Categories
மாநில செய்திகள்

நீட் தேர்வு விவகாரம்: பாஜக இரட்டை வேடம் போடுகிறது…. அமைச்சர் கடும் விமர்சனம்…!!!

தமிழகத்தில் மருத்துவ நுழைவு தேர்வுக்கான நீட் தேர்வை ரத்து செய்யும்படி பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். நீட் தேர்வின் தாக்கம் என்ன என்பது குறித்து ஏ.கே ராஜன் தலைமையிலான குழு ஆய்வு செய்து வருகிறது. மேலும் தமிழ்நாட்டின் நீட் தேர்வு  100% ரத்து செய்யப்படும் என்று அமைச்சர் சுப்பிரமணியன் உறுதியளித்துள்ளார். திமுகவை பொறுத்தவரை நீட் தேர்வு என்பது கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம் என்றும், நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு கொண்டு வர உள்ள தீர்மானம் […]

Categories
தேசிய செய்திகள்

பாஜக அலுவலகத்தில் சூறையாடிய பாஜகவினர்… புதுச்சேரியில் பரபரப்பு…!!!

புதுச்சேரியில் பாஜக எம்எல்ஏ ஜான்குமாருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் எனக் கூறி பாஜகவினர் அலுவலகத்தை சூறையாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலம் , காமராஜ் நகர் எம்எல்ஏ ஜான்குமார் இந்த தேர்தலின்போது காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். அவர் போட்டியிட்ட தொகுதியிலும் அதிக இடங்களில் வெற்றி பெற்றார். இருப்பினும் அவரது பெயர் அமைச்சர்கள் பட்டியலில் இடம் பெறவில்லை. அவருக்கு அமைச்சர் பதவி வழங்க பாஜக தலைமை மறுப்பு தெரிவித்தது. இதனால் […]

Categories
மாநில செய்திகள்

புதுச்சேரி மதுக்கடை திறப்பிற்கு…. பாஜக கருப்பு கொடி காட்டட்டும்…. அமைச்சர் கண்டனம்….!!!!

தமிழகத்தில் ஜூன் 14 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிய உள்ள நிலையில்,  சில தளர்வுகளுடன் ஜூன் 21-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கபடுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தொற்று அதிகம் உள்ள 11 மாவட்டங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தளர்வுகளுடன் செயல்படும் என தெரிவித்துள்ளார். இதனையடுத்து  தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்கள் தவிர மற்ற 27 மாவட்டங்களில் மது கடைகள் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் காலை […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: அரசியலில் திடீர் பரபரப்பு… ஆட்சி மாறுமா…?

புதுச்சேரியில் சபாநாயகர் பதவியை பாஜகவுக்கு தரக்கூடாது என முதல்வர் ரங்கசாமிக்கு என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வலியுறுத்தியுள்ளனர். புதுச்சேரி மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 16 இடங்களை என்ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி வெற்றி பெற்றது. இதையடுத்து என்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி கடந்த ஏப்ரல் 7 ஆம் தேதி முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார். தேர்தலின் முடிவில் 10 இடங்களை என் ஆர் காங்கிரஸும், 6 இடங்களை பாஜகவும் கைப்பற்றியது. இதையடுத்து அமைச்சரவை கூட்டத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

வறுமையில் தவிக்கும் பெண் எம்எல்ஏ… பாதுகாப்புக்கு சென்ற வீரர்களே உணவு வழங்கிய அவலம்…!!

வறுமையில் தவிக்கும் பெண் எம்எல்ஏ சந்தான பவுரிவிற்கு பாதுகாப்புக்கு சென்ற வீரர்களே அவருக்கு உணவு வழங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் தற்போது வன்முறைகள் நடைபெற்று வருவதால் அங்கு உள்ள பாஜக எம்எல்ஏக்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகின்றது. அதன்படி மேற்கு வங்க மாநிலத்தில் சால்டோரா தொகுதியில் பாஜக எம்எல்ஏ சந்தான என்பவர் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் 4,145 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவருக்கும் மத்திய படை பாதுகாப்பு வழங்கி வருகிறது. ஆனால் இவரது […]

Categories
தேசிய செய்திகள்

சரியா நிதி கொடுக்கல….! தேர்தலில் தான் கவனம்… ரொம்ப அலட்சியமா இருக்காங்க…. மத்திய அரசு மீது பரபரப்பு குற்றச்சாட்டு ….!!

கொரோனா பரவலைத் தடுக்க மத்திய அரசு தவறி விட்டதாக முன்னாள் பிரதமர் தேவகவுடா குற்றம் சாட்டியுள்ளார். பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கொரோனா தடுப்பு பணிகளுக்கு சிறிய மாநிலங்களுக்கு அதிக நிதியும், கர்நாடகம் போன்ற பெரிய மாநிலங்களுக்கு குறைந்த நிதியும் மத்திய அரசு ஒதுக்கி உள்ளதாகவும் இது குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளதாகவும் குறிப்பிட்டார். கொரோனா பரவலுக்கு 5 மாநில சட்டசபை தேர்தலும் ஒரு காரணம் என சுட்டிக்காட்டிய தேவகவுடா மத்திய அரசு அந்த தேர்தல்களில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில் 5க்கும் மேற்பட்ட இடங்களில்… திரிணாமுல் காங்கிரசை எதிர்த்து… போராட்டத்தில் இறங்கிய பாஜகவினர்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை எதிர்த்து பாஜக நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் வி.வி.டி. சிக்னல், தூத்துக்குடி வடக்கு மண்டலம், ஏரல் மற்றும் ஆத்தூர் ஆகிய இடங்களில் மேற்குவங்கத்தில் பாஜக ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்காகவும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவரான முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எதிராக பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி தூத்துக்குடி வி.வி.டி சிக்னல் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தெற்கு மண்டல அமைப்பாளர் பாலமுருகன் தலைமை தங்கியுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

உத்திரப்பிரதேச உள்ளாட்சி தேர்தல்… பாஜக படுதோல்வி…!!

உத்திரபிரதேசத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பாஜக படுதோல்வியை சந்தித்துள்ளது. உத்திரப்பிரதேசத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. பிரதமர் மோடி தொகுதி அமைந்திருக்கும் வாரணாசி மற்றும் அயோத்தி நகரங்களில் பாஜக படுதோல்வியை சந்தித்தது. வாரணாசியில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி 15 இடங்களையும், பாஜக 8 இடங்களையும் கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து அயோத்தியில் 24 இடங்களை சமாஜ்வாதி கட்சி கைப்பற்ற, ஆளும் கட்சியான பாஜக 6 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. இதைதொடர்ந்து பிஎஸ்பி 5 இடங்கள், எஞ்சிய இடங்களில் சுயேச்சைகள் வென்றுள்ளன.

Categories
தேசிய செய்திகள்

“கொரோனா வென்றுவிட்டது, பாஜக தோற்றுவிட்டது”… பாஜகவை கடுமையாக தாக்கிய சிவசேனா..!!

கொரோனா வென்றுவிட்டது, பாஜக தோற்றுவிட்டது என்று சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிக்கையாளர் சாம்னா கூறியுள்ளது. ஒரே வரியில் சொல்ல வேண்டுமானால் பாஜக தோற்றுள்ளது. கொரோனா வென்றுள்ளது என சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிக்கையாளர் சாம்னா கூறியுள்ளது. இதுமட்டுமல்லாமல் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 2-ஆம் தேதி நடைபெற்றது. இதில் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதை சுட்டிக்காட்டிய அந்த பத்திரிக்கை மேற்கு வங்காள மக்கள் ஒரு […]

Categories
அரசியல்

பாஜகவிடம் மக்கள் நீதி மய்யம் தோல்வி.. ஏமாற்றத்துடன் வெளியேறிய கமல்.. வெளியான வீடியோ..!!

தமிழக சட்டமன்ற தேர்தலின் முடிவுகள் நேற்று வெளியான நிலையில் கோவை தெற்கு தொகுதியில் போராடி தோல்வியடைந்த கமலஹாசன் வருத்தத்துடன் வெளியேறிய காட்சி வெளியாகியுள்ளது.  தமிழகத்தில் நடந்துமுடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்கிறது. இந்நிலையில் மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் மற்றும் பாஜகவில் வானதி சீனிவாசன் இருவருக்குமிடையே கோவை தெற்கு தொகுதியில் கடும்போட்டி நிலவி வந்தது. தோல்வியடைந்த கமலஹாசன்!! … வேதனையுடன் வெளியேறிய காட்சி !!#KamalHaasan #kamalhassan #Kamal #Kamal_For_KovaiSouth […]

Categories
தேசிய செய்திகள்

பாஜகவின் ஈகோவை காலி செய்த வங்கம்…. அடிச்சி தூக்கிய மம்தா….!!!!

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. அதில் முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதன்பிறகு வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வந்தன. ஆனால் சில தொகுதிகளில் வாக்கு எந்திரங்கள் கோளாறு காரணமாக வாக்குகள் எண்ணப்படும் அதில் தாமதம் ஏற்பட்டது. அதன்பிறகு ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் மேற்கு வங்கம் இந்தியாவை காப்பாற்றியுள்ளது என்ற தன் கட்சியின் […]

Categories
மாநில செய்திகள்

Breaking: பாஜக நட்சத்திர வேட்பாளர் எச் ராஜா… அதிர்ச்சி தோல்வி..!!

காரைக்குடி தொகுதியில் போட்டியிட்ட பாஜக நட்சத்திர வேட்பாளர் எஸ் ராஜா தோல்வியை சந்தித்தார். தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு  தொடங்கியது. தமிழகம் முழுவதும் சுமார் 75 மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னனி நிலவரங்கள் பிற்பகலுக்குள், வெற்றி நிலவரங்கள் மாலைக்குள் தெரியவரும். ஒவ்வொரு தொகுதிக்கும் நான்கு முதல் ஐந்து சுற்று வரை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

அசாமில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் பாஜக… பெரும் பின்னடைவில் காங்கிரஸ்…!!

அசாம் மாநிலத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவி வருகின்றது. இதில் பாஜக 76 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 49 இடங்களிலும், மற்ற கட்சிகள் மூன்று இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றது. தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று முடிந்தது. கடந்த மார்ச் 27ம் தேதி முதல் தேர்தல் தொடங்கியது. கேரளாவில் 140 சட்டசபை தொகுதிகளிலும் .ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று […]

Categories
மாநில செய்திகள்

10,000 வாக்கு வித்தியாசத்தில் பாஜக முன்னிலை…. வலுவான நிலையில் முன்னிலை….!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு  தொடங்கியது. தமிழகம் முழுவதும் சுமார் 75 மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னனி நிலவரங்கள் பிற்பகலுக்குள், வெற்றி நிலவரங்கள் மாலைக்குள் தெரியவரும். ஒவ்வொரு தொகுதிக்கும் நான்கு முதல் ஐந்து சுற்று வரை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அதில் முதல் கட்டமாக தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. அதன்பிறகு வாக்கு இயந்திரத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

அதிக இடங்களில் முன்னிலை வகிக்கும் பாஜக… இந்த முறையும் ஆட்சியை பிடிக்குமா…? அதிர்ச்சியில் காங்கிரஸ்..!!

அசாம் மாநிலத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவி வருகின்றது. இதில் பாஜக 85 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 39 இடங்களிலும், மற்ற கட்சிகள் மூன்று இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றது. தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று முடிந்தது கடந்த மார்ச் 27ம் தேதி முதல் தேர்தல் தொடங்கியது. கேரளாவில் 140 சட்டசபை தொகுதிகளிலும் .ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று […]

Categories
தேசிய செய்திகள்

அசாம் மாநிலத்தில் இந்தமுறையும் இவங்கதானா…? இத்தனை தொகுதி வித்தியாசமா…? நிலவும் கடும் போட்டி…!!

அசாம் மாநிலத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவி வருகின்றது. இதில் பாஜக 52 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 27 இடங்களிலும், மற்ற கட்சிகள் மூன்று இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றது. தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று முடிந்தது கடந்த மார்ச் 27ம் தேதி முதல் தேர்தல் தொடங்கியது. கேரளாவில் 140 சட்டசபை தொகுதிகளிலும் .ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று […]

Categories
தேசிய செய்திகள்

என்ன இப்படி ஆயிடுச்சு… தொடரும் கடும் போட்டி… அதிர்ச்சியில் மம்தா பானர்ஜி…!!

மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. திரிணாமுல் காங்கிரஸ் 107 இடங்களிலும், பாஜக 103 இடங்களிலும் முன்னணி வகிக்கின்றது. தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று முடிந்தது கடந்த மார்ச் 27ம் தேதி முதல் தேர்தல் தொடங்கியது. கேரளாவில் 140 சட்டசபை தொகுதிகளிலும், ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதையடுத்து அசாமில் […]

Categories
தேசிய செய்திகள்

அசாம் மாநிலத்தில் முன்னணியில் பாஜக… அதிர்ச்சியில் காங்கிரஸ் கட்சி… இந்தமுறை யாருக்கு ஆட்சி…!!

அசாம் மாநிலத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவி வருகின்றது. இதில் பாஜக 24 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 13 இடங்களிலும், மற்ற கட்சிகள் மூன்று இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றது. தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று முடிந்தது கடந்த மார்ச் 27ம் தேதி முதல் தேர்தல் தொடங்கியது. கேரளாவில் 140 சட்டசபை தொகுதிகளிலும் .ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று […]

Categories
தேசிய செய்திகள்

திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் போட்டி… தொடரும் பரபரப்பு…!!

மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. திரிணாமுல் காங்கிரஸ் 49 இடங்களிலும், பாஜக 45 இடங்களிலும் முன்னணி வகிக்கின்றது. தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று முடிந்தது கடந்த மார்ச் 27ம் தேதி முதல் தேர்தல் தொடங்கியது. கேரளாவில் 140 சட்டசபை தொகுதிகளிலும், ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதையடுத்து அசாமில் […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

பொய் சொல்லி பரப்புறாங்க…! ரொம்ப பயமா இருக்கு… அரசுக்கு OK சொல்லி ட்விட்டர் நடவடிக்கை…!!

கொரோனா இரண்டாவது அலை குறித்து அரசை விமர்சனம் செய்யும் வகையிலான கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்க வேண்டும் என மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் இரண்டாவது அலை மிக தீவிரமாக பரவி வரும் சூழ்நிலையை அரசு சரியாக புரிந்து கொண்டு செயலாற்றாமல் இருந்ததே கொரோனா தொற்று அதிகரிப்பிற்கு காரணம் என ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அரசை விமர்சித்து சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உட்பட பலர் கருத்துக்களை பதிவிட்டு […]

Categories
தேசிய செய்திகள்

வெளிநாட்டுக்கு இப்படி கொடுக்கீங்க ? மத்திய அரசு எடுத்த முடிவு…! நாடு முழுவதும் வேதனையில் மக்கள் …!!

தடுப்பூசி விலை உயர்வுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மூன்றாவது கட்ட தடுப்பூசி திட்டத்தை அறிவித்துள்ள மத்திய அரசு இதில் மாநில அரசுகளும், தனியார் மருத்துவமனைகளும் நேரடியாகவே உற்பத்தியாளர்களிடமிருந்து தடுப்பூசியை வாங்கிக் கொள்ள அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் பாரத் பயோடெக்கின் கோவக்சின் தடுப்பூசியின் விலை தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி மாநில அரசுகளுக்கு ஒரு டோஸ் தடுப்பு ஊசி 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என்றும், தனியார் மருத்துவமனைகளுக்கு 1,200 ரூபாய்க்கு விற்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

உலகிலே இந்தியாவில் தான் அதிகம்…! ட்விட் போட்ட பா.சிதம்பரம்…. ஷாக் ஆன இந்திய மக்கள் …!!

கோவிஷீல்டு தொடர்ந்து கோவக்சின் தடுப்பூசியின் விலையும் பல மடங்கு உயர்த்தப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தடுப்பூசி விலை உயர்வுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மூன்றாவது கட்ட தடுப்பூசி திட்டத்தை அறிவித்துள்ள மத்திய அரசு இதில் மாநில அரசுகளும், தனியார் மருத்துவமனைகளும் நேரடியாகவே உற்பத்தியாளர்களிடமிருந்து தடுப்பூசியை வாங்கிக் கொள்ள அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் பாரத் பயோடெக்கின் கோவக்சின் தடுப்பூசியின் விலை தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி மாநில அரசுகளுக்கு ஒரு டோஸ் தடுப்பு ஊசி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மோடி அரசு தப்பா சொல்லுது..! இது நியாயம் அல்ல… மத்திய அரசை கண்டித்த எடப்பாடி …!!

ஸ்ரீபெரும்புத்தூர் ஆலையில் இருந்து உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை ஆந்திரா மற்றும் தெலுங்கானாவிற்கு அனுப்புவதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தமிழகத்திலிருந்து வேறு மாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் திருப்பி விடப்பட்ட விவகாரத்தின் தொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், கொரோனா தொற்று பாதிப்பை தடுக்க கடும் முயற்சிகள் எடுத்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டால், தமிழகத்தில் ஆக்சிஜன் உற்பத்தி அளவான 400 மெட்ரிக் டன் என்ற அளவை கூடுதலாக 450 மெட்ரிக் டன் தேவைப்படுவதாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒழித்துக் கட்டுவதே பாஜகவின் நோக்கம் – வைகோ பகீர் குற்றச்சாட்டு …!!

வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், வருணாசிரமம் வகுத்த சாதிகளின் பெயரால், ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஒடுக்கப்பட்டு கிடந்த அடித்தட்டு மக்களை முன்னேற்றுவதற்காக இட ஒதுக்கீட்டுக் கொள்கை கொண்டுவரப்பட்ட நிலையில், அந்த அடித்தளத்தையே தகர்த்து நொறுக்கிய பாஜக அரசு பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கு கல்வி, வேலை வாய்ப்புகளில் பத்து விழுக்காடு இடங்களை ஒதுக்கியதாக சுட்டிக்காட்டியுள்ளார் . இதன் அடுத்த கட்டமாக புதிய கல்வி கொள்கையை அறிமுகம் செய்திருப்பதாகவும், இந்தியாவின் மாநில மொழிகளை படிப்படியாக ஒழித்துக் கட்டுவதே புதிய கல்விக் கொள்கையின் […]

Categories
தேசிய செய்திகள்

17மொழி இருக்கு…!தமிழ் மட்டும் இல்லை…. புறக்கணித்த மத்திய அரசு… ஷாக் ஆன தமிழகம் …!!

தேசிய கல்விக் கொள்கை குறித்த விவரங்கள் மாற்று மொழிகளில் வெளியிடப்பட்டதில் தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. புதிய தேசிய கல்வி கொள்கை வெளியிடப்பட்டு அதில் பரிந்துரைகளை அறிமுகப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் புதிய தேசிய கல்விக் கொள்கையின் விபரங்கள் மாநில மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளன. 17 மொழிகளில் மொழிபெயர்ப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில் அதில்,  தமிழ் இடம் பெறவில்லை. இந்த நிலையில் கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

கவலையில் மத்திய அரசு….! ”நாடு முழுவதும் பெரும் பரபரப்பு”…. ஷாக் ஆன பாஜகவினர் …!!

மத்திய அரசுக்கு எதிராகவும், பாஜக கட்சிக்கு எதிராகவும் ட்விட்டரில் ஹேஷ்டாக் ட்ரெண்ட் ஆவதால் பாஜக கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. உலக அளவில் ஒரே நாளில் இல்லாத பாதிப்பாக மூன்று லட்சத்தை கடந்த 3 நாட்களாக கொரோனா பாதிப்பு இந்தியாவில் எட்டியுள்ளது.கொரோனாவுக்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து பெரும் போராட்டத்தை நடத்தி வருகின்றன. ஆனாலும் அதன் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஒரு புறம் நாடு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ரூ.3,408,00,00,000…. டெண்டர் விட்ட பாஜக அரசு… ராகுல் காந்தி கிடுக்குப்பிடி கேள்வி …!!

கொரோனாவால் நாடு தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில்,  கட்டிடங்கள் கட்டுவதற்கே மத்திய அரசு முக்கியத்துவம் அளிப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி சாடியுள்ளார் . கொரோனா 2ஆம் அலை தீவிரமாக பரவி வரும் சூழலில், ஆக்சிஜன் தடுப்பூசி மற்றும் உயிர்காக்கும் மருந்துகளுக்கு நாடு முழுவதும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மத்திய அரசு 3408 கோடி ரூபாய் மதிப்பிலான செயலகங்களை கட்ட டெண்டர் விட்டுள்ளது மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தனது ரவிட்டார் பக்கத்தில் பதிவிட்டுள்ள […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கோவமா இருக்க போய் இப்படி சொல்லுறீங்க ? முதல்ல உங்களிடம் இருக்கா ? சீனாவில் கூட இருக்கு…!

சீனாவில் கொரோனா தடுப்பூசி அதிகமாக இருக்கின்றது, அங்கே கொரோனா இரண்டாம் அலை இல்லை என கே.எஸ் அழகிரி தெரிவித்தார். 2நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ் அழகிரி, மக்களிடையே எழுகின்ற கோபத்தின் காரணமாக 18 வயதிற்கு  மேற்பட்டோர் தடுப்பூசி  போட்டு கொள்ளலாம் என்று அரசு அறிவித்திருக்கிறது. எங்கே இருக்கு தடுப்பூசி. உங்களுடைய தடுப்பூசியின் உடைய உற்பத்தி எவ்வளவு ? வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா மோடி? நீங்கள் உங்களுடைய இரண்டு நிறுவனத்திலும் எவ்வளவு தடுப்பூசி தயார் செய்கிறீர்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மத்திய அரசு அறிவிப்பு சூப்பர்….! ஆனால் என சொல்லி…. விமர்சித்த காங்கிரஸ் …!!

2நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ் அழகிரியிடம், வட மாநிலங்களில் மட்டுமே ஆக்சிஜன் பற்றாக்குறையால் இழப்புகள் வந்து கொண்டிருந்த நிலையில், தமிழ்நாட்டிலும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் மருத்துவமனையில் அதிகரித்து இருக்கிறது, இந்த மாதிரி நிகழ்வு தமிழகத்தில் இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறது என்ற கேள்விக்கு, வேலூரில் இதே மாதிரி நிகழ்ந்திருக்கிறது. அதற்கு காரணம் என்னவென்றால் இவர்களுக்கு  முன்னெச்சரிக்கை இல்லாததுதான் காரணம்.கொரோனா அலைப்பற்றி அரசின் நிர்வாகம் யோசிக்கும் சமயத்தில் தேர்தல் வந்துவிட்டது. எனவே அரசு நிர்வாகம் தேர்தலில் தான் கவனம் செலுத்தியதே […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

டெல்லியில் இருந்து போன் வந்துச்சு….! உடனே 1கோடி கொடுத்தோம்…. ஆனால் யாருமே வாங்கவில்லை…. !!

பொதுமுடக்க காலத்தில் காங்கிரஸ் சார்பில் 1கோடி ரூபாய் கொடுத்தும் யாரும் வாங்கவில்லை என கே.எஸ் அழகிரி வேதனைப்பட்டார். இரு தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ் அழகிரியிடம், காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட வேளச்சேரியில் மறுவாக்குப்பதிவு நடந்தது. ஆனால் மிகவும் வாக்குப்பதிவு குறைவாக இருக்கிறது 584, 184 தான் வாக்கு பதிவு ஆகி இருக்கிறது, இதை எப்படி பார்க்கிறீர்கள் மக்களிடம் விழிப்புணர்வு இல்லை என்று நினைக்கிறீர்களா என்று கேட்டபோது, விழிப்புணர்வு இல்லாமல் இருக்காது, அவ்வளவு பேர் தான் ஊரில் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

இது தான் ”எங்களுக்கும்”…. ”அவுங்களுக்கு” உள்ள வித்தியாசம் – கடிதத்தை சுட்டிக்காட்டி பாஜகவுக்கு பதிலடி ..!!

இரண்டு தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ் அழகிரி,  சென்ற பொதுமுடக்கத்தை நான் பார்த்தேன். எனக்கு தெரியும் கிராமத்தில் எப்படி பட்டினிச்சாவு நிகழ்ந்தது என்று எனக்கு தெரியும். ரேஷன் கடை அரிசி இரண்டு நாட்கள் சாப்பிடலாம் அல்லது நான்கு நாள் சாப்பிடலாம் அல்லது பத்து நாள் சாப்பிடலாம். அதற்கு பிறகு சாப்பிட முடியாது பல பிரச்சினைகள் இருக்கிறது. மக்கள் வந்து குழந்தை சோற்றுக்காக எவ்வளவு ஏங்கினார்கள் என்று கிராமத்தில் தெரியும். கிராமங்களின் நிலை மிக மோசமாக மாறிவிடும். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக, பாஜகவே பாவம்…! மனசோர்வில் இருப்பாங்க…. நான் விமர்சிக்கவில்லை… இரக்கப்பட்ட காங்கிரஸ் ….!!

செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ் அழகிரி, மறைந்த நடிகர் விவேக் அவருடைய மரணத்திற்கும் இந்த தடுப்பூசிக்கும்  சம்பந்தமில்லை. சில விஷ்மமானவர்கள் அவருடைய மரணத்திற்கு காரணம் இந்த தடுப்பூசி என்று சொல்கிறார்கள். நான் கூட  இரண்டாவது தடுப்பூசி போட்டு கொண்டேன். எனவே இவைகளை நாம் செய்ய வேண்டும். மத்திய மாநில அரசுகள் இதில் மிகுந்த தோல்வியடைந்து இருக்கிறது. ஏற்கனவே அவர்கள் மனச்சோர்வில் இருக்கிறார்கள். எனவே மீண்டும் அவர்களை நான் விமர்சிக்க விரும்பவில்லை. நான் இந்திய தேர்தல் ஆணையத்தின் மீதே குற்றம் சுமத்துகிறேன். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பரிதாப தோல்வி அடைச்சுட்டீங்க…! இது தான் உங்களோட மெத்தனம்…. மோடி மீது கடும் தாக்கு …!!

நேற்று முன்தினம் செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ் அழகிரி, இந்தியாவைப் பொறுத்தவரை…. தமிழகத்தைப் பொறுத்தவரை மோடி,  எடப்பாடி அரசாங்கம் இரண்டும் கோவிட்  பெருந்தொற்றை  கட்டுப்படுத்துவதில் பரிதாபகரமாக தோல்வி அடைந்து இருக்கிறார்கள். இந்த நேரத்தில் இவற்றை விளக்கி சொல்ல வேண்டியது அவசியமாகும். தேசத்தின் நலன் கருதி, மக்களுடைய நலன் கருதி என்ன தவறுகள் நடந்து இருக்கிறது ? எங்கே சுணக்கம் ஏற்பட்டு இருக்கிறது ? என்பதை நாட்டு மக்களுக்கு சொல்ல வேண்டியது காங்கிரஸ் கட்சியினுடைய கடமை. முதல் தொற்று அலை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்துக்கு மிகப்பெரிய இடி….. ஷாக் கொடுத்து கலங்கடித்த மத்திய அரசு …!!

தமிழகத்திற்கே ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ள சூழலில் தமிழக அரசையே கேட்காமல் மத்திய அரசின் உத்தரவின் பேரில் சென்னையில் இருந்து 45மெட்ரிக் டன் ஆக்சிஜன் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப் படுவோரின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இதனால் மருத்துவ ஆக்ஸஜன் தேவை உயர்ந்து உள்ள நிலையில் மத்திய அரசு உத்தரவின் படி சென்னை அருகே உள்ள ஸ்ரீபெரும்பத்தூர் ஆலையிலிருந்து 45 மெட்ரிக் டன் ஆக்ஸஜன் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாங்கள் பாஜகவின் அடிமைகள் அல்ல…. பொங்கி எழுந்த அமைச்சர் ….!!

தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி மலரும் என திருமலையில் பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆருடம் தெரிவித்துள்ளார். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஸ்டாலின் சோசியல் மீடியா வில் தான் முதலமைச்சராக பதவி வகிப்பார் எனவும் தெரிவித்தார். மேலும், ஆட்சி மாற்றத்திற்கு எல்லாம் வாய்ப்பு கிடையாது. அனைத்திந்திய  அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சியை கைப்பற்றும். மூன்றாவது முறையாக ஹாட்ரிக் வெற்றியை பெற்று […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் அதிமுக – பாஜக ஆட்சி அமையும்… எல்.முருகன் பேட்டி…!!

பெண்களிள் ஓட்டு அதிகமாகப் பதிவாகிருப்பதால் மீண்டும் தமிழகத்தில் அதிமுக – பாஜக ஆட்சி அமையும் என மதுரை விமானநிலையத்தில் தமிழக பாஜக தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அதிகளவில் பாஜகவில் இணைவதினால் அதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத விடுதலை சிறுத்தையினர் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், டாக்டர். அம்பேத்கர் உலக தலைவர் எனவும் அவரை ஒரு ஜாதிய வட்டாரதிற்குள் அடைக்கக் கூடாது எனவும் கூறினார். கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் போதிய ஆக்ஸிஜன் மற்றும் படுக்கை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக 140இடம்…. கூட்டணி 60இடம்….. 200இடங்களோடு ஹாட்ரிக் ஆட்சி …!!

நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜீ, தேர்தலுக்கு முன்பும் அதிமுக பிரியவில்லை. இன்றைக்கு ஒன்றைணைந்த அதிமுகவாக தான் இருக்கிறது. இதில் இருந்து பிரிந்து சென்று இருந்தார்கள். பிரிந்து சென்றவர் கிட்டத்தட்ட 90% பேர் வந்துவிட்டார்கள். இங்கு இருந்து பிரிந்து சென்ற முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நிர்வாகிகள் அத்தனை பேரும்  ஏற்கனவே வந்து விட்டார்கள். எஞ்சியவர்கள் இருக்கிறார்கள்… எஞ்சியவர்கள் இந்த தேர்தலோடு காணாமல் போவார்கள். இரண்டு தலைமையும் எங்களுக்கு பழகி போய்  […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பொய் சொல்கிறாரா பிரசாந்த் கிஷோர்..? மீண்டும் சவால் விடும் ஐ-பேக் …!!

தமிழ்நாடு, மேற்கு வங்கம் சட்டமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெறுவீர்கள் என கட்சி தலைவர்களிடம் பிரபல தேர்தல் வியூகம் வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் பொய் சொல்லி விட்டாரா என்ற விவாதம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெறும் என்றும், அதே போல் மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி மீண்டும் ஆட்சியை பிடிப்பார் என்று ஐபேக் நிறுவனத்தின் தலைவர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்திருந்தார். திமுகவுக்கும், மம்தாவின் திரிணமுல் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மக்கள் சொல்லட்டும் எனக்கு OK…. மே 2இல் நீங்க ரெடியா இருங்க…. மாஸ் ஸ்பீச் கொடுத்த அமித்ஷா …!!

மே 2ஆம் தேதி ராஜினாமா செய்ய மம்தா பானர்ஜி தயாராக இருக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். மேற்குவங்க மாநிலம் பசிக்கட் பகுதிகள் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் .மேலும் தாம் ராஜினாமா செய்ய வேண்டுமென மம்தா அடுக்கடி கூறுவதாகவும், மக்கள் கூறினால் ராஜினாமா  தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். 200 தொகுதிகளில் பாஜகவை வெற்றி பெறச்செய்து மம்தாவிற்கு பிரியா விடை அளிக்க வேண்டும் எனவும் அமித்ஷா தெரிவித்துள்ளார். முன்னதாக மேற்குவங்க […]

Categories
தேசிய செய்திகள்

1இல்ல….2இல்ல…. 139நாள் ஆகிட்டு…! கட்டுக்காமல் விட்ட அரசு…. வேதனையில் விவசாயிகள் …!!

டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் தொடர் போராட்டம் 138 வது நாளாக நடைபெற்று வருகிறது. மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஏராளமான  விவசாயிகள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. வேளாண் சட்டங்களின் திருத்தங்கள் மட்டுமே மேற்கொள்ளப்படும் என்று மத்திய அரசு உறுதியாக உள்ள நிலையில் வேளாண் சட்டங்களை முழுமையாக திரும்பப் […]

Categories
மாநில செய்திகள்

அனைத்து தொகுதிகளிலும் பாஜக வெற்றி உறுதி… எல்.முருகன்….!!!

தமிழக சட்டமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறும் என பாஜக தமிழக தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் மொத்தம் 88,937 வாக்குச்சாவடிகளில் நேற்று முன்தினம் காலை 7 மணி முதல் இரவு 7 வரை வாக்குப்பதிவு நடந்தது. 234 தொகுதிகளிலும் 3998 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். கொரோனா பாதுகாப்பு விதி முறைகளை கடைபிடித்து மக்கள் அனைவரும் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர். அதில் சில வாக்குச்சாவடிகளில் இயந்திரக் கோளாறு காரணமாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரொம்ப கஷ்டமா இருக்கு…. விஜய் ஏன் சைக்கிள் வந்தார் ? விளக்கம் சொன்ன குஷ்பு ..!!

நேற்று வாக்களித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு, நான் ஒரு பூத்துக்கு சென்ற போது, 250பெயர் லிஸ்டில் இல்லை. இதுலாம் பாக்க கஷ்டமா இருக்கு. தேர்தல் வர போகுதுனு தேர்தல் ஆணையத்துக்கு தெரியும். அப்படினா எல்லாமே ரெடி பண்ணி இருக்கணும். என் வீட்டுலயும் அத்தைக்கு ஓட்டு ஸ்லிப்பே வரல. அதுவும்  கஷ்டமா இருக்குங்க .  மயிலாப்பூர் தொகுதியில் என் அத்தை ஓட்டு போடணும் . அவங்களுக்கு இன்னும் வரல. ஒவ்வொரு இடத்துக்கு போகும்போது நிறைய பேர் வாக்களிக்க  வந்திருக்கிறார்கள் […]

Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

அஜித், விஜய் குறித்த கேள்விக்கு ‘நச்’ பதிலளித்த உதயநிதி ஸ்டாலின்

தமிழகம் முழுவதும் நேற்று சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. இதற்கிடையில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் அந்த தொகுதியில் ஆய்வில் ஈடுபட்டபோது செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். திமுக எத்தனை தொகுதியில் வெற்றி பெறும் என மே 2ஆம் தேதி தெரியும். நடிகர் அஜித் கருப்பு – சிவப்பு மாஸ்க் அணிந்து வந்ததையும், நடிகர்  விஜய் சைக்கிளில் வந்ததைப் பற்றியும் கேட்டபொழுது இதை பற்றி நீங்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வெளியே வாங்க… கையில் வாங்கிக்கோங்க…. ரொம்ப பெருமையா இருக்கு…. பூரித்து போன குஷ்பு …!!

தமிழகம் முழுவதும் நேற்று சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. வாக்களித்த பிறகு பேசிய குஷ்பு, ரொம்ப சந்தோஷமா இருக்கு. 5 வருஷத்துக்கு ஒரு தடவை இந்த விரலில் மை வருகின்றது. இதுக்காக ஒவ்வொரு முறையும் காத்து கொண்டு இருப்பேன். இன்னைக்கு வேட்பாளர் மட்டுமல்லாமல், என் தொகுதிக்கு வந்து வாக்களித்து இருக்கேன். அதுதான் ரொம்ப பெருமை பட வேண்டிய விஷயம். சென்னைக்கு வந்ததுல இருந்து ஒரு தடவை கூட ஓட்டு போடுவதை தவறவிட்டதில்லை. வேட்பாளராக பேசுறதுக்கு முன்னாடி […]

Categories
மாநில செய்திகள்

திமுக – பாஜக இடையே வாக்குவாதம்… தள்ளுமுள்ளு… பெரும் பரபரப்பு…!!!

அரவக்குறிச்சி தொகுதி பல்லபட்டி வாக்குச்சாவடியின் திமுக மற்றும் பாஜக இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் மொத்தம் 88,937 வாக்குச் சாவடிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 234 தொகுதிகளிலும் 3998 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து உங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுங்கள். மேலும் பூத் ஸ்லீப் இல்லாதவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தாலே வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதுமட்டுமன்றி வாக்காளர் பட்டியலில் […]

Categories
மாநில செய்திகள்

எதில் வாக்களித்தாலும் பாஜக சின்னம் பதிவாவதாக புகார்… பரபரப்பு..!!

எதில் வாக்களித்தாலும் பாஜக சின்னத்தில் பதிவதாக புகார் எழுந்துள்ளது. தமிழகம் முழுவதும் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். பிரபலங்கள், அரசியல் கட்சி நிர்வாகிகள் காலையிலேயே தங்களது வாக்கு பதிவினை செலுத்தி வருகின்றனர். ஓட்டு போட வருவார்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து வர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் காய்ச்சல் உள்ளதா என்று சரிபார்க்கப்பட்ட பின்னரே ஓட்டுப்போட […]

Categories
மாநில செய்திகள்

வாக்காளர்களுக்கு பாஜக டோக்கன் வினியோகம்… பரபரப்பு புகார்…!!!

வாக்காளர்களுக்கு பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் ஆதரவாளர்கள் டோக்கன் தருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் மொத்தம் 88,937 வாக்குச் சாவடிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 234 தொகுதிகளிலும் 3998 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து உங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுங்கள். மேலும் பூத் ஸ்லீப் இல்லாதவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தாலே வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதுமட்டுமன்றி வாக்காளர் பட்டியலில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இளைஞர்களுக்காக “நண்பேன்டா” என்ற இணையதளம்… அசத்தல் அறிவிப்பு…!!!

பாஜக வெற்றி பெற்றால் வேலை தேடுபவர்களுக்கு நண்பேன்டா என்ற இணைய தளம் அமைக்கப்படும் என வானதி சீனிவாசன் உறுதி அளித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பெண்களை பற்றி பேச பாஜகவுக்கு என்ன அருகதை இருக்கு?… ப. சிதம்பரம் கடும் விமர்சனம்…!!!

பெண்களைப் பற்றி பேச அருகதை இல்லாத கட்சி பாஜக என்ற முன்னாள் மத்திய நிதியமைச்சர் விமர்சித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இரண்டு […]

Categories
தேசிய செய்திகள்

பெண்களைப் பற்றி பேச பாஜகவுக்கு அருகதை இல்லை… ப. சிதம்பரம் விமர்சனம்..!!

பெண்களை பற்றி பேச பாஜகவுக்கு அருகதை இல்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். இந்தியாவில் தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் பிரச்சாரங்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் பல கட்சிகள் போட்டி போட்டு தங்களது பிரச்சாரங்களை செய்து வருகின்றன. பெண்களைப் பற்றி பேச அருகதை இல்லாத கட்சி பாஜக என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். குடியுரிமை திருத்த சட்டம், பெட்ரோல் டீசல் விலை உயர்வு […]

Categories

Tech |