Categories
அரசியல் மாநில செய்திகள்

சசிகலாவை டீல் பண்ண ஓபிஎஸ்-ஈபிஎஸ்க்கு தெரியும்… அதுல பாஜக தலையிடாது… சி.டி.ரவி பேட்டி…!!!

தமிழகத்தில் சசிகலா விவகாரத்தில் பாஜக தலையிடாது என்று தமிழக பாஜக பொறுப்பாளர் ரவி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு வழக்கில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: பிரபல கிரிக்கெட் வீரர் பாஜகவில் இணைந்தார்… பரபரப்பான அரசியல் களம்…!!!

இந்திய கிரிக்கெட் வீரர் அசோக் டிண்டா மூத்த தலைவர்கள் முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பல்வேறு கட்சிகளில் இருந்து பிரிந்து சென்ற பாஜகவின் முக்கிய பிரபலங்கள் அனைவரும் இணைந்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் பிரபல முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அசோக் டிண்டா பாஜகவில் இணைந்தார். […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நாடு முழுவதும் கட்டணம் உயர்வு – பெரும் அதிர்ச்சி …!!

மருத்துவ மேற்படிப்பு (பிஜி) படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கான  நுழைவு கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் வருகின்ற ஏப்ரல் 18-ஆம் தேதி மருத்துவ மேற்படிப்பு நுழைவு தேர்வு ( நீட் ) நடைபெற இருக்கிறது.இந்த ஆண்டு தேர்வுக்கான நோட்டிபிகேஷன் வந்திருக்கிறது. மாலை மூன்று மணியில் இருந்து மாணவர்கள் நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது.  அந்த விவரங்களை பார்க்கும் போது தான் இந்த கட்டண உயர்வு என்பது தெரிய வந்துள்ளது. எஸ்சி/எஸ்டி பிரிவினர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு கடந்த […]

Categories
மாநில செய்திகள்

“பாஜக கைக்கூலியாக சபாநாயகர் செயல்பாடு” – புதுச்சேரி அரசு கொறடா

பாஜகவின் கைக்கூலியாக சபாநாயகர் செயல்படுவதாக புதுச்சேரி அரசு கொறடா பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்தார். புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு பெரும்பான்மை இழந்ததாக சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்துள்ளார். அதனால் புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது. பேரவையில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் தோல்வியில் முடிந்தது. நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வியால் நாராயணசாமி பேரவையில் இருந்து வெளியேறினார். இதனையடுத்து 5 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மற்றுமொரு திமுக எம்எல்ஏ ராஜினாமா செய்த நிலையில் நெருக்கடியில் சிக்கிய காங்கிரஸ் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மோடி ஸ்டைலில் எடப்பாடியார்…! இது நம்ம லிஸ்ட்லயே இல்ல…. அதிர்ச்சியில் திமுக தலைமை …!!

கொரோனா காலங்களில் நாட்டின் ஒற்றுமையை பிரதிபலிக்க பிரதமர் மோடி வீட்டில் தீபம் ஏற்ற சொன்னதை போல முதல்வரும் ஒரு முடிவு எடுத்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதங்களே உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரங்கள் சூடு பிடிக்கின்றன. ஆளும் கட்சி அதிமுக,  எதிர்கட்சியான திமுக அடுத்தடுத்து பல்வேறு முடிவுகளையும், நடவடிக்கைகளையும் மேற்கொண்டு தேர்தல் பிரச்சார  வியூகங்களை வகுத்து வருகின்றன. மறைந்த முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத நிலையில் நடைபெறும் தேர்தல் என்பதால் ஆளுமையை நிரூபிக்க வேண்டிய […]

Categories
அரசியல் சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

அமைச்சரவையின் ராஜினாமா கடிதம் ஏற்பு ?

புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் – திமுக கூட்டணி அரசுக்கு எதிராக கொண்டுவந்த நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வி அடைந்ததை அடுத்து முதல் அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது. இதைத்தொடர்ந்து முதல்வர் நாராயணசாமி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். மேலும் அமைச்சரவை ராஜினாமா பெறுவதற்கான கடிதத்தையும் கொடுத்ததாக செய்தியாளரிடம் தெரிவித்தார். இந்த நிலையில் அமைச்சரவை ராஜினாமா தொடர்பாக கொடுத்த கடிதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

FlashNews: முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் நாராயணசாமி …!!

புதுவையில் ஆளும் காங்கிரஸ் அரசு தோல்வி அடைந்ததை அடுத்து முதல்வர் பதவியை நாராயணசாமி ராஜினாமா செய்துள்ளார். புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்ததால் அரசு பெரும்பான்மையை இழந்தது. இதனால் புதுச்சேரி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுத்த பின்பு செய்தியாளரிடம் பேசிய புதுவை முதல்வர் நாராயணசாமி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரின் உரிமையை பறித்து, நியமன உறுப்பினர்கள் மூன்று பேரை நியமித்து, அவர்கள் மூலமாக […]

Categories
அரசியல் சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

Big Breaking: நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வி…. காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது ….!!

புதுச்சேரி சட்டமன்றத்தில் முதல்வர் நாராயணசாமி நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்துள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.  புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசு தனது மெஜாரிட்டியை இழந்து விட்டதாக எதிர்க்கட்சிகள் மனு அளித்ததை தொடர்ந்து துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று மாலை 5 மணிக்குள் சட்டப்பேரவையை கூட்டி ஆளும் காங்கிரஸ் அரசு தனது மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தார். இதனை தொடர்ந்து பெரும்பான்மை நிரூபிப்பது தொடர்பான சட்டப் பேரவையை கூட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்த நிலையில் ஆளும் […]

Categories
அரசியல் சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

புறக்கணிக்கப்பட்டவர்கள் மூலம் ஆட்சியை கவிழ்க்க சதி – முதல்வர் நாராயணசாமி …!!

புதுவை சட்டப்பேரவையில் தற்போது நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான தீர்மானத்தை முதல்வர் நாராயணசாமி முன்மொழிந்து பேசி வருகின்றார். அதில், கொரோனா காலத்தில் அரசு செய்த பணி பாராட்டுக்குரியது. புதுச்சேரி மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள். கொரோனா காலத்தில் சில தலைவர்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்தனர். தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிய பெருமை எங்கள் அரசுக்கு உண்டு.கண்டனத்தை என்.ஆர் காங்கிரஸ் அரசின் விட்டு சென்ற பணிகள் மற்றும் திட்டங்களை நிறைவேற்றினோம். பல்வேறு திட்டங்களுக்கு ஆளுநர் கிரண்பேடி தடையாக […]

Categories
அரசியல் சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

Breaking: நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார் முதல்வர் நாராயணசாமி …!!

புதுச்சேரி சட்டமன்றத்தில் முதல்வர் நாராயணசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியுள்ளார். புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசு தனது மெஜாரிட்டியை இழந்து விட்டதாக எதிர்க்கட்சிகள் மனு அளித்ததை தொடர்ந்து துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று மாலை 5 மணிக்குள் சட்டப்பேரவையை கூட்டி ஆளும் காங்கிரஸ் அரசு தனது மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தார். இதனை தொடர்ந்து பெரும்பான்மை நிரூபிப்பது தொடர்பான சட்டப் பேரவையை கூட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்த நிலையில் ஆளும் கட்சி சார்பில் 14 […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

என்ன செய்ய போகிறார் நாராயணசாமி ? பரபரப்பில் புதுச்சேரி ….!!

புதுச்சேரி சட்டசபையில் இன்று முதல் அமைச்சர் நாராயணசாமி அரசுக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற இருக்கின்றது. முதலமைச்சரின் அடுத்த கட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்றால் நேற்று முதல் அமைச்சர் நாராயணசாமி தன்னுடைய சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை செய்து விட்டு, நாளை காலை பேரவைக்கு செல்வதற்கு முன்பாக நாங்கள் ஆலோசனை செய்து முடிவு செய்வோம் என்றார். அந்த வகையில் பேரவைக்கு புறப்படுவதற்கு முன்பாக சட்டமன்ற உறுப்பினர்களுடனும், காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் முதல்வர் ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறார். இதனை தொடர்ந்து […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

புதுச்சேரி அரசு தப்புமா ? முதல்வர் ஆலோசனை …!!

புதுச்சேரியில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய சூழலில் தனது ஆதரவாளர்களோடு புதுச்சேரி முதல் அமைச்சர் நாராயணசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். புதுச்சேரி சட்டசபையில் இன்று முதல் அமைச்சர் நாராயணசாமி அரசுக்கு எதிராக வாக்கெடுப்பு நடைபெற இருக்கின்றது. எனவே புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி புதுச்சேரி சட்டமன்ற துணை சபாநாயகர் பாலன் இல்லத்தில் ஆலோசனையில் ஈடுபட்டு வந்தார். பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய சூழலில் ஆதரவு எம்எல்ஏகளுடன் முதல்வர் நாராயணசாமி ஆலோசனை செய்து வருகின்றார். ஏற்கனவே நேற்றைய தினம் கூட்டணி கட்சியான திமுக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அவுங்க மட்டும் கூட்டணி அமைச்சா…! 234 சீட்டும் அதிமுக தான்… நாங்க அழுத்தம் கொடுப்போம் … அமைச்சர் போடும் கணக்கு …!!

அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், தமிழகத்தில் பெட்ரோல் விலையை குறைப்பது குறித்தான கேள்விக்கு, VAT வரியை ஒப்பிடுகையில் தமிழகத்தில் தான் குறைவு. ஆந்திரா,  கர்நாடகா, கேரளா மாநிலங்களை விட மிக மிக குறைவு. பெட்ரோல், டீசல் விலை எல்லா தரப்பட்ட மக்களையும் பாதிக்கின்ற ஒரு விஷயம். இந்த விஷயத்துல மத்திய அரசு கண்டிப்பா குறைக்கும் என்ற நம்பிக்கை இருக்கு, அதுக்குரிய அழுத்தம் கொடுத்துக்கொண்டு தான் இருக்கின்றோம். அமமுக தலைமையில்தான் கூட்டணி அமையும், அமமுக தலைமையில் தான் மூன்றாவது அணி […]

Categories
அரசியல் சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

FlashNews: நாளை காலை இறுதி முடிவு – முதல்வர் நாராயணசாமி …!!

புதுச்சேரி சட்டப்பேரவை கூடுவதற்கு முன் நாளை இறுதி முடிவு எடுக்கப்படும் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார். புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசு தனது மெஜாரிட்டியை இழந்து விட்டதாக எதிர்க்கட்சிகள் மனு அளித்ததை தொடர்ந்து துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் நாளை மாலை 5 மணிக்குள் சட்டப்பேரவையை கூட்டி ஆளும் காங்கிரஸ் அரசு தனது மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தார். இதனை தொடர்ந்து பெரும்பான்மை நிரூபிப்பது தொடர்பான சட்டப் பேரவையை கூட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு […]

Categories
அரசியல் சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

முதல்வர் பதவி ராஜினாமா ? வெளியான முக்கிய தகவல் …!!

புதுவை காங்கிரஸ் – திமுக கூட்டணி நாளை பெரும்பான்மையை நிரூபிக்க நிற்கும் நிலையில் அடுத்தடுத்து காங்கிரஸ், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது MLA பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் எதிர்க்கட்சியினரை விட ஆளும் காங்கிரஸ் – திமுக கூட்டணி பலம் குறைந்துள்ளது. எதிர்கட்சியினர் பலம் 14 ஆக இருக்கிறது. ஆளுங்கட்சி தரப்பில் இன்றைக்கு காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவரும், திமுகவில் இருந்து MLA ஒருவரும் விலகியிருக்கிறார். இதனால் காங்கிரஸில் 9 சட்டமன்ற உறுப்பினரும், திமுகவில் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களும் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

FlashNews: பிரதமருக்கு காங். தலைவர் சோனியா காந்தி கடிதம் …!!

பெட்ரோல் டீசல் விலை உயர்வு தொடர்பாக பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி கடிதம் எழுதியிருக்கிறார். நாட்டின் பல பகுதிகளில் பெட்ரோல் விலை என்பது நூறு ரூபாயைக் கடந்து இருக்கிறது. இந்த பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்க்கட்சிகள் கடுமையான குற்றச்சாட்டை முன் வைக்கிறார்கள். குறிப்பாக நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில்தான் தற்போது காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருக்கக் கூடிய சோனியா காந்தி பெட்ரோல் – டீசல் விலை மற்றும் […]

Categories
அரசியல் சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

புதுச்சேரி அரசுக்கு வாழ்வா ? சாவா ? போராட்டம் …!!

புதுச்சேரியில் பரபரப்பான அரசியல் சூழல் நிலவி வருவதை அடுத்து திமுக சட்டமன்ற உறுப்பினரும் பதவி விலகி உள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவையில் முதலமைச்சர் நாராயணசாமி நாளைய தினம் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரி இருக்கிறார். ஆனால் இன்றைய தினம் சற்று நேரத்திற்கு முன்பாக முதலாவதாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒரு சட்டமன்ற உறுப்பினர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து புதுச்சேரியில் தட்டாஞ்சாவடி தொகுதி திமுக எம்எல்ஏ வெங்கடேசனும் தொடர்ச்சியாக ராஜினாமா செய்திருக்கிறார். புதுச்சேரியில் மொத்தம் மூன்று திமுக […]

Categories
அரசியல் சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

முதலில் காங்கிரஸ்…. இப்போ திமுக…. கூட்டணி ஆச்சி காலி… புதுவையில் பரபரப்பு …!!

புதுச்சேரி அரசால் தொகுதி மக்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லை என கூறி திமுக எம்எல்ஏ வெங்கடேசன் ராஜினாமா செய்துள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவை முதல் அமைச்சர் நாராயணசாமி அரசுக்கு நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு  நடைபெற இருக்கும் நிலையில் அடுத்தடுத்த திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. தற்போது புதுச்சேரியில் காங்கிரஸ் – திமுக கூட்டணி தலைமையிலான அரசு தான் ஆட்சி செய்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே ஆளும் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் 4 பேர் அடுத்தடுத்து தங்களுடைய பதவியை […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

திமுக எம்எல்ஏ ராஜினாமா ? உச்சகட்ட பரபரப்பில் அரசியல் களம் …!!

புதுச்சேரியில் தட்டாஞ்சாவடி தொகுதி திமுக எம்எல்ஏ வெங்கடேசன் ராஜினாமா செய்யப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்பாக தொடர்ச்சியாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து பதவி விலகிய நிலையில் தற்போது அதன் கூட்டணிக் கட்சியான திமுகவைச் சேர்ந்த ஒரு சட்டமன்ற உறுப்பினர் பதவி விலக போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. புதுச்சேரியில் தட்டாஞ்சாவடி திமுக எம்எல்ஏ வெங்கடேசன் ராஜினாமா செய்யப்போவதாக தகவல் வெளியாகியது. இன்றைய தினம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் லட்சுமினராயணன் ராஜினாமா […]

Categories
அரசியல் புதுச்சேரி மாநில செய்திகள்

பெரும்பான்மை இழந்த காங்கிரஸ் அரசு…! புதுவையில் பெரும் பரபரப்பு …!!

புதுச்சேரி சட்டப்பேரவை நாளை நாராயணசாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில் மேலும் ஒரு காங்கிரஸ் எம்எல்ஏ பதவி விலகியுள்ளார். இதனால் புதுவை சட்டப்பேரவையில் பலம் 27 ஆக குறைந்துள்ளது. அதில் ஆளும் காங்கிரஸ் கூட்டணிக்கும் 13 எம்எல்ஏக்கள் மட்டுமே இருப்பதால் நாராயணசாமி அரசு பெரும்பான்மையை இழந்து விட்டது.  சபாநாயகரிடம் ராஜினாமா கடிதம் கொடுத்து உள்ள லட்சுமி நாராயணன் காங்கிரஸ் கட்சியில் உரிய மரியாதை தரவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும்…. ரூ.5,000,00,00,000… மத்திய அரசு அதிரடி ….!!

ஜிஎஸ்டி இழப்பீடு தொகையை ஈடுகட்டும் வகையில் 17வது தவணையாக 5 ஆயிரம் கோடி ரூபாய் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டது. கடந்த 2020 அக்டோபர் மாதம் ஜிஎஸ்டி இழப்பீட்டை ஈடுகட்ட சிறப்பு கடன் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது. அன்று முதல் தற்போது வரை 17 தவணையாக ஜிஎஸ்டி இழப்பீட்டை ஈடுகட்டும் வகையில் சிறப்பு கடன் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தற்பொழுது 17வது தவணையாக 5000 கோடி ரூபாய் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

பாஜகவுக்கு ஷாக்கிங் நியூஸ்: தேர்தல் நேரத்தில் இப்படியா ? புலம்பும் நிர்வாகிகள் …!!

கொக்கைன் எனப்படும் போதைப் பொருளை காரில் கொண்டு சென்ற விவகாரத்தில் பாஜக பெண் நிர்வாகி ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். மேற்கு வங்க மாநிலத்தின் பாஜக இளைஞரணி பொதுச்செயலாளராக பாமிலா கௌஸ்வாமி  என்ற பெண் பதவி வகித்து வருகிறார். இவர் பாஜக இளைஞரணி சேர்ந்த பிராபிக் குமார் தேவ் என்பவருடன் காரில் சென்று கொண்டிருந்த பொழுது நியூ அலிப்பூர் பகுதியில் போலீசார் வழிமறித்து சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது சில லட்சங்கள் மதிப்புள்ள கொக்கைணை அவர் பர்ஸிலும், கார் […]

Categories
தேசிய செய்திகள்

கவர்னர் பதவி வேண்டாம்… முதல்வர் பதவி ஓகே!… என்ன ஒரு பெருந்தன்மை?…!!!

கேரளாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால் முதல்வர் பதவி வகிக்க தயார் என்று மெட்ரோ மேன் ஸ்ரீதரன் அறிவித்துள்ளார். இந்தியாவில் சில மாநிலங்களில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இன்னும் தேர்தல் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகவில்லை. ஆனால் அடுத்த வாரத்தில் தேர்தல் தேதி […]

Categories
அரசியல் புதுச்சேரி மாநில செய்திகள்

அடுத்தடுத்து 2கையெழுத்து போட்டேன்…! மக்கள் தலையெழுத்தை மாற்றும்… அதிரடி காட்டிய தமிழிசை …!!

நேற்று புதுவை துணை நிலை ஆளுநராக பொறுப்பேற்றுக்கொண்ட தமிழிசை சவுந்தரராஜன், புதுவையில் முதல் முதலில் கையெழுத்து போடுவது சமானிய மக்களுக்கான கையெழுத்தாக இருக்க வேண்டும் என்று எனது வேண்டுகோளுக்கு இணங்க இங்கே SC/ST பிரிவினரை  சார்ந்தவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் கையெழுத்தை தான் நான் முதல் முதலில் போட்டேன் என்பதை உங்களுக்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்த கையெழுத்து நான் மருத்துவராக இருப்பதனால், எய்ட்ஸ் கண்ட்ரோல்  அதற்காக ஒரு உதவி தொகை கொடுக்கின்ற  கையெழுத்தாக இருந்தது. அதனால் ஒன்று […]

Categories
அரசியல் புதுச்சேரி மாநில செய்திகள்

நான் மகப்பேறு மருத்துவர்…! ஏன் புதுவைக்கு வந்தேன் தெரியுமா ? நச்சுனு விளக்கிய தமிழிசை …!!

புதுவை துணை நிலை ஆளுநராக இருந்த கிரண்பேடி விடுவிக்கப்பட்டு, தெலுங்கனா ஆளுநர் தமிழிசை கூடுதல் பொறுப்பாக நேற்று பதவி ஏற்றார். பின்னர் பேசிய அவர், புதுச்சேரிக்கு துணை நிலை ஆளுநர் ஆக மட்டுமல்ல, மக்களுக்கு துணைபுரியும் ஒரு சகோதரியாக புதுச்சேரிக்கு வந்திருக்கிறேன் என்பதை இறைவன் அருளால், ஆண்டவரின் அருளாலும், மத்தியில் ஆண்டு கொண்டிருப்பவரின் ஆசீர்வாதத்தாலும், என்ன ஈன்றெடுத்த பெற்றோரின் ஆசீர்வாதத்தாலும், நான் வணங்கும் தெய்வங்களின் ஆசீர்வாதத்தாலும், உங்கள் அனைவரின் ஆசீர்வாதத்தாலும், புதுச்சேரி மக்கள் ஆசீர்வாதத்தாலும், தமிழக மக்களின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பெட்ரோல் விலை உயர்வு…! ”அவரிடம் பேசி இருக்கலாம்”…. மோடிக்கு அட்வைஸ் …!!

இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி, எரிபொருள் விலை வரலாறு காணாத வகையில் மோடி ஆட்சியில் அதிகரித்திருக்கிறது. இந்தியா சுதந்திரம் அடைந்து இவ்வளவு பெரிய விலை ஏற்றத்தை இதுவரை சந்தித்ததில்லை. பேரறிஞர் மன்மோகன்சிங் அவர்கள் இந்திய பிரதமராக இருந்த பொழுது கச்சா எண்ணெய் விலை 108டாலர் விற்ற பொழுதும் கூட 70 ரூபாய்க்கு அவர் பெட்ரோலை விற்பனை செய்தார். ஆனால் இன்றைக்கு கச்சா எண்ணெய் விலை 55, 56 டாலர் இருக்கின்ற […]

Categories
அரசியல் புதுச்சேரி மாநில செய்திகள்

இதற்காகதான் தமிழிசையை அனுப்பியுள்ளனர் – கே.எஸ்.அழகிரி

செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ் அழகிரி, தேர்தல் அறிவித்த பிறகு எங்கள் கட்சியினுடைய செயற்குழு கூடி எவ்வளவு தொகுதிகள் என்று முடிவு செய்வோம். பாண்டிச்சேரியில் மீண்டும் மோடி அரசாங்கம் தான். தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் அரசாங்கத்தை…. நாராயணசாமி தலைமையிலான அரசாங்கத்தை செயல்பட விடாமல் செய்வதற்காக கிரண்பேடியை அனுப்பினார் மோடி. இப்போ அந்த அரசாங்கத்தையே சிதைத்து விடுவதற்காக ஹைதராபாத்தில் இருந்து ஆளுநர் தமிழிசையை அனுப்பியிருக்கிறார் .மோடி இரண்டு பெண்களை அனுப்பி புதுவை மாநிலத்தை வீழ்த்துவது, சிதைத்து விடுவது என்று முடிவு செய்து செய்திருக்கிறார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சற்றுமுன் பாஜகவினரை தெறிக்கவிட்ட நடிகை ஓவியா… பரபரப்பு…!!!

நடிகை ஓவியா ட்விட்டர் பக்கத்தில் பாஜகவினருக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார். சென்னையில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி சென்னைக்கு வந்தார். அப்போது அங்கு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன்பிறகு பல்வேறு நலத்திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார். இந்நிலையில் பிரதமர் வருகையை ஒட்டி நடிகை ஓவியா #Gobackmodi இன்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு எதிர்ப்பு தெரிவித்தார். அதன் மூலம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கெஞ்சி கெஞ்சி கேட்கணும்…! மத்திய அரசு செய்யும்… அமைச்சர் நம்பிக்கை …!!

கேஸ் சிலிண்டர் விலையை மத்திய அரசு குறைக்கும் என நம்புவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்தும், சிலிண்டர் விலை உயர்வை கண்டித்தும் அதிமுக – பாஜக அரசுக்கு எதிராக திமுக 22 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கின்றார்கள் என்ற செய்தியாளர்களின்கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், மக்களுடைய உணர்வுபூர்வமான பிரச்சனை இது. உணர்வுபூர்வமான பிரச்சனை மதிப்பளித்து, மத்திய அரசு விலையை  குறைத்தால் நல்ல விஷயமாக இருக்கும். மத்திய அரசு மக்களுடைய உணர்வை […]

Categories
தேசிய செய்திகள்

பாஜகவில் இணையும் பிரபல நடிகர்… வெளியான பரபரப்பு தகவல்…!!!

பிரபல பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் சில மாநிலங்களில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கு மத்தியில் முக்கிய காட்சிகளில் இருக்கும் சில முக்கிய பிரபலங்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் என பலரும் கடந்த சில மாதங்களாக பாஜகவில் இணைந்து கொண்டிருக்கிறார்கள். அதன்படி பிரபல பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் […]

Categories
அரசியல் சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

வெற்றிலாம் இல்ல…! எல்லாமே அரசியல் ஆதாயம்…. ரங்கசாமி கருத்து …!!

புதுவை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி நீக்கம் செய்யப்பட்டு, கூடுதல் பொறுப்பாக தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப்பட்டது தொடர்பாக கருத்து கூறிய புதுவை முன்னாள் ரங்கசாமி, மரியாதைக்குரிய தமிழிசை சவுந்தரராஜனுக்கு கூடுதல் பொறுப்பாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்பு கொடுத்திருப்பது என்று மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நல்ல நிர்வாக திறன் மிக்கவர், நல்ல முடிவுகளை எடுக்க கூடியவர். இங்கு கூடுதலாக பொறுப்பேற்று வழங்கப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்கது. புதுச்சேரி மாநில மக்கள் நலத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவதற்கு உறுதுணையாக இருப்பார் […]

Categories
அரசியல் சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

கிரண்பேடி சூப்பர் தான்…! ஆனால் ”அது ஒன்னு” தான் தப்பு…. அதிமுக MLA சொன்னது இதான் …!!

புதுவை அரசியலில் ஏற்பட்டுள்ள பரபரப்பான சூழலில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி நீக்கம் செய்யப்பட்டு, கூடுதல் ஆளுநர் பொறுப்பாக தமிழிசை நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் குறித்து பேசிய புதுவை அதிமுக சட்டமன்ற அன்பழகன், ஏற்கனவே இருந்த துணைநிலை ஆளுநர் நீக்கப்பட்டு, தமிழ் தெரிந்த, தமிழ் சமுதாயத்தை சேர்ந்த தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். புதுச்சேரி அதிமுக சார்பில் மனதார வரவேற்கின்றோம். புதுவை முதலமைச்சராக நாராயணசாமி இருந்ததில் இருந்து மத்திய அரசையும், துணைநிலை ஆளுநரையும் தொடர்ந்து எதிர்த்து வந்தார். அவர் […]

Categories
அரசியல் சற்றுமுன்

ஆளுநர் பொறுப்பு அம்போ…! தூக்கிய மத்திய அரசு…. கிரண்பேடி சொல்வது என்ன ?

புதுவை துணை நிலை ஆளுநராக இருந்த கிரண்பேடி ஆளுநர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். முதல்வர் நாராயணசாமி மற்றும் கிரண்பேடி ஆகியோருக்கு இடையே இருந்த மோதல் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கிரண்பேடி சார்பாக சொல்லப் பட்டது என்னவென்றால், துணைநிலை ஆளுநர் ஆளுநர் என்ற பொறுப்பிலே நான் பல்வேறு ஊழல் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தினேன். அதன் காரணமாகத்தான் மாநிலத்திலேயே எனக்கு எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. பலமுறை முறை எனக்கு எதிராக போராட்டங்கள் நடத்தி இருக்கிறார்கள். தற்போது முதலமைச்சர், அமைச்சர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

“பாஜகவை எங்கள் நாட்டில் அனுமதிக்க முடியாது”… இலங்கை திட்டவட்டம்..!!

பாஜக இலங்கையில் கட்சி தொடங்குவதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில் அதை அனுமதிக்க முடியாது என்று இலங்கை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பாஜகவை இலங்கை மற்றும் நேபாள நாட்டில் விரிவுபடுத்த உள்ளதாக திரிபுரா மாநில முதல்வர்  பில்லப் குமார் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.இந்த  விவகாரம் இலங்கை, நேபாளில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதுஇலங்கை தேர்தல் ஆணையர் நிமல் புஞ்சிவேவா, திரிபுரா முதல்வரின் கருத்திற்கு விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில் எந்தவொரு இலங்கை அரசியல் கட்சிகளும் அல்லது […]

Categories
அரசியல் சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

அமைச்சரவை ராஜினாமா இல்லை: முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி அமைச்சரவை ராஜினாமா செய்யப்படாது பேரவையில் பெரும்பான்மை நிரூபிப்போம் என புதுவை முதல்வர் நாராயணசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சி சார்பாக தற்போது 10 சட்டமன்ற உறுப்பினர்கள், அதன் கூட்டணியில் இருக்கக்கூடிய திமுகவில் 3 சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரு சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர் என்று ஆளும் கூட்டணியின் பலம் பேரவையில் 14 ஆக உள்ளது. இதேபோல எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் 7 சட்டமன்ற உறுப்பினர்கள், அதன் கூட்டணியில் உள்ள அதிமுகவுக்கு 4 உறுப்பினர்கள், பாஜக […]

Categories
அரசியல் சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

ஒரு நிமிடம் கூட தகுதியில்லை…! உடனே பதவி விலகனும்…. காங்கிரஸ் அரசுக்கு திடீர் சிக்கல் ..!!

புதுவையில் ஆளும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்த நிலையில் ஆளும் கூட்டணி பெரும்பான்மையை இழந்து விட்டது. புதுவை அரசியல் ஆளும் காங்கிரஸ் – திமுக கூட்டணி 14 சட்டப்பேரவை உறுப்பினர்களையும், எதிர்க்கட்சியான NR காங்கிரஸ் கூட்டணி 14 சட்டப்பேரவை உறுப்பினர்களையும் பெற்றுள்ளதால் தற்போதைய நிலையில் காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்து விட்டது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி மற்றும் கூட்டணி கட்சியினர் கூறுகையில், காங்கிரஸ் […]

Categories
உலக செய்திகள்

தமிழகம் உட்பட அனைத்து நாடுகளிலும் “தாமரை மலரும்”… திரிபுரா முதல்வர் பரபரப்பு தகவல்…!

தமிழகம் உட்பட அனைத்து நாடுகளிலும் தாமரை மலரும் என்று திரிபுரா முதலமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். திரிபுரா முதலமைச்சர் பிப்லாப் டெப் இது குறித்து கூறியதாவது, மாநில விருந்தினர் மாளிகையில் கட்சிக் கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது பாஜக பல மாநிலங்களில் அரசாங்கத்தை அமைத்துள்ளது என்று பாஜகவின் வட கிழக்கு மண்டல செயலாளர் அஜய் ஜம்வால் கூறினார். அதற்கு பதிலளிக்கும் வகையில் இப்போது இலங்கை மற்றும் நேபாளம் எஞ்சியுள்ளது என்று அமித்ஷா கூறினார். இதனைத் தொடர்ந்து பேசிய திரிபுரா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல தமிழ் நடிகை மீது… பாஜக பரபரப்பு புகார்… உடனே கைது செய்யணும்…!!!

நடிகை ஓவியா மீது நடவடிக்கை எடுக்கவும், அவரின் சமூக வலைத்தள கணக்கை முடக்கவும் பாஜக சார்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து நேற்று சென்னை வருகை தந்தார். அப்போது அங்கு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் உற்சாக வரவேற்பளித்தனர். அங்கு பல்வேறு நலத் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்நிலையில் பிரதமர் மோடி வருகையை ஒட்டி சமூக வலைத்தளங்களில் “go back modi” என்ற […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜகவில் ரஜினி?… வெடித்தது புதிய சர்ச்சை… ஒட்டப்பட்ட பரபரப்பு போஸ்டர்…!!!

சென்னையில் பாஜக உறுப்பினர்கள் ஒட்டிய போஸ்டரில் நடிகர் ரஜினியின் புகைப்படம் இடம்பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் கட்சி […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

எதுக்கு இவ்வளவு நாட்கள் ஆகுது….! எய்ம்ஸ் வருமா ? வராதா ? கேள்வி எழுப்பிய திமுக எம்.பி …!!

மக்களவை உறுப்பினர் டி ஆர் பாலு எம்பி, எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஏன் தாமதம் என கேள்வி எழுப்பினர். இதற்க்கு பதில் அளித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், மதுரை எய்ம்ஸ் மருத்துமனைக்கு 1267 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் அதில் 12 கோடி மட்டுமே செலவு செய்து இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்தார். மேலும் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தாமதமாக ஜப்பான் நிறுவனமே காரணம் என மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பதிலளித்திருக்கிறார். […]

Categories
தேசிய செய்திகள்

Shocking: மானியம் ரத்து…. உயரும் சிலிண்டர் விலை…. அதிர்ச்சி தகவல் …!!

நாடு முழுவதும் மத்திய அரசின் நேரடி மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் ஒரு வீட்டுக்கு மானியத்துடன் 12 கேஸ் சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. கடந்த 1ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் திட்டத்தில், ஏற்கனவே உள்ள 8 கோடி பேருடன் மேலும் ஒரு கோடி பேர் சேர்க்கப்படுவார்கள் என மத்திய அரசு அறிவித்தது. இந்த நிலையில் உஜ்வாலா திட்டத்துக்கு பெருமளவு தொகையை மத்திய அரசு பயன்படுத்த முடிவு செய்திருப்பதால் கேஸ் சிலிண்டருக்கு வழங்கப்படும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜகவில் சிவாஜி மகன்… கொந்தளிக்கும் ரசிகர் மன்றம்… பரபரப்பு…!!!

மிக புகழ்பெற்ற நடிகர் சிவாஜி மகன் ராம்குமார் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. தங்கள் ஆட்சியை தமிழகத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

நாங்க ரெடி..! எப்போ பேசலாம் சொல்லுங்க ? என்னை நம்புங்க…. விவசாயிகளுக்கு உறுதி அளித்த மோடி …!!

வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி போராட்டங்களில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார். குடியரசு தலைவர் உரை மீதான விவாதத்தில் பங்கேற்ற உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி, மாநிலங்களவையில் உரையாற்றினார். வேளாண் சட்டங்களை எதிர் போரின் வாதங்களில் எந்த சாரமும் இல்லை என்று அப்போது அவர் குறிப்பிட்டார். விவசாயிகளிடம் பேச எப்போதுமே பேச தயாராக இருப்பதாக கூறிய பிரதமர், எல்லா பிரச்சனைகளுக்கும் கூட்டாக விவாதித்து தீர்வு காண வேண்டும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜகவுக்கு தொடர்பு இருக்கு…! அன்னைக்கே நாங்க சொன்னோம்… இப்போ நிரூபணம் ஆகிட்டு… விசிக தலைவர் குற்றசாட்டு …!!

பேரறிவாளன் உள்ளிட்ட 7பேர் விடுதலை விவகாரத்தில் மத்திய அரசுக்கும் தொடர்பு உள்ளது என மக்களவை உறுப்பினர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். பேரறிவாளன் உள்ளிட்ட 7பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநரின் முடிவுக்கு கண்டனம் தெரிவித்துள்ள திருமாவளவன், இதற்கு முதல்வர் எடப்பாடி அவர்கள் உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும். நாட்டு மக்களுக்கு உண்மையை தெரிவிக்க வேண்டும். உண்மையிலேயே இவர்கள் அனைவரையும் விடுவிக்க வேண்டுமென அக்கரை இருக்குமேயானால் இதை தெளிவுபடுத்த வேண்டியது அவருடைய பொறுப்பு. ஆளுநர் இந்த முடிவை எடுத்திருக்கிறார்  என்கிற பொழுது மத்திய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அவர உடனே மாத்திடுங்க… தமிழகத்துக்கு வேண்டாம்… பிரதமருக்கு திருமா கோரிக்கை …!!

ஆளுநரை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். பேரறிவாளன் உள்ளிட்ட 7பேர் விடுதலை தொடர்பான வழக்கில் ஆளுநரின் முடிவு குறித்து கருத்து தெரிவித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், ஆளுநர் அவர்கள் அரசமைப்புச் சட்டம் 161ன் படி முடிவெடுக்கக் கூடிய அதிகாரத்தை பெற்றிருக்கிறார் என்று உச்சநீதிமன்றம் தெளிவாக கூறியிருக்கின்றது. இந்திய தலைமை வழக்கறிஞருடைய வாதம்,  பேரறிவாளனின் தரப்பு வழக்கறிஞர்களின் வாதம் ஆகியவற்றையெல்லாம் கேட்டு அதன் பின்னர் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

எல்லாருமே ஏமாத்திட்டாங்க… இதுலாம் ரொம்ப தப்பு… முதல்வர் நாடகம் ஆடுறாரா ? தமிழக அரசு மீது பரபரப்பு குற்றசாட்டு …!!

பேரறிவாளன் உள்ளிட்ட 7பேர் விடுதலை வழக்கில் முக்கோண நாடகம் நடப்பதாக திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7பேரை விடுதலை செய்யவேண்டும் என்று தமிழக அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி இருந்தது. இதன் மீது 28மாதங்களாக எந்த நகர்வும் இல்லாத நிலையில் வழக்கு விசாரணை உச்சநீதிமன்றதில் நடைபெற்று வருகின்றது. இந்த வழக்கில் 7பேர் விடுதலை தொடர்பாக முடிவெடுக்கும் உரிமை குடியரசு […]

Categories
தேசிய செய்திகள்

வேளாண் சட்டம் : அமெரிக்கா பாராட்டல….. உண்மையை போட்டுடைத்த பாஜக பிரபலம்….!!

இந்திய வேளாண் சட்டங்களை அமெரிக்கா பாராட்டி உள்ளதாக வெளியான செய்தியை பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி விமர்சித்துள்ளார். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் அனைவரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் கடந்த 70 நாட்களுக்கு மேலாக விவசாயிகள் தங்கள் கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வாய்ப்பில்லை…. வாய்ப்பில்லை… வாய்ப்பில்லை…. டிடிவி – சசிகலாவுக்கு அதிர்ச்சி…!!

சசிகலா தமிழகம் வர இருக்கும் நிலையில், இது அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தும் என பலரும் கருத்து கூறி வரும் நிலையில், அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில்,  ஏற்கனவே முதலமைச்சர் தெளிவாகச் சொல்லிவிட்டார்கள். அதிமுகவில் இணைக்க 100 சதவீதம் அளவிற்கு வாய்ப்பே இல்லை. இதை எத்தனை தடவை சொல்லுகிறது. 100 சதவீதம் வாய்ப்பில்லை வாய்ப்பில்லை வாய்ப்பில்லை என்பதை சொல்லியாச்சு. எந்த தாக்கமும் ஏற்படப் போவதில்லை. அவுங்க அமமுக ஆரம்பிச்சி அதனுடைய சக்தியை சொல்லிவிட்டார்கள். மொத்தம்  3% மட்டும்தான் வாக்கு வாங்கினார்கள். […]

Categories
மாநில செய்திகள்

பிரதமர் தமிழகம் வாரார்…! எல்லாமே எப்படி இருக்கு ? இந்த இடம் OK வா ? அரசு அதிகாரிகள் ஆலோசனை …!!

தமிழக அரசின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பாரத முதல்வர் மோடி வருகின்ற 14ஆம் தேதி சென்னை வரை இருக்கிறார். இதற்காக தமிழக அரசின் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக வண்ணாரப்பேட்டை வெங்கோ நகருக்கு இடையில் மெட்ரோ திட்டத்தினையும் தொடங்கி வைக்க இருக்கிறார். அதேபோல. காவிரி குண்டாறு அணை கட்ட அடிக்கல் நாட்ட இருக்கிறார். இதுபோல பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கவும், அடிக்கல் நாட்டவும் வருகின்ற 14ஆம் தேதி பிரதமர் சென்னை வர இருக்கின்றார். அப்பொழுது […]

Categories
மாநில செய்திகள்

பாஜகவில் இணைந்த ரவுடி கைது…! ஆந்திரா சென்று தூக்கிய தமிழக போலீஸ் …!!

ஆந்திராவில் பதுங்கி இருந்த பாஜக பிரமுகரரும், கூலிப்படை தலைவருமான கல்வெட்டு ரவி சென்னை போலீசார் கைது செய்தனர். தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்த ரவுடி ரவி சமீபத்தில் பாஜகவில் சேர்ந்தார். அப்பொழுது தான் திருந்தி விட்டதாகவும், சமுதாய பணியில் ஈடுபட போவதாகவும் கூறினார். ஆனால் அதன்பின் தலைமறைவாகி விட்டார். அவருக்கு எதிராக சென்னை நீதிமன்றத்தில் கொலைமுயற்சி வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. அதில் ரவுடி ரவி ஆஜராகவில்லை. இதையடுத்து அவருக்கு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. அதன் பெயரில் ரவியை […]

Categories

Tech |