Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பாஜக நடத்திய போலி பொங்கல் விழா… செம்ம கலாய்…!!!

மதுரையில் பாஜக சார்பில் நடிகை குஷ்பு தலைமையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டதை பலரும் கலாய்த்து வருகிறார்கள். தமிழகத்தில் பொங்கல் பண்டிகை நெருங்கிவிட்டது. அதனால் மக்கள் அனைவரும் பொங்கலை மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் மதுரையில் பாஜக சார்பில் நடிகை குஷ்பு தலைமையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் குஷ்புவின் பானைக்கு மட்டும் அரிசி வெல்லம் வைக்கப்பட்டிருந்தது. மற்ற 50க்கும் மேற்பட்ட மகளிர் அணி பெண்கள் தங்கள் பானைகளை பார்த்தபோது பொங்கல் பொங்குவது போல பஞ்சு வைக்கப்பட்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுகவுக்கு அடுத்த ஷாக்… கைகோர்த்த ரஜினி ரசிகர்கள்… மாஸ் காட்டும் தமிழக பாஜக …!!

தமிழக சட்டமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. முன்னதாக அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான வியூகங்களை வகுத்து வருகின்றன. கடந்த சில வாரங்களுக்கு முன்பு கூட திமுக தலைவர் மு க ஸ்டாலின் அக்கட்சியின் தலைமையகத்தில் ஒட்டுமொத்த நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதில், சட்டமன்ற உறுப்பின்னர், மக்களவை உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள்,  நகர – பேரூர் கழக பிரதிநிதிகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய மு.க ஸ்டாலின் இந்த தேர்தலில் […]

Categories
அரசியல்

அவருக்கு ஊடக வெளிச்சம் வேணும்…. திருமாவளவனின் கொள்கை…. கிளித்தெரிந்த குஷ்பூ…!!

சர்ச்சையாக பேசுவதை தான் திருமாவளவன் கொள்கையாக வைத்துள்ளார் என பாஜக செய்தித் தொடர்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார். பாஜகவின் செய்தித் தொடர்பாளர் குஷ்பு நேற்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த போது பாஜகவின் தலைமை ஆணையிட்டால் நான் ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடுவதற்கு தயாராக இருக்கிறேன் என குறிப்பிட்டிருந்தார். அப்போது ஒரு அப்பாவுக்கு பிறந்த விநாயகர் ஹிந்தி கடவுள் முருகன் தமிழ் கடவுளா என சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் திருமாவளவன் பேசியது குறித்து குஷ்புவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நாடு முழுவதும் மகிழ்ச்சியான அறிவிப்பு – மத்திய அரசு அதிரடி …!!

வரும் 16ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. தடுப்பூசிகளை செலுத்துவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் இருக்கிறது. ஏற்கனவே இரண்டு முறை இதற்கான மாதிரி சோதனை என்பது நடத்தப்பட்டது. அதற்குப் பிறகு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் – மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் கலந்தாலோசனை செய்தார். இன்றைய தினம் மத்திய அமைச்சரவை செயலாளர் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களில் தலைமைச் செயலாளர்களிடம் கொரோனா தடுப்பூசி விநியோகத்தை எப்படி மேற்கொள்வது ? […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நெருங்கும் தேர்தல்…. நெருக்கும் பாஜக…. கூடும் அதிமுக…! முக்கிய தீர்மானங்கள் என்னென்ன?

சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே உள்ள நிலையில், இன்று நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் சசிகலா விவகாரம், முதலமைச்சருக்கு பாராட்டு, பாஜக கூட்டணி என பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. அதிமுக பொதுக்குழு, செயற்குழுக் கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்னும் சில மணி நேரத்தில் நடைபெற உள்ளது. வழிகாட்டுதல் குழுவிற்கு அதிகாரம் வழங்குதல், கூட்டணி குறித்து கட்சி ஒருங்கிணைப்பாளர்கள் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், முதலமைச்சர் பழனிசாமி ஆகியோருக்கு அதிகாரம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜக இல்லன்னா தமிழக அரசியலே இல்லை… எல்.முருகன் சூளுரை…!!!

தமிழகத்தில் பாஜக இல்லை எனில் தமிழக அரசியல் இல்லை என்று பாஜக தலைவர் எல்.முருகன் சூளுரைத்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவிட்டது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்து கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து தீவிரப் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே தேர்தல் பிரசாரத்தில் மோதல் போக்கு நிலவிக் கொண்டிருக்கிறது. இரண்டு கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி JNU தாக்குதல்…! ”மனித சங்கிலி பேரணி” ஆசிரியர், மாணவர்கள் பங்கேற்பு …!!

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தாக்குதல் நடத்தப்பட்டு ஓராண்டு நிறைவடைந்ததை ஒட்டி, பல்கலைக்கழக வளாகத்தில், ஆசிரியர்களும், மாணவர்களும் இணைந்து, மனித சங்கிலி பேரணி நடத்தினர். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்‍கழகத்திற்குள் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 5-ம் தேதி மாலை, உருட்டுக்‍ கட்டைகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் திடீரென புகுந்த முகமூடி அணிந்த கும்பல், மாணவர்கள் மீதும், ஆசிரியர்கள் மீதும் தாக்குதல் நடத்தியது. இந்த கொடூர தாக்குதலில், 50-க்‍கும் மேற்பட்ட மாணவ-மாணவியரும், ஆசிரியர்களும் படுகாயமடைந்தனர். பல்கலைக்கழக நிர்வாக நிர்வாகத்தின் […]

Categories
தேசிய செய்திகள்

வரப்போகிறது சட்டம்…! ”புகை பிடித்தால் ஆப்பு” ரூ. 1லட்சம் அபராதம்… மத்திய அரசு அதிரடி ..!!

நாட்டில் புகை பிடிப்பதற்கான வயதை 18ல் இருந்து 21 ஆக அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பொது இடங்களில் புகை பிடிப்பதை குறைக்கும் நோக்கில் சிகரெட் மற்றும் இதர புகையிலை பொருட்கள் திருத்த மசோதா 2020 என்கின்ற வரைவு மசோதாவை மத்திய சுகாதார அமைச்சகம் தயாரித்து உள்ளது. சிகரெட் பாக்கெட்டாக இல்லாமல் தனியாக சில்லறைக்கு விற்பனை செய்யப்படுவதையும் தடை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. பொது இடங்களில் புகைப் பிடிப்பவர்களுக்கு அபராதத்தை 200 இல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திக்.. திக்.. அதிமுக! எல்லாமே லீக் ஆகிடுச்சு… ஸ்கெட்ச் போட்ட பாஜக…. களமிறங்கிய தே.தலைமை …!!

சென்னை வர இருந்த அமித்ஷா வருகை ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி நட்டா சென்னை வர இருக்கின்றார். 14ஆம் தேதி சென்னையில் நடைபெற இருக்கும் துக்ளக் பத்திரிகையின் ஆண்டு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. அன்றைய தினம் கேரளாவில் இருந்து சென்னை வந்து அமித்ஷா அந்த நிகழ்ச்சியில் பங்கேற்பார் என்றும், சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நடிகர் ரஜினிகாந்தை சந்திக்க இருப்பதாகவும் சொல்லப்பட்டது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் போட்டியிட்டால் வெற்றி உறுதி… அண்ணாமலை சூளுரை…!!!

தமிழகத்தில் எந்த தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெறுவேன் என்று தமிழக பாஜக மாநில துணைத்தலைவர் அண்ணாமலை சூளுரைத்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவிட்டது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்து கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து தீவிரப் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே தேர்தல் பிரசாரத்தில் மோதல் போக்கு நிலவிக் கொண்டிருக்கிறது. இரண்டு கட்சியினரும் ஒருவரை ஒருவர் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

அமித்ஷா சென்னை வருகை ரத்து – பரபரப்பு தகவல்

அமித்ஷாவின் சென்னை வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வர இருக்க கூடிய 14ஆம் தேதியன்று சென்னை வர இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.அதன் தொடர்ச்சியாக 14ஆம் தேதி நடைபெறும் துக்ளக் ஆண்டு நிகழ்ச்சியில் அவர் கலந்துகொள்ள இருப்பதாக பரபரப்பாக பேசப்பட்டது. மேலும் 14ஆம் தேதியன்று உடல்நிலை சரியில்லாத காரணமாக சிகிச்சையில் இருந்து வீடு திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் அவர்களையும் அமித்ஷா சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி  இருந்தது. இந்த […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் 13ஆம் தேதி தடுப்பூசி….. யாருக்கு முன்னுரிமை தெரியுமா ?

வரும் 13-ம் தேதி முதல் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு அவரச கால பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், டெல்லியில், கொரோனா தடுப்பூசி குறித்து மத்திய சுகாதாரத்துறை மற்றும் உயிரி தொழில்நுட்பவியல் துறை செயலாளர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தனர். வரும் 13-ம் தேதி முதல் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், சென்னை, மும்பை, கர்னல், கொல்கத்தா ஆகிய நகரங்களில் 37 […]

Categories
தேசிய செய்திகள்

எல்லாத்தையும் பேசணும்…! இன்று மத்திய அமைச்சரவை…. மோடி முக்கிய முடிவு ..!!

டெல்லியில் இன்று பிரதமர் திரு.நரேந்திர மோதி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில், கொரோனா தடுப்பூசி நிலை, விவசாயிகள் போராட்டம் மற்றும் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகியவை குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பிரதமர் மோடி முக்கிய முடிவு எடுப்பர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Categories
தேசிய செய்திகள்

41நாள் போராட்டம் கண்டுக்கல…! நாங்களும் விட மாட்டோம்…. பெண்களுக்கு விவசாயிகள் பயிற்சி …!!

புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் குடியரசு தினத்தன்று ட்ராக்‍டர் பேரணி நடத்த விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தில் பங்கேற்கவுள்ள பெண்களுக்‍கு ட்ராக்‍டர் ஓட்ட பயிற்சி அளித்து வருகின்றனர். மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான விவசாயிகள், டெல்லியின் Singhu, Tikri, Ghazipur உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில், தொடர்ந்து 41-வது நாளாக போராடி வருகின்றனர். மத்திய அரசுடன் நேற்று நடைபெற்ற 7-ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

ஜனவரி 13முதல்…. நாடு முழுவதும் அதிரடி … மகிழ்ச்சியான உத்தரவு …!!

கொரோனா தடுப்பூசியை நாடு முழுவதும் முதற்கட்டமாக விரைவிலேயே தொடங்க வேண்டும்.  இந்த வருடத்திலேயே அதிகபட்சமாக எத்தனை பேருக்கு தடுப்பூசியை கொண்டு சேர்க்க முடியுமோ ? அத்தனை பேரும் தடுப்பூசியை  கொண்டு சேர்க்க வேண்டும் என்று மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காகத்தான் சோதனை ஓட்டங்கள் எல்லாம் நடத்தப்பட்டுள்ளன. அத்தகைய சூழ்நிலையில் இன்னும் 10 நாட்களுக்குள் இந்தியாவிலே முதல் கொரோனா தடுப்பூசி  அளிக்கும் பணி தொடங்கும் என தற்பொழுது சுகாதாரத்துறை அதிகாரிகள் பத்திரிக்கையாளர்களை சந்தித்து தெரிவித்துள்ளார்கள். அதில் குறிப்பாக ஜனவரி […]

Categories
தேசிய செய்திகள்

கொச்சி – மங்களூரு இடையே குழாய் கியாஸ் விநியோக திட்டம் – மோடி தொடங்கி வைத்தார் …!!

நாட்டிலேயே முதல்முறையாக குழாய் மூலம் வீடுகளுக்‍கு எரிவாயு விநியோகம் செய்யும் திட்டத்தை காணொலி மூலம் பிரதமர் திரு. நரேந்திர மோதி தொடங்கி வைத்தார். அண்மைக்‍ காலமாக நாடு வேகமாக வளர்ச்சி அடைந்து வருவதாக பிரதமர் தெரிவித்துள்ளார். கொச்சி – மங்களூரு இடையிலான 450 கிலோ மீட்டர் தொலைவு குழாய் வழி எரிவாயு வினியோக அமைப்பு திட்டம் 3 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் முடிக்கப்பட்டுள்ளது. கெயில் இந்தியா நிறுவனம் இந்த கியாஸ் குழாய் இணைப்பை உருவாக்கியிருக்கிறது. இதன்மூலம், […]

Categories
தேசிய செய்திகள்

1இல்ல…. 2இல்ல…. 7தடவை தோல்வி…. மத்திய அரசின் அடுத்த முடிவு …!!

புதிய வேளாண் சட்டங்களுக்‍கு எதிராக, டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கங்களின் தலைவர்களுடன் மத்திய அரசு நடத்திய 7-ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அடுத்தகட்ட பேச்சுவார்த்தை வரும் 8-ம் தேதி நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி லட்சக்கணக்கான விவசாயிகள், டெல்லியின் எல்லைப் பகுதிகளில், தொடர்ந்து 41-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்ற 7-ம் கட்டப் பேச்சுவார்த்தையில், மத்திய வேளாண் அமைச்சர் […]

Categories
தேசிய செய்திகள்

மோடி அரசை விடாது விமர்னம்…! ஸ்கெட்ச் போட்ட மத்திய அரசு… களமிறங்கிய அமலாக்கத்துறை ..!!

வங்கி கடன் மோசடி வழக்கில் சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.,யுமான திரு. சஞ்சய் ராவத்தின் மனைவி திருமதி. வர்ஷா ராவத், மும்பை அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். பி.எம்.சி., வங்கியில் இருந்து 95 கோடி ரூபாய் கடன் பெற்று, மோசடி செய்த திரு. பிரவின் ராவத் என்பவரின் 72 கோடி ரூபாய் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. தனது மனைவியின் வங்கி கணக்கில் ஒரு கோடியே 60 லட்சம் ரூபாயை திரு. பிரவின் ராவத் செலுத்தியிருப்பதும், அதிலிருந்து 55 […]

Categories
தேசிய செய்திகள்

இன்று இலங்கை வெளியுறவு அமைச்சர் – இரு நாட்டு உறவு குறித்து ஆலோசனை …!!

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் திரு. ஜெய்சங்கர், இலங்கைக்கு இன்று சுற்றுப்பயணம் செல்வதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் திரு. தினேஷ் குணவர்தனாவின் அழைப்பின்படி, இன்று முதல் 7-ம் தேதி வரை 3 நாட்களுக்கு, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் திரு. ஜெய்சங்கர், அந்நாட்‌டிற்கு அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும், இந்தப் பயணத்தின்போது, இரு நாட்டு உறவு குறித்து விவாதிக்க இருப்பதாகவும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

புதிய நாடாளுமன்றம் கட்டிடம் – உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு …!!

புதிய நாடாளுமன்றக் கட்டடம் பணிகளுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி இருக்கிறது. சுமார் 971 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய நாடாளுமன்றக் கட்டடம் அமைக்கும் பணியை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. தற்போது இதுகுறித்து நடைபெற்று வந்த இவ்வழக்கில் உச்ச நீதிமன்றம் புதிய நாடாளுமன்றக் கட்டடம் பணிகளுக்கான அனுமதியை வழங்கி இருக்கிறது.  மூன்று நீதிபதிகள் இந்த தீர்ப்பினை வழங்கியிருக்கின்றார்கள். இரண்டு நீதிபதிகளும் இந்த கட்டடத்தை கட்ட அனுமதி வழங்கி இருக்கிறார்கள். மற்றொரு நீதிபதி மாறுபட்ட ஒரு தீர்ப்பினை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தில் 38 தொகுதிகளில்… பாஜக போட்டியிட திட்டம்… வெளியான தகவல்…!!!

தமிழகத்தில் 38 தொகுதிகளில் பாஜக போட்டியிட திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் இன்னும் சில வாரங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்து கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து தீவிர பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். கடந்த சில நாட்களாக தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் தொடங்கியுள்ளது. அதிலும் குறிப்பாக திமுக மற்றும் அதிமுக இடையே தேர்தல் பிரசாரத்தின் போது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜக ஒரு விஷச்செடி…கோரிக்கையை நிறைவேற்றாத மத்திய அரசு… பா.சிதம்பரம் அதிரடி…!!!

மத்திய அரசு விவசாயிகளின் கோரிக்கையை ஒருபோதும் நிறைவேற்றாது என்று பா.சிதம்பரம் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் நேற்று காங்கிரஸ் பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட பா.சிதம்பரம் பேசுகையில், ” காங்கிரஸ் கட்சியில் இளைஞர்கள் அதிக அளவில் சேர வேண்டும். மக்கள் தற்போது நடக்கும் பாஜக ஆட்சியில் நிம்மதியாக இல்லை. மத்திய அரசு மக்களுக்கு எதிரான திட்டங்களையே நிறைவேற்றுகிறது. ஆனால் அத்திட்டங்களை மக்கள் ஏற்க மறுக்கின்றனர். பாஜகவினர், வேளாண் சட்டங்களை எதிர்த்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“விடியட்டும் தமிழகம்!, மலரட்டும் தாமரை”… பரபரப்பு போஸ்டர்கள்…!!!

நடிகர் ரஜினி மக்கள் மன்றம் என்ற பெயரில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் தமிழகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இதோ வருகிறேன், இதோ வருகிறேன் என்று பூச்சாண்டி காட்டிய ரஜினி, தனது அரசியல் பிரவேசம் குறித்து கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற இதோ எனது தலைவன் வந்துவிட்டான் என்று ரசிகர்கள் ஆரவாரம் செய்ய தமிழக அரசியல்வாதிகள் கொஞ்சம் பீதியடைந்தனர். இந்நிலையில் கட்சி தொடங்கிய அரசியலுக்கு வர […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தூக்கு மேடைக்கு செல்லவும் தயார்… எல்.முருகன் அதிரடி பேட்டி…!!!

தமிழகத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க தூக்கு மேடை வரை செல்ல தயார் என்று பாஜக மாநிலத் தலைவர் முருகன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதனை அடுத்து ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு போட்டியாக கமல்ஹாசன் தீவிர தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளார். அனைத்துக் கட்சியினரும் ஒருவருக்கொருவர் விமர்சித்து […]

Categories
தேசிய செய்திகள்

விலை கட்டுக்குள் வந்துடுச்சு…! உங்க இஷ்டப்படி செய்யுங்க…. மத்திய அரசு உத்தரவு…!!

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஜனவரி ஒன்றாம் தேதி முதல் அனைத்து விதமான வெங்காயத்தையும் ஏற்றுமதி செய்ய அனுமதி அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. வெங்காயம் உற்பத்தி குறைந்து, விலை அதிகரித்ததால் கடந்த செப்டம்பர் மாதம் வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது. தற்போது விலை ஓரளவு கட்டுக்குள் வந்ததை அடுத்து, வெங்காயம் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரிக்கைகள் எழுந்தன. அதன்படி வெங்காயம் ஏற்றுமதிக்கு அனுமதி அளிப்பதாக வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் அறிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளே…! எல்லாரும் வாங்க…. நாளைக்கு பேசுவோம்…. மத்திய அரசு அழைப்பு ….!!

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை, மத்திய அரசு நாளை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது. இன்று பேச்சுவார்த்தை நடத்த விவசாயிகள் விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், மத்திய அரசு தேதியை மாற்றியுள்ளது. வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி, டெல்லியில் 34-வது நாளாக லட்சக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசுடனான பல கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததால், போராட்டம் நீடிக்‍கிறது. கடும் குளிர், உடல்நலக் குறைவு காரணமாகவும், தற்கொலை செய்தும் சுமார் 40 விவசாயிகள் போராட்டக்களத்தில் உயிரிழந்துள்ளனர். ஆனால் இதுவரை வேளாண் சட்டங்களை […]

Categories
தேசிய செய்திகள்

இது வீரியமான கொரோனா…! இங்கேயும் வந்துடுச்சு…. இந்தியாவுக்கு புது சிக்கல் …!!

பிரிட்டனில் பரவும் வீரியம் மிக்க கொரோனாவுக்கு, இந்தியாவிலும் பல்வேறு நகரங்களைச் சேர்ந்த சிலர் பாதிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் மிகப்பெரும் பிரச்னையாக இருந்துவரும் நிலையில், தற்போது, வீரியத்துடன் புதிதாக உருமாற்றம் பெற்றுள்ள மற்றொரு வைரஸ் பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது. கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் ஓரளவு கட்டுக்குள் வந்த நிலையில் தற்போது, பிரிட்டனில் வீரியம் மிக்க கொரோனா அதிவேகமாகப் பரவி வருகிறது. இதனால், அங்கிருந்து வரும் விமானங்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

1இல்ல… 2இல்ல… 10இடத்துல இருக்கு….! நாடு முழுவதும் மத்திய அரசு – மிக முக்கிய உத்தரவு …!!

நாடு முழுவரும் புதிய வகை கொரோனா வைரஸ் பரவியுள்ளதா என்பதைக் கண்டறியும் சோதனை 10 ஆய்வகங்களில் நடைபெறுமென மத்திய அரசு அறிவித்துள்ளது. அனைத்து மாநிலங்களும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 5 சதவீத மாதிரிகளை அனுப்பவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பிரிட்டனில் இருந்து பரவத் தொடங்கிய புதிய வகை கொரோனா வைரஸ், இந்தியாவிலும் பரவியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, இந்த வைரசின் தன்மை குறித்தும், பரவும் விகிதம் குறித்தும் விரிவாக ஆய்வு செய்ய மத்திய சுகாதாரத்துறை […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் முன்பு பாய்ந்த அரசியல் பிரமுகர் – தற்கொலை கடிதம் சிக்கி பரபரப்பு ..!!

கர்நாடக சட்டமேலவை துணைத் தலைவரும், மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சித் தலைவர்களில் ஒருவருமான தர்மே கவுடா, ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அங்கு, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநில சட்ட மேலவையில், துணைத் தலைவராக இருந்த தர்மே கவுடாவின் உடல், சிக்மகளூரு அருகிலுள்ள கடூர் பகுதியில், ரயில்வே தண்டவாளம் அருகே கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவரது சடலத்திற்கு அருகே தற்கொலைக் கடிதமும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, சட்ட மேலவையில் பசுவதை சட்ட மசோதாவை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

என்னை நடிகையாக பார்க்காதீங்க… நடிகை குஷ்பு அதிரடி…!!!

என்னை யாரும் நடிகையாக பார்க்காமல் பாஜக தொண்டர் களில் ஒருவராக பாருங்கள் என்று நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதனையடுத்து அனைத்து கட்சியினரும் ஒருவரை ஒருவர் விமர்சித்து தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடிகை குஷ்பு பாஜகவில் இணைந்தார். அதன் பிறகு பல்வேறு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

காவியாகிய திருவள்ளுவர்…. 3பேருக்கு நோட்டீஸ்…. தமிழக அரசு அதிரடி …!!

அரசு கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட திருவள்ளுவரின் உடையில் காவி வண்ணம் இருந்த  விவகாரம் தொடர்பாக விரிவுரையாளர் உட்பட 3 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த வாரம் அரசு கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆறாம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் சார்ந்த நிகழ்ச்சியில் திருவள்ளுவர் உடையில் முழுவதுமாக காவி வண்ணம் இடம்பெற்றிருந்தது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதையடுத்து இதற்கான பாடப் பகுதிகளை தயாரித்த பட்டதாரி ஆசிரியர்களான சீனிவாசன் மற்றும் சங்கர் ஆகியோருக்கும்,  […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பேச்சா பேசுறீங்க…! இருக்கட்டு, இருக்கட்டு…. விரைவில் பதில் இருக்கு …!!

அதிமுக பாஜக கூட்டணி தொடர்கிறது என்றும், கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை கே.பி முனுசாமி கேள்விக்கு, விரைவில் பதில் கிடைக்கும் என்று, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார்.  சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேசிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாக, 50 லட்சம் பேரிடம் கையொப்பம் பெற்று முதல்வரிடம் கொடுத்து இருப்பதாக தெரிவித்தார். தேசிய கல்வி கொள்கை விஷயத்தில் திமுக இரட்டை வேடம் போடுவதாக கூறிய எல்.முருகன், அதிமுக பாஜக கூட்டணி வலிமையாக இருப்பதாக தெரிவித்தார்.

Categories
தேசிய செய்திகள்

ஜனவரி 1ஆம் தேதி முதல் – நாடு முழுவதும் அதிரடி உத்தரவு …!!

2021 ஆம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் அனைத்துவகை வெங்காயத்தையும் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. முன்னதாக,கொரோனா பொதுமுடக்கம் மற்றும் தென்மேற்கு பருவமழை காரணமாக இந்த ஆண்டு வெங்காய உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக சில்லறை வர்த்தகம், மொத்த வர்த்தகம் ஆகியவற்றில் வெங்காயத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் கடும் உச்சத்தை அடைந்தது. இந்த விலையேற்றத்தை கட்டுப்படுத்தும் விதமாக, சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் என […]

Categories
தேசிய செய்திகள்

இப்படிலாம் பேசாதீங்க என்ன ? ”இது ஒரு பாவச் செயல்”… நீங்க பதில் சொல்லனும் …!!

விவசாயிகள்  போராட்டத்தை எதிர்க்கட்சிகளின் சதி என கூறுவது முற்றிலும் தவறு என காங்கிரஸ் பொதுச் செயலாளர் திருமதி பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். கடுங்குளிரில் போராடி வரும் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு செவி சாய்த்து மத்திய அரசு வேளாண் சடங்களை திரும்பப் பெற வேண்டும் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் திருமதி பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார்.  விவசாயிகளின் போராட்டத்தை அரசியல் கட்சிகளின் சதி என்று கூறுவது முற்றிலும் தவறானது என்றும், இது போன்ற சொற்களை பயன்படுத்துவது பாவச் செயல் என்றும் […]

Categories
தேசிய செய்திகள்

24மணி நேரத்தில் 20,021பேருக்கு கொரோனா – குறைந்து வரும் தொற்று ….!!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 20 ஆயிரத்துக்‍கும் மேற்பட்டோருக்‍கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஒரே நாளில் 279 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் 20 ஆயிரத்து 21 பேருக்‍கு கொரோனோ தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்‍கை 1 கோடியே 2 லட்சத்தை தாண்டியுள்ளது. தற்போது 2 லட்சத்து 77 ஆயிரம் பேர் கொரோனாவுக்‍கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்‍கை 97 லட்சத்து 82 ஆயிரமாக உள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

33ஆவது நாளாக போராட்டம்…! மோடிக்கு கடிதம் எழுதி…. வழக்கறிஞர் தற்கொலை …!!

மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப்பெறாததை கண்டித்து, பஞ்சாபைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் டெல்லி போராட்டக்களத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி, டெல்லியில் 32-வது நாளாக லட்சக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசுடனான பல கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததால், போராட்டம் நீடிக்‍கிறது. கடும் குளிர், உடல்நலக் குறைவு காரணமாகவும், தற்கொலை செய்தும் 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டக்களத்தில் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், மத்திய அரசு வேளாண் சட்டங்களை […]

Categories
தேசிய செய்திகள்

மோடி எடுத்த அதே ஆயுதம்…! கையில் எடுத்த விவசாயிகள்…. தொடரும் போராட்டம் …!!

வேளாண் சட்டங்கள் தொடர்பாக, மத்திய அரசுடன் நாளை பேச்சுவார்த்தை நடக்க உள்ள நிலையில், கடும் குளிரிலும், பஞ்சாப் விவசாயிகளின் போராட்டம் 33வது நாளாக தொடர்கிறது. மத்திய அரசு சமீபத்தில் அறிமுகம் செய்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பஞ்சாப் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காக, விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன், மத்திய அரசு, ஐந்து சுற்று பேச்சு நடத்தியது. ‘குறைந்தபட்ச ஆதார விலை முறை தொடரும்’ என, மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

எங்கிட்ட பேசுங்க பாப்போம்…! நான் ரெடியா இருக்கேன்…. பாஜகவை வம்பிழுக்கும் கெஜ்ரிவால் …!!

வேளாண் சட்டங்கள் குறித்து முழுமையாக தெரியும் என கூறும் மத்திய அமைச்சர்கள், பொதுவெளியில் விவசாயிகளுடன் விவாதிக்க தயாரா என டெல்லி முதல்வர் திரு.அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார். டெல்லி முதலமைச்சர் திரு.அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் திரு.மனிஷ் சிசோடியா உள்ளிட்டோர், நேற்று இரண்டாவது முறையாக, டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டனர். விவசாயிகள் முன்னிலையில் உரையாற்றி திரு.அரவிந்த் கெஜ்ரிவால், கடும் குளிரில் ஒரு மாதத்திற்கும் மேலாக உயிரை பணையம் வைத்து போராட்டத்தில் ஈடுபடும் நிலைக்கு, விவசாயிகளை […]

Categories
தேசிய செய்திகள்

2வருஷம் வெயிட் பண்ணி பாருங்க…! உங்கட எல்லாரும் தப்பா சொல்லுறாங்க… ராஜ்நாத் சிங் வேண்டுகோள் …!!

விவசாயத்தைப் பற்றி தெரியாதவர்கள் விவசாயிகளைத் தவறாக வழிநடத்துவதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றம்சாட்டியுள்ளார். வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் கடந்த 33 நாள்களாக டெல்லியில் போராடி வருகின்றனர். இந்நிலையில் இமாச்சல்பிரதேச அரசின் மூன்றாண்டு நிறைவு விழாவில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேளாண் சட்டங்களின் பலன்களை உணர குறைந்தது 2 வருடங்களாவது காத்திருக்க வேண்டும் எனத் தெரிவித்தார். வேளாண் பொருள்களின் குறைந்தபட்ச ஆதாரவிலையை பாதுகாப்பதில் நரேந்திரமோடி உறுதியாக உள்ளதாகவும், வேளாண் சட்டங்களை […]

Categories
தேசிய செய்திகள்

இனி ஓட்டுநர் வேண்டாம்…! ரயில் தானாக போகும்… இன்று மோடி தொடங்கி வைக்கிறார் ..!!

நாட்டிலேயே முதல் முறையாக ஓட்டுநர் தேவைப்படாத தானியங்கி முறையில் செயல்படும் மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் திரு. நரேந்திர மோதி டெல்லியில் நாளை தொடங்கி வைக்கிறார். தகவல் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு சிபிடிசி எனப்படும் கட்டுப்பாட்டு அமைப்பு மூலம் இது செயல்படுத்தப்படுகிறது. முந்தைய மெட்ரோ ரயில் மார்க்கங்களில் இயக்கப்படும் ரயில் சேவையை விட, இது மிகவும் பாதுகாப்பானதாக கருதப்படுகிறது.

Categories
தேசிய செய்திகள்

டெல்லியை போல…. பல இடங்களில் போராட்டம்…. விவசாயிகள் ஆவேசம் …!!

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக, ராஜஸ்தான்-ஹரியானா எல்லையில் 14-வது நாளாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி, டெல்லியின் எல்லைகளில் ஒரு மாதத்திற்கும் மேலாக, விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக, ஹரியானா-ராஜஸ்தான் எல்லையான ஷாஜகான்பூர் பகுதியில், கடந்த 14-ம் தேதி விவசாயிகள் போராட்டத்தை தொடங்கினர். இப்போராட்டம் 14-வது நாளாக இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. Jaipur-Delhi தேசிய நெடுஞ்சாலையில் முகாமிட்டுள்ள விவசாயிகள், வேளாண் சட்டங்களை […]

Categories
தேசிய செய்திகள்

மல்லுக்கட்டிய மம்தா… தூசி தட்டிய பாஜக …. வச்சு செய்ய போகும் வழக்கு ..!!

சாரதா நிதி நிறுவன மோசடி விவகாரம் தொடர்பாக முன்னாள் கொல்கத்தா போலீஸ் கமிஷனரை விசாரிக்க மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பாக முன்னாள் கொல்கத்தா காவல் துறை ஆணையர் திரு. ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்த அனுமதி கோரி சிபிஐ சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே திரு. ராஜீவ்குமாரிடம் விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள், கடந்த ஆண்டு அவரை கைது செய்ய முயன்ற போது முதலமைச்சர் செல்வி மம்தா பானர்ஜி […]

Categories
தேசிய செய்திகள்

தமிழக டீச்சர் சூப்பர்…! நீங்கள் தான் நாட்டுக்கு தேவை…. வெகுவாக பாராட்டிய மோடி …!!

இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்கள் உலகளவில் சென்றடைய வேண்டும் என பிரதமர் திரு நரேந்‌திர மோதி தெரிவித்துள்ளார். மனதின் குரல் எனப்படும் மன் கீ பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் திரு. நரேந்திர மோதி, நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்கள் உலகளவில் சென்றடைய வேண்டும் என்றும், உள்ளூரில் தயாரிக்கும் பொருட்களின் தரத்தில் எந்த சமரசமும் செய்யக்கூடாது என்றும் தெரிவித்தார். நம் நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களை வாங்க நாம் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும் என குறிப்பிட்ட பிரதமர் திரு மோதி, […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

21 ஆண்டு வேஸ்ட்… அந்த கட்சியில இருந்தது… அசிங்கமா இருக்கு…. புலம்பிய முக்கிய தலைவர் ..!!

தன் வாழ்நாளில் 21 ஆண்டுகள் திரிணாமுல் காங்கிரஸில் ஒரு அங்கமாக இருந்ததை எண்ணி தாம் வெட்கப்படுவதாக அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ள சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார். திரிணாமுல் காங்கிரஸில் மம்தா பானர்ஜி மருமகன் கை ஓங்கிய நிலையில், தாம் ஓரங்கட்டப்படுவதாக உணர்ந்த சுவேந்து அதிகாரி உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் அண்மையில் பாஜகவில் இணைந்தார். அண்மையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியவர் அக்கட்சியின் மூத்தத் தலைவர் சுவேந்து அதிகாரி. இவர் பாஜக அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளே புரிஞ்சுக்கோங்க…! 1வருஷம் பாருங்க… இது சூப்பரான சட்டம்… ராஜ்நாத் சிங்

புதிய வேளாண் சட்டங்கள், ஓரிரு ஆண்டுகளில் பலன் அளிக்‍காவிட்டால், சட்டங்களில் தேவையான திருத்தங்களை மத்திய அரசு மேற்கொள்ளும் என்று மத்திய அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய மத்திய பாதுகாப்பு அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங், தலைநகரில் போராட்டம் நடத்துவது, நமது சொந்த மக்களான விவசாயிகள் என்றும், விவசாயிகள் மீது மத்திய அரசு மிகப்பெரிய மரியாதை வைத்துள்ளதாகவும், விவசாயிகளின் நலனுக்கு எதிராக பிரதமர் திரு. மோதி தலைமையிலான அரசு […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசுடன் மீண்டும் பேச்சுவார்த்தை ? – விவசாய அமைப்புகள் இன்று ஆலோசனை ..!!

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, மத்திய அரசுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தலாமா என்பது குறித்து, விவசாய அமைப்புகள் இன்று ஆலோசனை நடத்துகின்றன. புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, தலைநகர் டெல்லியில் லட்சக்‍கணக்‍கான விவசாயிகள் கடந்த மாதம் 26-ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தை கைவிட, விவசாயிகளுடன் மத்திய அரசு பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும், எந்த தீர்வும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டங்கள் திரும்பப்பெறப்படும்வரை, போராட்டம் தொடரும் என்பதில் விவசாயிகள் […]

Categories
தேசிய செய்திகள்

இதுலாம் ரொம்ப தப்பு…! இப்படி செய்யாதீங்க ? பாஜக தப்பு செய்யுது… உமர் அப்துல்லா குற்றசாட்டு ..!!

ஜம்மு-காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில் குப்கர் கூட்டணி பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில், காவல்துறை மற்றும் அதிகாரிகள் உதவியுடன் பாஜக குதிரைபேரத்தில் ஈடுபட்டு வருவதாக, முன்னாள் முதல்வர் திரு.உமர் அப்துல்லா குற்றம் சாட்டியுள்ளார். ஜம்மு-காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில், மொத்தமுள்ள 280 இடங்களில், குப்கர் கூட்டணி 110 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றிருக்கிறது. பா.ஜ.க 75 இடங்களில் வெற்றி கண்டிருக்கிறாது. சுயேச்சைகள் 49 இடங்களையும், காங்கிரஸ் 26 இடங்களையும் கைப்பற்றியுள்ளன. இந்த […]

Categories
தேசிய செய்திகள்

6 மாதத்துக்கு பிறகு…! நாடு முழுவதும் மகிழ்ச்சி… இப்படியே இருந்தா நல்லா இருக்கும் ..!!

இந்தியாவில் கடந்த 6 மாதங்களுக்குப் பின்னர் தினசரி கொரோனா பலி எண்ணிக்கை 300-க்கும் குறைவாக பதிவாகியுள்ளது. மத்திய சுகாதாரத்துறை அளித்த தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 251 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆறு மாதங்களுக்குப் பின்னர், கொரோனா பலி எண்ணிக்கை 300-க்கும் கீழே சென்றுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் 95 புள்ளி ஏழு எட்டு சதவீதமாக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் உள்ள மாநிலங்கள் மற்றும் யுனியன் பிரதேசங்களில், குணமடைவோர் விகிதம் […]

Categories
தேசிய செய்திகள்

ரொம்ப பெருமையா இருக்கு…! இது ஒரு எடுத்துக்காட்டு… பிரதமர் மோடி கருத்து …!!

ஜம்மு காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் முடிவுகள் ஜனநாயகத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்குவதாக பிரதமர் திரு. நரேந்திர மோதி தெரிவித்துள்ளார். ஆயுஷ்மான் பாரத் எனப்படும் மருத்துவக் காப்பீடு திட்டத்தை, ஜம்மு காஷ்மீரில் பிரதமர் திரு. நரேந்திர மோதி தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், டெல்லியில் உள்ள ஒருசிலர் தன்னை எப்போதும் அவமதிப்பதாகவும், ஜனநாயகம் என்ற வார்த்தையையே கேள்விப்படாத அவர்கள், அது குறித்து தனக்கு பாடம் எடுப்பதாகவும், காங்கிரஸ் எம்.பி. திரு. ராகுல் காந்தியை மறைமுகமாகச் சாடினார். […]

Categories
தேசிய செய்திகள்

இது நல்லதுக்கில்ல…! மத்திய அரசை பகைக்காதீங்க… கேரள அரசுக்கு அமைச்சர் எச்சரிக்கை ..!!

கேரளாவிற்கு தொடர்பில்லாத விவகாரங்களில் மாநில அரசு தலையிட வேண்டாம் என மத்திய அமைச்சர் திரு.வி.முரளிதரன் தெரிவித்துள்ளார். வேளாண் சட்டங்கள் குறித்து விவாதிக்க, கேரள சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடருக்கு அனுமதி வழங்கும்படி, முதலமைச்சர் திரு. பினராயி விஜயன் தலைமையிலான அமைச்சரவை இரண்டாவது முறையாக ஆளுநருக்கு பரிந்துரை செய்துள்ளது.இது குறித்து பேட்டியளித்த மத்திய அமைச்சர் திரு. வி.முரளிதரன், கேரளாவின் கொரோனா இறப்பு விகிதம் நாட்டின் இறப்பு விகிதத்தை விட அதிகமாக உள்ளதாகவும், கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மாநில அரசு தீவிரம் காட்ட […]

Categories

Tech |