Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

தேர்தலில் வெற்றி பெற்றால்…. ”எல்லாருக்கும் இலவசம்”…. பாஜகவின் அசத்தல் அறிவிப்பு….!!

பீகாரில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் கொரொனா தடுப்பூசி இலவசம் என பாரதிய ஜனதா கட்சி தற்போது அறிவித்திருக்கிறது. பீகாரில் நெருங்கும் சட்டமன்ற தேர்தலையொட்டி தற்போது பாரதிய ஜனதா கட்சி இந்த அறிவிப்பினை வெளியிட்டிருக்கிறது. குறிப்பாக பீகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கைகள் அடங்கிய ஒரு அறிக்கையை தற்போது மத்திய நிதித்துறை அமைச்சராக இருக்கக் கூடிய நிர்மலா சீதாராமன், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் உபேந்திர சிங் யாதவ் உள்ளிட்டோர் பீகார் மாநிலம் […]

Categories
அரசியல் சற்றுமுன் தேசிய செய்திகள்

தேர்தலில் வென்றால் கொரோனா தடுப்பூசி இலவம் – பாஜக அறிவிப்பு

மொத்தம் 243 தொகுதிகளை கொண்ட பீகார் மாநில சட்டமன்ற தேர்தல் அக்டோபர் 28, நவம்பர் 3, 7 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதில் காங்கிரஸ், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணி அமைத்து ஒரு அணியிலும், பாஜக, முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து மற்றொரு அணியகவும் களம் காணவுள்ளன. இந்த நிலையில் பீகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் வென்றால் அனைவருக்கும் இலவச தடுப்பூசி வழங்கப்படும் என […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

காற்றில் பறந்த கோரிக்கை ? மத்திய அரசு அதிரடி முடிவு ….. ஷாக் ஆன தமிழகம் …!!

தமிழகத்தில் இரு மொழிக் கொள்கையை தொடரும் என தமிழக அரசு தெரிவித்திருந்த நிலையில் மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு இருப்பது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பல்கலைக்கழக மானியக் குழு செயலாளர் ரஜ்னீஷ் ஜெயின் அனைத்து பல்கலைக்கழகத்திற்கும் ஒரு கடிதத்தை எழுதி இருக்கிறார்.அதில், புதிய கல்வி கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்திருக்கிறது. அதில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை பாடத்திட்டங்கள்,  நான்கு வருட இளங்கலை படிப்பு உள்ளிட்ட […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

புதிய கல்விக் கொள்கை – இறுதிக்கட்ட பணிகள் தீவிரம் …!!

புதியகல்விக்கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக  பல்கலைக்கழக மானியக்குழு செயலாளர் அனைத்து பல்கலைக்கழகத்துக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். பல்கலைக்கழக மானியக் குழு செயலாளர் ரஜ்னீஷ் ஜெயின் அனைத்து பல்கலைக்கழகத்திற்கும் ஒரு கடிதத்தை எழுதி இருக்கிறார்.அதில், புதிய கல்வி கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்திருக்கிறது. அதில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை பாடத்திட்டங்கள்,  நான்கு வருட இளங்கலை படிப்பு உள்ளிட்ட உயர்நிலை படிப்பிலும் பல்வேறு விஷயங்கள் கொண்டு வரபட்டுள்ளது. இந்நிலையில் இதனை அமல்படுத்துவது தொடர்பாக அனைத்து மாநிலங்களிலும் பொதுமக்கள் கருத்துகளை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”வா” என்று மக்கள் கூப்பிடுவாங்க…. அதான் ”பவர்ஃபுல்லா” இருக்கும்…. அரசியலுக்கு விஜய் வருவது உறுதி ….!!

தேவைப்படும் போது விஜயின் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாறும் என சந்திரசேகர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 6 – 7 மாதங்கள் உள்ள நிலையில் அரசியல் நகர்வுகள் சூடு பிடித்துள்ளன. சமீபகாலமாக பாரதிய ஜனதா கட்சியில் தமிழக திரைப் பிரபலங்கள் பலரும் இணைந்து வருகின்றனர். பலரும் இணைய இருப்பதாக தகவல் வந்து கொண்டிருக்கின்றது.அந்த வகையில்தான் தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான விஜய்யின் தந்தையும், இயக்குனருமான சந்திரசேகர் பாஜகவில் இணைகிறார் என்று செய்தி பரவியது. […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

ரூ.3,737,00,00,000 ஒதுக்கீடு…. 30,67,000பேர் பயன்….மத்திய அரசு அதிரடி அறிவிப்பு …!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. தீபாவளி, தசரா உள்ளிட்ட பல்வேறு பண்டிகைகள் வரவேற்கும் இந்த சூழ்நிலையில் பண்டிகை காலம் உடனடிபோனஸை ஒரே தவணையில் வழங்கலாம் என்று முடிவு செய்து இருக்கிறது. இதன் காரணமாக 30.67 லட்சம் அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என்றும், மத்திய அரசுக்கு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் – அமைச்சரவை அதிரடி முடிவு ….!!

மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிரகாஷ் ஜவடேகர், மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. தீபாவளி, தசரா உள்ளிட்ட பல்வேறு பண்டிகைகள் வரவேற்கும் இந்த சூழ்நிலையில் பண்டிகை கால போனஸை  உடனடியாக ஒரே தவணையில் வழங்கலாம் என்று முடிவு செய்து […]

Categories
தேசிய செய்திகள்

பாஜக பெண் வேட்பாளர் குறித்து சர்ச்சை கருத்து – மன்னிப்பு கேட்க கமல்நாத் மறுப்…!!

காங்கிரஸ் எம்பி திரு ராகுல் காந்தி கண்டித்த பின்னரும் பாஜக பெண் வேட்பாளர் குறித்து தெரிவித்த சர்ச்சை கருத்துக்கு மன்னிப்பு தெரிவிக்க முடியாது என காங்கிரஸ் மூத்த தலைவரும் மத்திய பிரதேச முன்னாள் முதல் அமைச்சருமான திரு கமல்நாத் தெரிவித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தாப்ரா தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் பாஜக பெண்  வேட்பாளர் திருமதி இமாதி தேவியை காங்கிரஸ் மூத்த தலைவர் திரு கமல்நாத் சர்ச்சைக்குரிய வார்த்தையில் விமர்சித்தார். இதற்கு […]

Categories
அரசியல்

“தமிழகத்தில் தாமரை” நிச்சயம் மலரும்…. உறுதியாக கூறும் குஷ்பூ….!!

தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என பாஜக ஆதரவாளரான குஷ்பூ உறுதியாக கூறியுள்ளார். பாஜகவின் ஆதரவாளரான நடிகை குஷ்பூ முதலமைச்சர் பழனிச்சாமியின் தாய் மறைவிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த போது “பிரதமர் மோடி அவர்கள் செய்யும் நன்மைகளை கவனிக்காமல் அவரது கண்ணாடி மற்றும் உடையை மட்டுமே பலரும் பார்க்கின்றனர். 2021 ஆம் ஆண்டு வரும் சட்டமன்றத் தேர்தல் மிக மிக முக்கியமான தேர்தலாக பாஜகவிற்கு அமையும். நிச்சயம் தமிழகத்தில் தாமரை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

1976தான் உதாரணம் உடன்பிறப்புகளே….! மிரட்டலும், உருட்டலும் வேணாம்… ஒரு போதும் அஞ்ச மாட்டோம் …!!

திமுக மிரட்டலுக்கும், உருட்டலுக்கும் அஞ்சாது என திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்ட திமுக சார்பில் நேற்று நடந்த முப்பெரு விழாவில் காணொளி மூலம் கலந்து கொண்டு பேசிய திமுக தலைவர் முக.ஸ்டாலின், தமிழுக்காக, தமிழருக்காக, தமிழ்நாட்டுக்காக அதிமுக அரசு பேச ஆரம்பிச்சா ஊழல் வழக்குகளை கொண்டு வந்து இவர்களை முடக்கிடுவாங்க. அதனால்தான் அதிமுக பயந்து போய் கிடக்கு. இவங்க கிட்ட உண்மை இருந்தால், நேர்மை இருந்தால் மத்திய அரசு கிட்ட உரிமைக்காக போராட முடியும். […]

Categories
மாநில செய்திகள்

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு மாற்றாக புதிய சட்டம் …!!

புதிய வேளாண் மசோதாக்களை தர வலியுறுத்தி பஞ்சாப் சட்டமன்றத்திற்குள் படுத்து உறங்கி ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் விடிய விடிய போராட்டம் நடத்தினர். மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டத்திற்கு பல்வேறு மாநிலங்களில் விவசாயிகளிலும்  அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் ரயில் மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் பஞ்சாபில் முதல்வர் அமரிந்தேர் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு ஒரு புதிய சட்டத்தை கொண்டு வரவுருக்கிறது . […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கழுத்தை பிடித்த மத்திய அரசு… பயத்தில் நடுங்கிய அதிமுக…. கெத்து காட்டிய ஸ்டாலின் …!!

அதிமுக அரசின் கருத்தை மத்திய அரசின் கையில் சிக்கி உள்ளது என திமுக தலைவர் மு க ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருச்சி மாவட்ட திமுக சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் திமுக தொண்டர்களிடையே காணொளியில் பேசிய மு க ஸ்டாலின்.. அதிமுக அரசையும், முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என அனைவரையும் கடுமையாக விமர்சித்தார். அப்போது பேசிய அவர், இந்த அமைச்சரவையில் அதிகமாக சம்பாதித்து வைத்தது யார் தெரியுமா ?  அமைச்சர் வேலுமணி. அவர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

2பேர் சப்போர்ட் பண்ணுறாங்க… நல்லா மிரட்டுறாங்க…. பாஜகவை சீண்டிய ஸ்டாலின் …!!

தமிழகத்தில் உள்ள ஆட்சியை விரும்புபவர்கள் இரண்டு பேர் என திமுக தலைவர் முக.ஸ்டாலின் பாஜகவை சாடியுள்ளார். திமுக அன்னவாசல் தெற்கு ஒன்றிய செயலாளர் கே.எஸ் சந்திரன் இல்லத் திருமண விழாவை காணொளி மூலம் நடத்தி வைத்து,  திமுக தலைவர் முக.ஸ்டாலின் உரையாடினார். அப்போது, தமிழகத்தில் உள்ள இருண்ட  ஆட்சியை தொடர விரும்புறவங்க ரெண்டே ரெண்டு தரப்பு தான். ஒன்னு பழனிச்சாமியும், அவருடைய ஆட்சியில் கொள்ளை அடிப்பவர்கள். இரண்டு எடப்பாடி பழனிச்சாமியும், அவருடைய கொள்ளை கூட்டத்தை இயக்கி வருகிற மத்திய […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நீட் தேர்வு முடிவுகள் இணையத்தில் இருந்து நீக்கம் – பரபரப்பு தகவல்கள் …!!

நீட் தேர்வு முடிவுகளில் குளறுபடி ஏற்பட்டதை தொடர்ந்து இணையதளத்தில் இருந்து முடிவுகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நடந்து முடிந்த நீட் தேர்வு முடிவுகள் நேற்று மாலை வெளியிடப்பட்டது. இதில் பல்வேறு குளறுபடி இருப்பது தொடர்ந்து செய்தியாக வெளிவந்தது.தற்போது நீட் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டு இருக்கின்றன. பல்வேறு தொழில்நுட்ப குறைபாடுகளோடு இணையத்தில் முடிவுகள் வெளியிடப்பட்டது. தேசிய தேர்வு முகாமை நடத்தப்பட்டு நீட் தேர்வு முடிவுகளை 13 லட்சம் மாணவர்கள் எதிர்நோக்கி காத்திருந்த நிலையில் 56 […]

Categories
தேசிய செய்திகள்

நீட் தேர்வு முடிவில் பெரும் குளறுபடி…. நாடு முழுவதும் திடீர் பரபரப்பு …!!

நீட் தேர்வு முடிவுகள் வெளியானதில் குளறுபிடி இருப்பதாக தகவல் வெளியாகி நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வு ( நீட் )  நடத்தப் பட்ட நிலையில் அதற்கான தேர்வு முடிவுகள் நேற்றைய தினம் மாலை வெளியானது. இதனை மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தனது அதிகார பூர்வமாக ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். தேர்வு முடிவுகள் வெளியாகும் அந்த இணையதளத்தில் நேற்றில் இருந்தே […]

Categories
தேசிய செய்திகள்

அக்டோபர் 31 வரை நீட்டிப்பு…. மாணவர்கள், பெற்றோர்களுக்கு அறிவிப்பு …!!

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பும், ஆதரவும் ஒருசேர எழுந்துள்ளது. கல்வியாளர்கள் இதில் உள்ள சாதக, பாதக அம்சங்கள் குறித்து நீண்ட விவாதம் நடத்தினர். இருந்தாலும் மத்திய அரசு இதனை அமல்படுத்துவதில் குறியாக உள்ளது. அதற்கு முன்னோட்டமாக மக்களிடம் கருத்து கேட்டு தான் அமல்படுத்தப்படும் என்று தெரிவித்த மத்திய அரசு அதற்கான இணையத்தையும் வெளியிட்டது. புதிய கல்விக் கொள்கை 2020 தொடர்பாக மாணவர்கள், பெற்றோர்கள் கருத்துதெரிவிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 18ம் தேதியுடன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இது எங்களுக்கு வேண்டாம்…. முதல்ல கேட்குறத கொடுங்க… மோடி அரசை சீண்டும் உதய்…. கடுப்பில் பாஜகவினர் …!!

நேற்று திமுக இளைஞரனி – மாணவரணி போராட்டம் நடத்திய பின்பு செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், மத்திய அரசு நிதி ஏற்கனவே தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய நிதியே நிறைய நிலுவையில் இருக்கு. மத்திய அரசின் நிதி கிடைக்கலை என்று சொல்கிறார்கள். ஏற்கனவே ஜிஎஸ்டில் பல ஆயிரம் கோடி கொடுக்க வேண்டும். இந்த கொரோனாவால் நிவாரண உதவி கேட்டு இருக்கோம். அந்த நிதி தொகை எதுவும் கிடைக்கவில்லை. அதெல்லாம் முதலில் கொடுக்க சொல்லுங்க. மத்திய அரசு நம்முடைய கல்வியை முடக்க […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வேலையை காட்ட ஆரம்பிச்சுட்டாரு… நான் பயப்படுபவன் அல்ல…. உதயநிதி அதிரடி …!!

கைது செய்வதற்கு அஞ்சுபவன் நான் இல்லை என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பாவை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என தமிழகமெங்கும் தி.மு.க இளைஞரணி, மாணவரணி போராட்டம் நடத்தியது. நேற்று உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடந்த போராட்டத்தில் பங்கேற்ற அவர், சுட்டெரிக்கும் வெயிலில், இந்த கொரோனா காலத்தில் இந்த ஆர்ப்பாட்டத்தை அறிவித்து அதற்க்கு இவ்வளவு வரவேற்பு கிடைத்துள்ளது என்றால் இந்த ஆர்ப்பாட்டம் எவ்வளவு முக்கியமான ஆர்ப்பாட்டம் என்பதை நீங்க தெரிஞ்சுக்கணும். நம்ம வீட்டு பிள்ளைகள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மோடி இங்க வந்தாரு… சும்மா சொல்லிட்டு போய்ட்டாரு…. எல்லாமே நாடகங்கள்…..!!

எய்ம்ஸ் மருத்துவமனை என்பது வெறும் பொய் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கோவை மாவட்ட திமுக சார்பில் நேற்று நடந்த விழாவில் பேசிய திமுக தலைவர் முக.ஸ்டாலின், அதிமுக என்ற கட்சியை தோக்க போகுது, தோக்க போகிற கட்சிக்கு யாரு முதலமைச்சர் வேட்பாளராக இருந்தால் என்ன ? அப்படின்னு பன்னீர்செல்வம் தன்னை மாட்டி விட்டதே தெரியாமல் பழனிச்சாமி மகிழ்ச்சியில் இருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருந்த அத்தனையும் பொய்கள் தான். பொய்களுக்கு கூடாரமாக பழனிசாமி மாறியிருக்கிறார் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“இவர் இருந்தால் தாமரை மலராது” விமர்சித்த டி.கே.எஸ்.இளங்கோவன்…!!

எல்.முருகன் இருந்தால் தாமரை மலராது என்று டி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் முக்கிய கட்சிகளான அதிமுக மற்றும் திமுக மும்முரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. கருணாநிதி மற்றும் ஜெயலலிதா இல்லாத தேர்தல் எந்த காரணத்தினாலும், ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் வேட்பாளராக களம் இறங்குவதாலும் இம்முறை தேர்தல் அதிகப்படியான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் திமுக சென்னை அண்ணா அறிவாலயத்தில் வைத்து இன்று தேர்தல் அறிக்கை குழு கூட்டத்தை நடத்தியது. இதுபற்றி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

EVKS இளங்கோவன் சூப்பர்… அவரிடம் ஈகோ இருக்காது…. புகழ்ந்து தள்ளிய குஷ்பு …!!

முன்னாள் காங்கிரஸ் தலைவர் EVKS இளங்கோவன் ஈகோ இல்லாதவர் என்று பாஜகவில் இணைந்த குஷ்பு தெரிவித்தார். பாஜகவில் இணைந்த குஷ்பு நேற்று கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், கணவரின் நிர்பந்தம் காரணமாகத்தான் காங்கிரஸில் விலகி பாஜகவில் இணைந்ததாக சொல்கிறார்களே என்ற கேள்விக்கு, என்னுடைய அரசியல் பயணம் பத்து வருடங்கள் ஆகிவிட்டது. இதுவரைக்கும் என்னுடைய கணவர் சுந்தர் சி அவர்களை எங்கேயாவது பார்த்ததுண்டா ? ஏதேனும் முக்கியமான நிகழ்ச்சி இருந்தால்தான் என்கூட வருவாரே தவிர, எங்கள் இரண்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரைட்& லெப்ட் ரொம்ப பலமா இருக்கு…. அப்போ யாரும் என்னிடம் கேட்கல…. பொங்கி எழுந்த குஷ்பு …!!

நான் பெரியாரிஸ்ட் தான் என்று காங்கிராஸில் விலகி பாஜகவில் சேர்ந்த நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். காங்கிரஸில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அக்கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு பாஜகவில் இணைந்தார். இதையடுத்து அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்க படுவதாக அறிவிக்கப் பட்டார். அவரும் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறேன் என்று கடிதம் கொடுத்தார்.இந்த நிலையில் நேற்று பாஜகவின் கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தமிழகத்தில் இருந்து பாஜகவில் சேர்ந்த சரவணன், ஊடகவியலாளர் மதன் ரவிச்சந்திரன் […]

Categories
தேசிய செய்திகள்

திரிபுரா மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு ஆபத்து…?

திரிபுராவில் ஆளும் பாஜக ஆட்சிக்கு ஆபத்து ஏற்படும் வகையில் முதலமைச்சர் திரு பிப்ளாப் குமாருக்கு எதிராக 7 எம்எல்ஏக்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர், அவர்கள் டெல்லியில்  முகாமிட்டு உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திரிபுரா மாநிலத்தில் முதலமைச்சர் திரு பிப்ளாப் குமார் தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் மொத்தமுள்ள 60 எம்எல்ஏக்களின் 36 பேர் பாஜகவை சேர்ந்தவர்கள்.  அவர்களில் மூத்த தலைவர் திரு சுதீப் ராய் வர்மன் தலைமையிலான 7 பேர் முதலமைச்சர் திருப்பி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சின்னமா எங்க சமுதாயம்…. உறுதுணையாக இருப்போம்…. கருணாஸ் எம்.எல்.ஏ …!!

முக்குலத்தோர் புலிப்படை சின்னமாவுக்கு ஆதரவாக இருக்கும் என சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ், நடிகர் சங்க தேர்தலை பொறுத்தவரை இடையிடையே அதை விசாரித்துக் கொண்டிருந்த நீதியரசர்கள் அதிலிருந்து விலகி இருக்கிறார்கள். இப்பொழுது புதிதாக ஒரு நீதி அரசர் அதற்கென்று நியமிக்கப்பட்டிருக்கிறார். அந்த அடிப்படையிலேயே எங்களுடைய கோரிக்கையை அன்றுமுதல் இன்று வரை நடிகர் சங்கத்தில்,  நான் சார்ந்துள்ள பாண்டவர் அணி சார்பான கோரிக்கை என்னவென்று சொன்னாள். நடந்து முடிந்த தேர்தல் நீதிமன்றத்தின் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

வரும் தேர்தலில் போட்டி ? தெருக்களில் மலரும் தாமரை…. உறுதி மொழி எடுத்த குஷ்பு …!!

சட்டமன்ற தேர்தலில் குஷ்பு போட்டியிடுவது குறித்தான கேள்விக்கு அதிரடியாக பதிலளித்துள்ளார். 128 கோடி மக்கள் ஒரே கட்சியை மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுக்கிறார்கள். ஒரே தலைவரை மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுக்கிறார் என்றால் நிச்சயமாக பல காரணம் இருக்கும். அரசியல் ரீதியாக, ஜனநாயக ரீதியாக எதிர்க்கட்சியில் இருக்கும் போது எங்களுடைய வேலை ஆளும் கட்சியை எதிர்ப்பது தான். ஆளும் கட்சி எது செய்தாலும், அதில் தவறைக் கண்டு பிடித்து விட்டு, தப்பு தான் சொல்ல வேண்டும், இதுதான் என்னுடைய கொள்கை. […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

டெல்லியில் இருந்து போன் வந்துச்சு…. அதனால தான் சென்றேன்…. குஷ்பு பரபரப்பு பேட்டி …!!

பாஜகவில் இணைந்த குஷ்பு தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் மீது சரமாரியான குற்றசாட்டுக்களை முனாவைத்தார். நேற்றிலிருந்து நான் ஆறு வருடமாக காங்கிரஸ்  கட்சிக்கு பாடுபட்டேன். இப்போது காங்கிரஸ் கட்சிக்காரங்க ரெண்டு ரூபா கொடுத்துட்டு வேலையை ஆரம்பித்து விட்டார்கள். இருளில் இருப்பவர்கள், முகம் தெரியாதவர்கள், உண்மையாக பெயர் இருக்காது, முகம் இருக்காது,  அவர்களுக்கு சம்பளம் கொடுத்துவிட்டு மீம்ஸ் போடுகின்றார்கள். இரண்டு ரூபாய் கொடுத்து மீம்ஸ் போட்டச் சொல்லும் வேலையை எல்லா கட்சியுமே செய்கின்றது. அங்கே இருக்கும் போது விசுவாசமாக இருந்தேன். […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

ஆமாம்..! ”நான் ஒரு பெரியாரிஸ்ட்”…. குஷ்பு அதிரடி பேச்சு…. கடுப்பான பாஜகவினர் …!!

நான் ஒரு பெரியாரிஸ்ட் என்று பாஜகவில் இணைந்த குஷ்பு தெரிவித்தது பாஜகவினரை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த காங்கிரஸின் தேசிய செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு தமிழக பாஜக கட்சி தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஆமாங்க..!  நான் பெரியாரிஸ்ட் என்று சொல்கிறேன். பெரியார் என்பது யார் ? பெரியார் பெண்களுக்காக குரல் கொடுத்தவர், நானும் பெண்களுக்கு எதிராக நடக்கிற பிரச்சினைக்கு குரல் கொடுக்கின்றேன். பெண்களுடைய உரிமைக்காக குரல் கொடுத்தவர்.பெரியாரிஸ்ட் என்று […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ஒரே மாதிரி இருக்கீங்க…. சீனாவில் குடியேறுங்கள்…. ராகுல், பரூக்கை விளாசிய பாஜக…!!

ராகுல் காந்தி மற்றும் பரூக் அப்துல்லா இருவரும் சீனாவிற்கு சென்ற குடியேறலாம் என பாஜக சாடியுள்ளது. காஷ்மீரின் முன்னாள் முதல்வரான பரூக் அப்துல்லா செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அண்மையில் பேட்டியளித்தார். அப்போது சீனாவின் ஆதரவுடன் சிறப்பு சட்டப்பிரிவு 370 மீண்டும் அமலுக்கு வரும் என்று தெரிவித்திருந்தார். இதற்கு கடுமையாக கண்டனம் தெரிவித்தது பாஜக. இதுகுறித்து பாஜகவின் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது, “ஜனநாயக செயல் முறை குறித்து தங்களுக்கு இட ஒதுக்கீடு இருந்தால் அது பற்றிப் பேசுவதற்கு முழு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

என்ன செய்யுறது ? நடுங்க தொடங்கிய திமுக…. அதிமுகவை மிஞ்சிய பாஜக …!!

பிரபல ஊடகவியலாளர் மதன் ரவிச்சந்திரன் பாஜகவில் இணைந்துள்ளதால் திமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் ஏராளமான ஊடகவியலாளர்கள் தங்களின் அறிவார்ந்த கேள்விகளால் தமிழக அரசியல்வாதிகளை நடுங்க வைக்கின்றனர். அந்த வரிசையில் மிக பிரபலமான ஊடகவியலாளர் தான் மதன் ரவிச்சந்திரன். தொலைக்காட்சிகளில் தனது ஆக்கபூர்வமான மக்களுக்கான கேள்விகளை எடுத்து வைத்து அரசியல் கட்சிகளை திணறடித்த மதன் ரவிச்சந்திரன், தொலைக்காட்சியை விட்டு வெளியேறி யூடியூப் சேனல் மூலம் தனது பணியை முன்னெடுத்தார். குறிப்பாக திமுக ஆட்சியில் அவர்கள் செய்தது என்ன ? […]

Categories
அரசியல் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

அதிரடி காட்டும் தமிழக பாஜக…. ”இணைந்த மதன் ரவிச்சந்திரன்”…. நடுங்க போகும் திமுக …!!

தமிழகத்தின் பிரபல ஊடகவியலாளர் மதன் ரவிச்சந்திரன் பாஜகவில் இணைந்துள்ளது திமுகவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியில் மேல்மட்டத் தலைவர்கள் தன்னை செயல்படவிடாமல் ஒடுக்கியதாக குற்றம் சாட்டியிருந்தார். அதோடு இல்லாமல் தொடர்ந்து பாஜகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து வந்த குஷ்பு காங்கிரஸில் இருந்து விலகுவார் என்று சொல்லப்பட்டது. அதே நேரத்தில் டெல்லியில் சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களை சந்தித்து பேச சென்ற குஷ்புவுக்கு காங்கிரஸ் […]

Categories
அரசியல் சற்றுமுன்

இது தான் அரசியல் ஆட்டம்…. 10ஆண்டுகளில் 3கட்சிக்கு தாவிய குஷ்பு …..!!

பாஜகவில் இணைந்த குஷ்பு கடந்த 10ஆண்டுகளில் திமுக, காங்கிரஸ் என 3 கட்சிக்கு மாறி இருக்கின்றார். காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியில் மேல்மட்டத் தலைவர்கள் தன்னை செயல்படவிடாமல் ஒடுக்கியதாக குற்றம் சாட்டியிருந்தார். அதோடு இல்லாமல் தொடர்ந்து பாஜகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து வந்த குஷ்பு காங்கிரஸில் இருந்து விலகுவார் என்று சொல்லப்பட்டது. அதே நேரத்தில் டெல்லியில் சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களை சந்தித்து பேச சென்ற […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் சூப்பர் மார்க்கெட் சூறை – பா.ஜ.க.வினர் கைது…!!

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் சூப்பர் மார்க்கெட் சூறையாடப்பட்ட விவகாரத்தில் சிசிடிவி காட்சிகளை வைத்து பாஜக மாவட்டத் துணைத் தலைவர் உட்பட 20 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். ஆயிரம் விளக்கு காதர் நவாஸ்கான் சாலையில் ஷானவாஸ் என்பவர் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த எட்டாம் தேதி காலை அடையாளம் தெரியாத 50 பேர் திடீரென சூப்பர்  மார்க்கெட்டுக்குள் நுழைந்து விற்பனைக்கு வைத்திருந்த பொருட்களை சூறையாடுவது மட்டுமல்லாமல், அங்கு பணிபுரிந்த ஊழியர்களை தாக்கினர். இதுகுறித்து  […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

சந்திக்க மறுத்த காங்கிரஸ்…. ஸ்கெட்ச் போட்ட பாஜக…. சாதித்து காட்டிய எல்.முருகன் …!!

காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பூ பாஜகவில் இணைய இருப்பது அரசியல் அரங்கில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் தமிழக காங்கிரஸ் கட்சியில் இருந்து தலைவர்கள் மற்றும் மூத்த தலைவர்கள் தன்னைப் புறக்கணித்து வந்ததாக வெளிப்படையாக ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார். உத்தரபிரதேசம் ஹாத்ரஸ் பகுதியில் இளம்பெண் பாலியல் கொலை சம்பவத்தை கண்டித்தும், இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைக்கவேண்டும் என்றும் தமிழகத்தில் நடந்த போராட்டத்தில் தமிழக காங்கிரஸ்  சார்பாக கலந்து கொண்ட […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

சமரசம் செய்து கொள்ளலாம்…. டெல்லிக்கு சென்ற குஷ்பூ….. புறக்கணித்த காங்கிரஸ் …!!

காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் பொறுப்பில் இருந்து நடிகை குஷ்பூ நீக்கம் செய்யப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தித் தொடர்பாளர் பொறுப்பிலிருந்து நடிகை குஷ்பு அவர்கள்  நீக்கப் பட்டு இருக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தற்போது காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைமை தெளிவுபடுத்துகிறது. ஏனென்றால் அவர் பாரதிய ஜனதா கட்சியில் இணையலாம் என்று தொடர்ச்சியாக தகவல்கள் பரவியது. கடந்த வாரம்கூட டெல்லிக்கு வந்து காங்கிரஸ் கட்சியின் தலைமையுடன் ஒரு சமரச சூழலில் ஈடுபடுவதற்கான பேச்சுவார்த்தை […]

Categories
அரசியல்

“புரிதல் இல்லாத பிரதமர்” ராகுலின் கிண்டல்…. பதிலடி கொடுத்த பாஜகவினர்…!!

பிரதமர் மோடியின் யோசனையை கிண்டல் செய்த ராகுல் காந்திக்கு பாஜகவினர் பதிலடி கொடுத்துள்ளனர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் பிரதமர் மோடி காற்றாலை நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியுடன் குடிநீர். ஆக்சிஜன் போன்றவற்றின் உற்பத்தி குறித்து மேற்கொண்ட உரையாடல் வீடியோவை பதிவிட்டார். மேலும் நமது பிரதமர் புரிதல் இல்லாதவர் என்றால் ஆபத்து இல்லை. ஆனால் பிரதமரை சுற்றி இருப்பவர்களும் அதை எடுத்துச் செல்லும் துணிவு இல்லாதவர்கள் என்பதுதான் மிகவும் […]

Categories
தேசிய செய்திகள்

மேற்கு வங்காளத்தில் தடையை மீறி பேரணி சென்ற பாஜகவினர் – போலீசாருடன் மோதல்…!!

மேற்குவங்காளத்தில் தடையை மீறி பேரணி சென்ற போது போலீசாருடன் பாரதிய ஜனதா கட்சியினர் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. மம்தா பானர்ஜி ஆட்சியில் அரசியல் கொலைகள் அதிகம் நடப்பதாகவும் குறிப்பாக பாரதிய ஜனதாவினர் கொல்ல படுவதாகும் அக்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். இதை கண்டித்து ஹௌராவில் உள்ள தலைமை செயலகம் நோக்கி கண்டனப் பேரணி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

1இல்ல… 2இல்ல…. 10 மாநில முதல்வர்கள்…. பாஜகவுக்கு எதிராக…. ஸ்டாலின் போட்ட பிளான் …!!

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கடன் பெறும் வழிகள் குறித்து மத்திய அரசு முன்மொழிந்ததற்கு எதிராக வாக்களித்த 10 மாநில முதலமைச்சர்களுக்கு நன்றி தெரிவித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மாநில உரிமைகளுக்காக மத்திய அரசிடம் போராடும் ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரி, கேரளா, பஞ்சாப், சத்தீஸ்கர், ராஜஸ்தான், டெல்லி, ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய பத்து மாநில முதலமைச்சர்களைப் பாராட்டி திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், […]

Categories
மாநில செய்திகள்

கெத்து காட்டும் தமிழ் மொழி…. மீண்டும் சேர்த்த மத்திய அரசு…. கொண்டாடும் தமிழர்கள் …!!

மத்திய தொல்லியல் துறை பட்டயப் படிப்புக்கான தகுதிப்பட்டியல் குறித்த அறிவிப்பாணை வெளியானபோது, செம்மொழியான தமிழ்மொழி சேர்க்கப்படாமல் இருந்தது. இதைத்தொடர்ந்து செம்மொழி வரிசையில் உள்ள தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து தமிழ் மொழியையும் சேர்த்து மத்திய அரசு புதிய அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது. அந்த புதிய அறிவிப்பாணையில் மத்திய தொல்லியல் துறை பட்டயப்படிப்புக்கான தகுதிப்பட்டியலில் செம்மொழியான தமிழ் மொழியும் சேர்க்கப்பட்டுள்ளது. அதேபோல் செம்மொழிகளான சமஸ்கிருதம், கன்னடம், தெலுங்கு,மலையாளம், ஒடியா, பாலி, பராகிரித், அரபிக், பாரசீகம் ஆகிய மொழிகளும் […]

Categories
தேசிய செய்திகள்

அனைத்து வேலை நாட்களிலும் அலுவலகம் வர அரசு அதிரடி உத்தரவு …!!

மத்திய அமைச்சக செயலாளர் மற்றும் அதற்கு மேல் அந்தஸ்தில் உள்ள உயர் அதிகாரிகள் அனைவரும் அனைத்து வேலை நாட்களிலும் அலுவலகத்துக்கு வர வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அலுவலகத்தில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி, காலை 10 முதல் 6.30 மணி வரை என இரு பிரிவாக அதிகாரிகள் பணியாற்றலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கொரோனா பெருந்தொற்றால் நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் […]

Categories
தேசிய செய்திகள்

ஹத்ராஸ் சம்பவம்: உ.பி. பா.ஜ.க. தலைவருக்கு நோட்டீஸ்…!!

உத்திரபிரதேசம் ஹத்ராஸ் பகுதியில் தாழ்த்தப்பட்ட இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்ட நிகழ்வில் பாதிக்கப்பட்ட பெண்ணை  பற்றி தரக்குறைவாக விமர்சித்த பாரதிய ஜனதா தலைவருக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஹத்ராஸ் பகுதியில் 19 வயது இளம் பெண்ணை நான்கு நபர்கள் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி சித்திரவதை செய்து கொலை செய்து கொடூரத்தை கண்டித்து அனைத்து மாநிலங்களிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்த  இளம்பெண் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

விரட்டி அடிக்கனும்…! ஜீரோவான திமுக….. ஹீரோவான பாஜக…. எச்.ராஜா ஆவேசம் …!!

திமுகவின் அஸ்தமனம் தொடங்கி விட்டது என்று பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்தார். சிவகங்கையில் திமுகவை சேர்ந்த மேபல் சக்திநாதன் அக்கட்சியில் இருந்து விலகி 10,071பேருடன் பாஜகவில் இணையும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பாஜகவின் மாநில தலைவர் எல்.முருகன், எச்.ராஜா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். அதில் பேசிய எச்.ராஜா, ஒரு மாதத்திற்கு முன்பு  200பேர் 25, 25 பேருடன் 200 பேர் பாஜகவில் இணைந்த பட்டியலுடன் திமுக மேபல் சக்திநாதன் இணைந்தார். அதை சில ஊடகத்தில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுகவினர் 10,000பேர்…. கொத்தாக அள்ளிய பாஜக…. கெத்து காட்டி கலக்கியது …!!

சிவகங்கையில் திமுகவை சேர்ந்த 10071 பேர் மாநில தலைவர் டாக்டர் L.முருகன் தலைமையில் பாஜகவில் இணைந்தனர். தமிழகத்தில் இன்னும் 6 மாதத்தில் சட்டமன்ற பொதுத் தேர்தல் வர இருக்கிறது. இதற்காக அரசியல் கட்சிகள் வியூகங்களை வகுத்துக் கொண்டு இருக்கின்றன. தமிழகத்தை பொருத்தவரை திமுக – அதிமுக என இரண்டு கட்சிகளுக்கும் போட்டி இருந்தாலும், பாரதிய ஜனதா கட்சி கடந்த சில நாட்களாக தனக்கான இடத்தை வலுப்படுத்திக் கொண்டு இருக்கின்றது. அதன் நடவடிக்கைகளும் அதை சார்ந்தே இருக்கின்றன. தனித்து […]

Categories
தேசிய செய்திகள்

வேளாண் சட்டம் மனித குலத்திற்கே எதிரானது – இயக்குனர் கௌதமன்…!!

வேளாண் சட்டம் மனித குலத்திற்கு எதிரானது என  இயக்குனர் கௌதமன் கூறியிருக்கிறார். மத்திய பாஜக அரசு நிறைவேற்றி இருக்கின்ற வேளாண் சட்டம் விவசாயிகளுக்கு மட்டும் எதிரான சட்டம்,  மனிதகுலத்திற்கு எதிரான சட்டமென தமிழ் பேரரசு கட்சித் தலைவர், இயக்குனர் திரு கௌதமன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

ஆறுதல் சொல்ல சென்ற மாணவர்கள்…. விட்டு வைக்காத யோகி அரசு…. நாடு முழுவதும் போராட்டம் …!!

உத்தரபிரதேச ஹத்ராஸில் இளம் பெண்ணின் குடும்பத்தை சந்திக்க சென்ற மாணவர் சங்க நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸில் 19 வயது பெண் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டார். இறந்த பெண்ணின் சடலத்தை குடும்பத்தாரிடம் வழங்காமல் போலீசார் எரித்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்து நாடு முழுவதும் தொடர் போராட்டம் நடைபெற்று வருகின்றன. பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்திக்க செல்லும்போது அரசியல் தலைவர்களை தாக்கி வருகிறது உத்தரபிரதேச காவல்துறை. […]

Categories
தேசிய செய்திகள்

பா.ஜ.க., எம்.எல்.ஏ. சர்ச்சை கருத்து – ராகுல் காந்தி கடும் கண்டனம்…!!

பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளுக்கு நல்ல பண்புகளையும், கலாச்சாரத்தையும் சொல்லிக்கொடுத்த வளர்த்தால் தான் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தடுக்கப்படும் என பாஜக எம்எல்ஏ கூறிய கருத்துக்கு திரு ராகுல் காந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். உத்திரபிரதேசத்தில் ஹத்ராஸ் மாவட்டத்தில  பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளுக்கு கலாச்சாரத்தையும், நல்ல பண்புகளையும் சொல்லிக் கொடுத்து வளர்க்க […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

2ஜி மேல்முறையீடு வழக்கு…. ”இனி தினமும் விசாரணை” ஷாக் ஆன உ.பிக்கள் …!!

கனிமொழி, ஆ.ராசா ஆகியோர் விடுதலை செய்தது தொடர்பான 2 ஜி மேல்முறையீடு வழக்கை விரைவாக விசாரிக்க கோரி சி.பி.ஐ அமலாக்கத் துறை தாக்கல் செய்த மனுக்களை டெல்லி உயர்நீதிமன்றம் ஏற்பதாக அறிவித்தது. அதன்படி, இன்று (அக்டோபர் 5-ஆம் தேதி) முதல் தினமும் 2 ஜி மேல்முறையீடு வழக்கு விசாரணை நடக்கவுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா, திமுக தலைவர் கருணாநிதி மகள் கனிமொழி உள்ளிட்ட 14 பேர் மீதான ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை முறைகேடு வழக்கில் அனைவரையும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மெழுகுவர்த்தி எடுத்துகோங்க… முகக்கவசம் போட்டுக்கோங்க… திமுகவின் அதிரடி அழைப்பு…. !!

உத்தரபிரதேச இளம்பெண் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து திமுக மகளிரணி ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடத்துகின்றது. உத்தரபிரதேச மாநிலத்தில் ஹத்ராஸ் பகுதியில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அடுத்தடுத்து நடக்கும் நிகழ்வுகள் ஜனநாயகத்தின் மீதான தாக்குதலாக அமைந்திருக்கின்றது. காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி அவர்களும், பிரியங்கா காந்தி அவர்களும் அந்த பெண்ணின் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்ல சென்றபோது தடுத்து நிறுத்தப்பட்டது, காவல்துறையால் தாக்கப்பட்டிருக்கிறார்கள். பெண்ணினத்தின் மீதான இந்த […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டை உலுக்கிய பாலியல் சம்பவம்…. குற்றவழிகளுக்காக போராடிய பாஜக…. உ.பி.யில் பரபரப்பு….!!

ஹத்ராஸில் பாதிக்கப்பட்ட சிறுமியின் வீட்டின் முன்பு பாஜகவினர் திரண்டு கைது செய்யப்பட்டதற்கு நீதி கேட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் இருக்கும் ஹத்ராஸில் 19 வயது பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதுமட்டுமன்றி உயிரிழந்த சிறுமியின் உடலை குடும்பத்தினரின் அனுமதியின்றி காவல் துறையினர் அவசர அவசரமாக எரித்தது பல விமர்சனங்களை எழ செய்தது. இந்த வழக்கு தொடர்பாக உயர்ந்த ஜாதியைச் சேர்ந்த 4 பேரை காவல்துறையினர் […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை மத்திய அரசு நடைமுறைப்படுத்துகிறது…!!

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் திரு முத்தரசன், கார்ப்பரேட் முதலாளிகளுக்காக விவசாயிகளுக்கு எதிராக சட்டம் இயக்குகின்றனர் என குற்றம் சாட்டியுள்ளார். விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை மத்திய பாஜக அரசு ஏற்று நடைமுறைப்படுத்துவதாக இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் திரு முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு நன்மை செய்ய, விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை மத்திய அரசு இயக்குவதாக சாடினார்.

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ராகுல் காந்தி கைது…. உ.பியில் பரபரப்பு…. யோகி அரசை கண்டித்து காங். போராட்டம் …!!

உத்தரபிரதேசம் மாநிலத்தில் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உத்தரப்பிரதேஷத்தில் மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் இருந்து கிட்டத்தட்ட 150 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது ஹத்ராஸ். அந்த பகுதியில் தான் உயிரிழந்த பெண்ணின் குடும்பம் இருக்கின்றது. குடும்பத்தாரை  சந்திப்பதற்காக இன்று காலை ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் பல்வேறு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தங்களது சொந்த வாகனங்களில் மூலமாக வந்து […]

Categories

Tech |