குறிப்பாக மாநிலங்களவையில் விதிமுறைகளுக்கு மாறாக துணைத்தலைவர் நடந்துகொண்டார். எனவே இதற்கு ஒப்புதல் வழங்க கூடாது, திருப்பி அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடிதம் எழுதி இருந்தார்கள். அதனால் அந்த கோரிக்கை என்பது நிராகரிக்கப்பட்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எச்.ராஜாவுக்கு பொறுப்பு இல்லை… இனி தான் சூடுபிடிக்கும்…. பாஜக து.தலைவர் விளக்கம் …!!

சட்டமன்ற தேர்தலில் அரசியல் களத்தில் மூத்த தலைவர்கள் இருக்க வேண்டுமென்று தான் தேசிய பொறுப்பு வழங்கவில்லை என பாஜக துணை தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பாஜகவுக்கு தமிழகத்தில் தலைவர் யாரும் இல்லாததால் தேசிய அளவில் பொறுப்பு வழங்கப் படவில்லை என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதிஸ்டாலின் கூறிய நிலையில் சட்டமன்ற தேர்தலில் களப் பணியாற்ற பொறுப்பு வழங்கப்படவில்லை என தமிழக பாஜகவின் துணை தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், தேசிய செயலாளராக எச்.ராஜா […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நல்லா போய்ட்டு இருக்கு…. பேச தான் செய்யல…. களம் இறங்கிய காங்கிரஸ் ..!!

தேர்தலில் எவ்வளவு இடங்களில் நிற்பது என்பதை திமுக  காங்கிரஸ் கட்சி தலைமை முடிவு எடுக்கும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆகஸ்ட் 20ம் தேதியில் இருந்தே தேர்தல் பணிகளை காங்கிரஸ் தொடங்கி விட்டது. ஆகஸ்ட் மாதத்தில் கோவை மாவட்டத்தின்  3 சட்டமன்ற தொகுதிகளுக்கு போய்… ஒவ்வொரு நாளும் ஒரு முழு தொகுதி என ஆய்வு செய்து இருக்கிறேன். அக்டோபர் 2 ஆம் தேதியிலிருந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மோடி இஸ் கிரேட்… நம்மள பாராட்டியுள்ளார்… பெருமைப்பட்ட அமைச்சர் …!!

பிரதமர் மோடி தமிழக முதல்வரை, தமிழக அரசை பாராட்டியுள்ளார் என அமைச்சர் செல்லூர் ராஜீ தெரிவித்துள்ளார். கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் மதுரை அரசு சுற்றுலா மாளிகையில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ,கட்சியின் தலைமை கழகத்தில் செயற்குழு நடக்க இருக்கிறது. அந்த செயற்குழுவில் சில முடிவுகள் எடுப்பார்கள்.  எந்த முடிவெடுத்தாலும், தேர்தலில் நாம் வெற்றி பெறுவோம் என்ற ஒரே நோக்கத்துடன்  அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மோடி சிறந்த நிர்வாகி…. நாங்க முடிவு எடுப்போம்…. நீங்க ஏத்துக்கோங்க …!!

அதிமுக செயற்குழுவில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் மதுரை அரசு சுற்றுலா மாளிகையில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, இந்தியாவில் சிறந்த நிர்வாகி, மனதில் பட்டதை பேசுபவர் பிரதமர் மோடி என்று தெரிவித்தார். திமுக தலைவர் முக. ஸ்டாலின் ஆசை நிறைவேறாத ஆசையாகவே முடியும் என்று தெரிவித்த செல்லூர் ராஜு அதிமுக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பெரியார் மண்ணுல இருக்கோம்…. அப்படிலாம் செய்ய மாட்டோம்…. அண்ணாமலை அதிரடி கருத்து …!!

பெரியார் சிலைகள் மீது காவி சாயம் பூசுவது பாஜகவின் நோக்கம் இல்லை என்றும், சில விஷ கிருமிகள் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவதாக அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் சிவகிரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக தலைவர்களைப் பொருத்தவரையில் வன்மம் அரசியல் செய்யாதவர்கள் எனவும் கூறினார். வருகிற தேர்தலில் தமிழகத்தில் அதிக ஓட்டு விழுக்காடு கொண்ட கட்சியாக பாஜக மாறப்போகிறது என அண்ணாமலை தெரிவித்தார். அதே  போல எந்த ஒரு தலைவரும் அவமானப் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

பெரியார் சிலை அவமதிப்பு – தமிழக பாஜக கண்டனம் ….!!

திருச்சியில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு தமிழக பாஜக தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூரில் உள்ள பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டு, அதன் மீது காவி சாயம் பூசி அவமதிக்கப்பட்டதை தொடர்ந்து திமுக தலைவர் மு க ஸ்டாலின், தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டது தொடர்பாக  தமிழக பாஜகவும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இதுகுறித்து பாஜக மாநில தலைவர் எல்.முருகன் […]

Categories
தேசிய செய்திகள்

வாரத்தில் ஒருநாள் மட்டும்…. குடும்பத்தோடு உக்காருங்க…. கதை சொல்லி மகிழுங்க… மோடி வேண்டுகோள் …!!

தமிழகத்தின் வில்லுப்பாட்டு கலை பற்றி மன்கிபாத் எனும் வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி எடுத்துரைத்தார். ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை வானொலி மூலமாக ”மனதின் குரல்” என்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் பேசி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் நாடு முழுவதும் பல்வேறு மக்கள் செய்துவருபவர்கள், சேவை பணிகள், தொண்டுகள் செய்து வருவதை சுட்டிக்காட்டியும், அவர்களை பாராட்டியும் பல்வேறு ஆலோசனைகளை நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வழங்கி வருகிறது. அந்த வகையில் இன்றும் நடைபெற்ற மங்கிபத் எனும்  […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பதவியும் வேண்டாம்…. உங்க கட்சியும் வேண்டாம்…. பாஜகவுக்கு ஷாக் …!!

வேளாண் மசோதா தொடர்பாக ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக, ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து சிரோன்மணி அகாலி தளம் வெளியேறியுள்ளது.  மத்திய அரசு கடந்த வாரம் வேளாண்துறை சார்ந்த மூன்று முக்கிய மசோதாக்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இந்த மசோதாக்களுக்கு பஞ்சாப் மாநிலத்தில் உள்ள விவசாயிகள் பெரும் போராட்டத்தை கையிலெடுத்துள்ளனர். இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளதை அடுத்து அம்மாநிலத்தைச் சேர்ந்த முன்னணி கட்சியான சிரோன்மணி அகாலி தளம் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. எதிர்ப்பை மீறி மசோதாவை செயல்படுத்துவதில் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

விவசாயிகள் நலனே முக்கியம்… பாஜகவுடனான கூட்டணி குளோஸ்…!!

வேளாண் மசோதா தொடர்பாக ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக, ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து சிரோன்மணி அகாலி தளம் வெளியேறியுள்ளது.  மத்திய அரசு கடந்த வாரம் வேளாண்துறை சார்ந்த மூன்று முக்கிய மசோதாக்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இந்த மசோதாக்களுக்கு பஞ்சாப் மாநிலத்தில் உள்ள விவசாயிகள் பெரும் போராட்டத்தை கையிலெடுத்துள்ளனர். இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளதை அடுத்து அம்மாநிலத்தைச் சேர்ந்த முன்னணி கட்சியான சிரோன்மணி அகாலி தளம் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. எதிர்ப்பை மீறி மசோதாவை செயல்படுத்துவதில் […]

Categories
மாநில செய்திகள்

கறுப்பர் கூட்டத்தை ஓட ஓட விரட்டுவோம்… எல் முருகன் அதிரடி..!!

தமிழகத்திலுள்ள கருப்பர் கூட்டத்தை காவிக் கூட்டம் ஓட ஓட விரட்டி அடிக்கும் என மாநில பாஜக தலைவர் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் பாஜக மகளிரணி மாநில செயற்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மாநில பாஜக தலைவர் திருமுருகன் அவர்கள் பங்கேற்றார். கூட்டம் நிறைவடைந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், “மத்தியில் ஆளும் பாஜக அரசு தமிழ்நாட்டில் பல நல்ல திட்டங்களை அமல்படுத்தி உள்ளது. கந்த சஷ்டி கவசத்தை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திமுகவினர் அராஜக செயலுக்கு பாரதிய ஜனதா கட்சி கண்டனம்

பாரதி ஜனதா கட்சி நிர்வாகிகள் திமுக தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து சென்னையில் அக்கட்சி நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னை நங்கநல்லூர் பகுதியில் சுவர் விளம்பரம் செய்வது தொடர்பாக திராவிட முன்னேற்றக் கழகம் பாரதிய ஜனதா  கட்சி இடையே நேற்று தகராறு ஏற்பட்டது. வாய்த் தகராறு கைகலப்பாக மாறியதில் திமுக நிர்வாகி சந்திரன் என்பவர் தாக்குதல் நடத்தியதில் பாஜகவை சேர்ந்த சிலர் காயம் அடைந்தனர்.  திமுகவின் இந்த அராஜக செயலுக்குக் கண்டனம் தெரிவித்து சென்னையில் பல இடங்களில் பாஜக […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

புதிய வேளாண் சட்டத்தால் மாநில அரசின் உரிமைகள் பறிப்பு..!!

மே 17  இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு திருமுருகன் காந்தி சட்ட மசோதா விதியை மீறி நிறைவேற்றப்பட்டதாக செய்தியாளர்களிடம் குற்றம்சாட்டியுள்ளார். மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்தால் மாநில அரசின் உரிமைகள் பறிக்கப்படுவதாக மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு திருமுருகன் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் விவசாயம் சார்ந்த மூன்று சட்ட மசோதாக்களும் மாநிலங்களவையில் விதிகளை மீறி நிறைவேற்றப்பட்டு உள்ளதாகவும் கூறினார்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

தி.மு.க 100 தொகுதிகளை தாண்ட கூடாது! அமித் ஷா முடிவு! தெறிக்கவிடும் தமிழக அரசியல்

திராவிட கட்சிகளின் ஆதிக்கத்தை தமிழகத்தில் எப்படியாவது முடக்கிவிட வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டுவருகிறது தமிழக பாஜக கடந்த 45 வருடங்களாக தமிழகத்தில் திராவிட கட்சிகள் மாறி மாறி ஆட்சி அமைத்து வருகிறது. இதற்கான மாற்றுக்கட்சிகள் என பல கட்சிகள் இருந்தும் அது சோபிக்கவில்லை அந்த கட்சிகள் தேர்தலில் திராவிட கட்சிகளிடம் கூட்டணி வைத்து தான் வெற்றி பெற்று வந்துள்ளது. திராவிட கட்சிகளின் வெற்றிகளுக்கு காரணம் அவர்களின் தலைமை மட்டுமே மிகவும் பிரபலமான முகம் அவர்களை வைத்துதான் இத்தனை […]

Categories
அரசியல் மாவட்ட செய்திகள் விருதுநகர்

ரஜினி விருப்பப்பட்டால் பாஜக கூட்டணி வைக்கும்..!!

நடிகர் ரஜினிகாந்த் விருப்பப்பட்டால் அவர் துவங்க உள்ள கட்சியுடன் பாஜக கூட்டணி வைக்கும் என பாஜக மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். விருதுநகர் மாவட்டம் சாத்தூரில்,   பாஜக சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பாஜக மாநிலத் துணைத் தலைவரும், தென் மண்டல பொறுப்பாளருமான நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டார். செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன் தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகளுக்கு  தற்போது பேசுவதற்கு வேறு சப்ஜெக்ட் இல்லாத காரணத்தால்தான் நீட் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நண்பர் சூர்யா பேசிட்டாரு…. எல்லாருமே பேசுங்க…. ட்விட் போட்ட உதயநிதி …!!

நீட் அநீதியை எதிர்த்து குரல் கொடுத்த நண்பர்  சூர்யா அவர்களுக்கு வாழ்த்துகள் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் நேற்று முன்தினம் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நடந்து முடிந்துள்ளது. நீட் தேர்வு நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து தற்போது வரை அதன் மீது விமர்சனங்கள் எழுந்து கொண்டிருக்கின்றன. தமிழகத்திலும் நேற்று முன்தினம் நடந்த நீட் தேர்வுக்கு தயாராகி கொண்டு இருந்த 3 மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.  […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக சொல்லுறதெல்லாம் ”ஃபராடு தனம்தான்” கடுமையாக சாடிய எச்.ராஜா …!!

திமுகவின் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து என்பது ஃபராடு தனம் என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா விமர்சித்துள்ளார். கடந்த சில நாட்களாக தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம், நீட் தேர்வு குறித்த விவாதம் அரசியல் அரங்கில் இருந்து வருகிறது. ஆங்காங்கே மாணவர்கள் நீட்டுக்கு எதிரான போராட்டம் நடத்துகின்றனர். இதற்கு தொடக்கப் புள்ளியாக அமைந்தது நீட் தேர்வுக்கு தயாகிய மூன்று மாணவர்கள் நீட் அச்சத்தால் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டது. இந்த சம்பவத்திற்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சூர்யா சொல்லிட்டாரு… பாஜக அரசு கவிழ போகுது…. நோஸ்கட் செய்த எச்.ராஜா …!!

நடிகர் சூர்யாவை கருத்தை கிண்டல் செய்யும் வகையில் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா  கருத்து பதிவிட்டுள்ளார். நாடு முழுவதும் நேற்று முன்தினம் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நடந்து முடிந்துள்ளது. நீட் தேர்வு நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து தற்போது வரை அதன் மீது விமர்சனங்கள் எழுந்து கொண்டிருக்கின்றன. தமிழகத்திலும் நேற்று முன்தினம் நடந்த நீட் தேர்வுக்கு தயாராகி கொண்டு இருந்த 3 மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.  நேற்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜகவை கண்டு பயன்படுறாங்க… அதான் இப்படி செய்யுறாங்க… எல்.முருகன் சொன்ன அந்த தகவல் …!!

தமிழக பாஜகவை பிற கட்சிகள் உளவு பார்க்கின்றார்கள் என்ற பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவிர்த்துள்ளார். தமிழக சட்டசபைக்கு இன்னொரு ஏழு மாதங்களில் தேர்தல் நடைபெற இருக்கின்றது. இதனால் அரசியல் கட்சிகளின் தேர்தல் வியூகங்கள், பிரச்சாரங்கள், யுத்திகள், அரசியல் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர். அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிக நம்பிக்கை கொண்டுள்ளது. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் பாஜக கையைக் காட்டும் நபர்கள் தான் ஆட்சி அமைப்பார்கள். பாஜக தமிழக சட்டப்பேரவை அலங்கரிக்கும் என்றெல்லாம் […]

Categories
அரசியல் புதுச்சேரி மாநில செய்திகள்

ராகுல் காந்தி பிரதமராக வரட்டும்… அப்போ நிச்சயம் இருக்காது…. நம்பிக்கையூட்டிய முதல்வர்…!!

ராகுல் காந்தி பிரதமரானதும் நீட் தேர்வு இரத்து செய்யப்படும் என்று புதுவை முதல்வர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் நேற்று நீட் தேர்வு நடைபெற்றது. தமிழகத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் இந்த தேர்வை எழுதினர். தேர்வுக்கு முன்னர் அதாவது….  நேற்று முன்தினம் நீட் தேர்வு பயத்தினால் அடுத்தடுத்து மூன்று மாணவர்கள் தமிழகத்தில் தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் நீட் தேர்வுக்கு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து, நீட் தேர்வை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தற்கொலை வேண்டாம்… அப்பா இடத்தில் இருந்து சொல்லுறேன்… வி.பி துரைசாமி வேண்டுகோள் ..!!

தந்தை ஸ்தானத்தில் கேட்டுக் கொள்கின்றேன் தற்கொலை தீர்வல்ல என பாஜக துணை தலைவர் வி.பி துரைசாமி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் நேற்று நடைபெற்ற நீட் தேர்வு பயத்தால் தமிழகத்தில் அடுத்தடுத்து 3 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மாணவர்கள் தற்கொலைக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும்,  நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் பல்வேறு தரப்பினர் போராட்டங்களை நடத்தினர். அரசியல் கட்சியினர் மாணவர் தற்கொலைக்கு இரங்கல் தெரிவித்தது […]

Categories
தேசிய செய்திகள்

4 மணி நேரம் தான்… கேள்வி கேட்க முடியாது… இன்று கூடும் நாடாளுமன்றம் – 40 மசோதாக்கள் சாத்தியமா ?

நாட்டையே அச்சுறுத்தி கொண்டு இருக்கும் கொரோனா தொற்று இடையே இன்று நாடாளுமன்ற கூட்டத் தொடர் கூட இருக்கின்றது. இந்த முறை நான்கு மணி நேரம் தான் ஒரு அவை கூட இருக்கிறது. நாற்பது மசோதாக்கள் வரை எடுத்துக் கொள்வது சாத்தியமா ? என்ற கேள்வியும் எழுந்து இருக்கின்றது. பொதுவாக மழைக்கால கூட்டத்தொடர், குளிர்கால கூட்டத்தொடர்,  பட்ஜெட் கூட்டத்தொடர் என 3 வகையான கூட்டத்தொடர்கள் இருக்கிறது. இதில் பெரிய கூட்டத்தொடர் பட்ஜெட் கூட்டத் தொடர். மழை மற்றும் குளிர் […]

Categories
தேசிய செய்திகள்

“அமைச்சர் பதவி விலக வேண்டும்”… போராட்டத்தில் குதித்த பாஜக… போலீஸ் தடியடி…!!

அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று தலைமை செயலகத்தின் முன்பு போராட்டம் நடைப்பெற்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரத்தில் அமைச்சரை பதவி விலக கூறி நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்த்து. அதாவது, மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் கே.டி. ஜலீலுக்கு தங்கக் கடத்தல் விவகாரத்தில் தொடர்பு இருப்பதாகவும், அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும், பாஜக மற்றும் இளைஞர் காங்கிரசார் அணியினர் தலைமைச் செயலகம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் கூறிய அறிவுறுத்தலையும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சவால் விடுத்த பாஜக… OK சொன்ன திமுக… தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு …!!

ஹிந்தி திணிப்பு தொடர்பாக திமுகவினர் நேரடி விவாதத்துக்கு தயார் என தெரிவித்த பாஜக துணைத் தலைவர் அண்ணாமலையின் சவாலை திமுக மக்களவை உறுப்பினராக உள்ளார். அண்மையில் பாஜகவில் சேர்ந்து மாநில துணை தலைவராக பொறுப்பேற்றுள்ள முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலை ஒரு பேட்டியில் திமுகவை கடுமையாக சாடினார். அப்போது நான் விவாதத்துக்கு வர  ரெடி திமுக ரெடியா என்று சவால் விடுத்தார். மேலும் அவர் பேசும் போது, எங்களுக்கு தமிழ் முக்கியம், தமிழ் மக்கள் முக்கியம், தமிழ்நாடு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நீங்க ஏன் இப்படி சொன்னிங்க… அதனால தான் இப்படி ஆகிட்டு…. விளக்கம் கொடுத்த எடப்பாடி …!!

மோடி திட்ட மோசடிக்கு இந்த அறிவிப்புதான் காரணம் என்று தமிழக முதல்வர் குற்றம் சாட்டியுள்ளார். ஏழை விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கும் பிரதம மந்திரியின் கிசான் நிதி உதவி திட்டத்தில் 13 மாவட்டங்களில் முறைகேடு நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா ஊரடங்கு காலகட்டங்களில் சுமார் 5 லட்சம் பேர் விவசாயிகள் என்று தங்களை பதிவு செய்து இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. இந்த விவகாரம் தொடர்பாக 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் முறைகேட்டுக்கு துணைபுரிந்த 34 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

டெல்லில மட்டும் இல்ல இங்கயும் கிங் தான் – ஹெச்.ராஜா

டெல்லியில் மட்டுமல்ல தமிழகத்திலும் பாஜக ராஜா தான் என கட்சியின் தேசிய செயலாளர் ஹெச் ராஜா கூறியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறுகையில், “தமிழ்நாட்டில் இந்து அறநிலையத்துறையின் கீழ் வருடத்திற்கு பத்து லட்சத்திற்கும் அதிகமாக வருமானம் பெறும் கோயில்களில் சொத்துக்கள் மற்றும் வருமானத்தை தணிக்கை செய்தாக வேண்டும். கோவிலுக்கு வரும் காணிக்கைகள் திருடப்படுகிறது என்பதை உரிய ஆதாரத்துடன் தான் தெரிவிக்கின்றேன். அறநிலையத் துறையினரால் கோடிக்கணக்கில் கோயிலிலிருந்து கொள்ளையடிக்கப்படுகிறது. அறநிலையத்துறை கோயில்களை அடியோடு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாங்க இல்லாம முடியாது…. உடனே மன்னிப்பு கேளுங்க…. சீறிப்பாய்ந்த தேசிய செயலாளர் …!!

பாஜகவை இழிவாகப் பேசுவதும் பிரதமர் மோடியை இழிவாகப் பேசுவதும் ஒன்றுதான் என்று ஹெச் ராஜா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கு அரசியல் கட்சிகள் தங்களை தயார்படுத்தி, அரசியல் வியூகங்களை வகுத்து வருகின்றன. அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜகவுக்கும், அதிமுகவுக்கும் இடையே உரசல் வலுத்துக் கொண்டே இருக்கின்றது. இதன் தொடர்ச்சியாக மாறி மாறி பல்வேறு கருத்துக்களை இரு தரப்பிலும் வைத்துக்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜகவின் […]

Categories
மாநில செய்திகள்

ஆயுதங்களுடன் வந்த நபர்கள்… கம்பியெண்ண வைத்த போலீஸ்…!!

பாஜகவில் இணைய வந்ததாக ஆயுதங்களுடன் வந்த நபர்களை போலீசார் கைது செய்தனர். செங்கல்பட்டு மாவட்டம், ஓட்டேரி  பகுதியில் கொரோனா நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், மாவட்ட செயலாளர் மற்றும் பிற பாஜக நிர்வாகிகள் கலந்துகொண்டு, மளிகை பொருட்கள் போன்ற நிவாரணம் பொருள்களை மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு பாஜக தலைவர் எல்.முருகன் வழங்கினார். அப்போது அந்தப் பகுதியில் சந்தேகப்படும் நோக்கில் சிலர் சுற்றி வருவதை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இப்படிலாம் பண்ணாதீங்க….. ரெண்டுமே ஒன்னு தான்….. ஹெச் ராஜா அதிரடி கருத்து …!!

பாஜகவை இழிவாகப் பேசுவதும் பிரதமர் மோடியை இழிவாகப் பேசுவதும் ஒன்றுதான் என்று ஹெச் ராஜா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கு அரசியல் கட்சிகள் தங்களை தயார்படுத்தி, அரசியல் வியூகங்களை வகுத்து வருகின்றன. அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜகவுக்கும், அதிமுகவுக்கும் இடையே உரசல் வலுத்துக் கொண்டே இருக்கின்றது. இதன் தொடர்ச்சியாக மாறி மாறி பல்வேறு கருத்துக்களை இரு தரப்பிலும் வைத்துக்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜகவின் தேசிய […]

Categories
தேசிய செய்திகள்

“பிரதமரின் பிறந்தநாள்”… ஒரு வாரம் கொண்டாட இருக்கும் பாஜக…!!

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு பாஜக கட்சியினர் அந்த வாரம் முழுவதும் விழாவாகக் கொண்டாட உள்ளனர். இந்தியாவில் பல்வேறு நலத்திட்டங்கள், கல்வியில் மாற்றங்கள், ஊரடங்கு குறித்த முறையான நடவடிக்கைகள் போன்றவற்றை கொடுத்து வரும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பிறந்தநாள் இரு வாரங்களில் நடைபெற உள்ளது. அதாவது பிரதமர் மோடியின் பிறந்த நாள் வரும் செப்டம்பர் மாதம் 17ம்தேதி கொண்டாடப்படுகிறது. பிரதமரின் இந்த பிறந்தநாளை முன்னிட்டு பாஜக சார்பில் நாடு முழுவதிலும் […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டு மக்களுக்கு ஷாக்…. எல்லாமே முடிஞ்சது…. இனி தயாரா இருங்க …!!

வங்கிகளில் கடனுக்கான நிலுவை தொகையினை வசூலிக்க கால அவகாசம் நீடிக்க வாய்ப்பில்லை என தெரிகின்றது. நாட்டில் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் மக்களின் வாழ்வாதார நிலை முற்றிலும் பாதிக்கப்பட்டது. பொதுமக்கள் வேலைவாய்ப்பு இழந்து, வறுமையின் பிடியில் சிக்கி மக்கள் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனை கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகள் பல்வேறு அறிவிப்புகளையும், சலுகைகளை வெளியிட்டு வந்தன.அந்த வகையில் ரிசர்வ் வங்கியும் கடன் தவணையை வசூலிக்காமல் நிறுத்தி வைத்திருந்தது. இந்த நிலையில் தற்போது ஒரு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பாஜகவில் பரபரப்பு… அண்ணாமலைக்கு அடித்த அதிர்ஷடம்..!!

தமிழக பாஜக துணைத் தலைவராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் வருகின்ற 2021 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு திமுக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தயாராகி வருகின்றன.. அதேசமயம் தமிழகத்தில் எல் முருகன் தலைமையிலான பாஜகவும் ஆட்சியைக் கைப்பற்ற மும்முரமாக நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.. இந்த சூழலில் கடந்த 4 நாட்களுக்கு முன்னதாக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை  டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவை சந்தித்து அக்கட்சியின் உறுப்பினராக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அண்ணாமலைக்கு பாஜகவில் துணைத் தலைவர் பதவி …!!

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலைக்கு மாநில துணைத்தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னதாக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை பாஜகவில் இணைந்தார். முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலைக்கு தற்போது மாநிலத் துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே எதிர்பார்த்த விஷயமாகத்தான் இந்த அறிவிப்பு உள்ளது.பாஜகவில் 10 துணைத் தலைவர்கள் இருக்கிறார்கள். தற்போது அதற்கு அடுத்தபடியாக அண்ணாமலையும் இணைந்து இருக்கிறார். அவருக்கான முக்கியத்துவத்தை கட்சி தற்போதிலிருந்து கொடுத்து வருகிறது. பாஜகவின் அடிப்படை உறுப்பினராக கடந்த 3 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜக பிரசாரத்துக்கு நான் கண்டிப்பா போனும் – நடிகை நமீதா பேட்டி …!!

வருகின்ற சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக பரப்புரையில் ஈடுபட உள்ளதாக நடிகை நமீதா தெரிவித்திருக்கிறார். பாஜகவில் இணைந்த பின்னர் முதல் முறையாக அக்கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற நடிகை நமீதா வருகின்ற தேர்தல் கலத்தில் பிரச்சாரத்தில் ஈடுபடுவதாகவும்,  பிரச்சாரத்திற்கு நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்றார். மேலும் வேறு கட்சி என்ன செய்கிறதோ அதனை பற்றி சிந்திக்காமல் பாஜகவின் செயல்பாடு திட்டங்களை முன்னெடுத்து வாக்கு கேட்பேன் என்றும் நடிகை நமீதா மகிச்சியுடன் தெரிவித்தார் .  தமிழக முதலமைச்சர் […]

Categories
அரசியல்

பாஜகவில் இணைந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை…!!!

டெல்லியின் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை, பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார். கர்நாடகாவின் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை தமிழகத்தை சேர்ந்தவர். அவர் பல்வேறு மாவட்டங்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்ற அந்தஸ்தில் இருந்த போது, தனது கடும் நடவடிக்கைகளால் பெரும்புகழ் பெற்றவர். அதுமட்டுமன்றி அவர், பெங்களூர் தெற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனராகவும் பணியாற்றியுள்ளார். இந்நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் தனது பதவியை அவர் ராஜினாமா செய்தார். அதன் பின்னர் அவர் தனது சொந்த […]

Categories
மாநில செய்திகள்

“இனிவரும் காலம் பாஜக காலம்” – எல். முருகன் உறுதி…!!

மத்திய மாநில அரசுகளை குறைகூறுவதிலேயே குறியாக இருக்கிறார் ஸ்டாலின் என எல் முருகன் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள தியாகராஜ நகரில் பாஜக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பாஜக மாநில தலைவர் எல் முருகன் தற்போதுள்ள அரசியல் பிரச்சனை குறித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, “தமிழக சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள பாஜக தயாராக உள்ளது. வருகின்ற காலம் பாஜகவின் காலம். பாஜகதான் அரசியலை நிர்ணயிக்க உள்ளது. கொரோனா சூழலை கையாளுவதில் உலகிற்கு […]

Categories
மாநில செய்திகள்

“பாஜக தூய்மையான தமிழ்நாட்டை அமைக்கும்”…. பாஜகவில் இணைந்த பிரபல நடிகர்…!!

திரையுலக நடிகரும் இயக்குனருமான தருண் கோபி எல் முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். நேற்று சென்னை கமலாலயத்தில் பாஜக  சார்பில் “விநாயகரும் விருட்சமும்” என்ற தலைப்பில்  விநாயகருக்கு வழிபாடு நடத்தப்பட்டது. அதில் பாஜக மாநிலத் தலைவர் முருகன் கலந்துகொண்டு, கொரோனா பாதுகாப்புப் பணியில் சிறப்பாக செயலாற்றி வரும் 200-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்குப் பாதங்களில் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். மேலும் அவர்களுக்கு  விநாயகர் சிலைகளை வழங்கி சிறப்பித்தார். அவருடன் பாஜக அறிவுசார் பிரிவு மாநிலத் தலைவரான அர்ஜுன […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அனுமதி ? முதல்வருடன் டிஜிபி ஆலோசனை …!!

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் வர இருக்கும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. யாரும் மொத்தமாக கூடி பொது இடத்தில் சிலையை நிறுவாமல் தனித்தனியாக வீட்டிலேயே விநாயகர் சிலையை வைத்து வழிபட வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. ஆனாலும் இந்து அமைப்புகள் விநாயகர் சிலையை பொது இடத்தில் நிறுவ அனுமதி வேண்டும் என்றும், சமூக விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதிக்க வேண்டும் என்றும் தெரிவித்து வந்தன. இதே கோரிக்கையை […]

Categories
அரசியல் சற்றுமுன்

கவனமா இருப்போம்…. எங்களுக்கு அனுமதி கொடுங்க…. அரசிடம் பாஜக கோரிக்கை …!!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அவரது இல்லத்தில் பாரதிய ஜனதா கட்சித் தலைவர் எல்.முருகன் சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர்,முதல்வரின் சந்திப்பு திருப்தியாக இருந்தது. விநாயகர் சதுர்த்தி சம்பந்தமாக மட்டும் தான் நாங்கள் பேசியிருந்தோம். அதிகாரிகளுடன் ஆலோசித்து சொல்வதாக தெரிவித்திருந்தார்கள். தமிழகம் முழுவதுமே கோவில்கள் திறந்துள்ளன. கோவில் வாசலில் வைத்து… வீடுகளில் வைத்து… வினாயகரை மக்கள் எல்லோருமே வழிபடுவோம்.  அரசாங்கம் என்னென்ன விதிமுறைகள் சொல்கிறதோ, அதற்கு உட்பட்டு விழா நடத்த வேண்டும் […]

Categories

Tech |