Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலின் தான் செய்யணும்…! திருமா சொன்னாருல…. அதே தான் நானும் சொல்லுறேன் …!!

செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, பாஜகவுக்கு எதிரான ஒரு சக்தி…. ஒரு வலுவான சக்தியாக திரள வேண்டும் என்பது தான் என்னுடைய கருத்தும். அப்பொழுதுதான் பாஜகவை எதிர்த்து முறியடிக்க முடியும். காங்கிரஸ் இல்லமால் எதிர்க்கட்சி கொண்டுவர வேண்டும் என்பது மம்தா உடைய கருத்து.மோடிக்கு எதிராக வலுவான எதிர்க்கட்சிகளை உருவாக்க ஸ்டாலின் முன்னெடுப்பு செய்யணும் என்ற திருமாவளவன் சொன்னதுதான் என்னுடைய கருத்தும். மோடி ஜனநாயகத்தை மதிப்பதில்லை என நீங்கள் சொல்லியுள்ளீர்கள். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் புத்தாண்டு வாழ்த்து செய்தியில் மோடி இந்தியாவை வல்லரசாக்கும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பிரதமர் யாருமே இப்படி செய்யல…! மோடிஜி யு ஆர் கிரேட்…! புகழ்ந்து தள்ளிய செல்லூர் ராஜீ ..!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, இந்தியாவில் பிரதமராக பதவி வகித்த எவரும்  தமிழருடைய பெருமையை, தமிழருடைய கலாச்சாரத்தை இந்த அளவிற்கு எடுத்து பேசியதாக வரலாறு இல்லை. எனவே அப்படிப்பட்ட புதிய வரலாறு படைக்கின்றவர், தமிழக மக்களுடைய கலாச்சாரங்கள், தமிழக மக்களுடைய தொன்மையை இன்றைக்கு உலகமெங்கும் பறைசாற்றிக் கொண்டிருக்கிறார் பாரதப் பிரதமர் அவர்கள் பொங்கல் தினத்தில்  வருகிறார் என்றால் தமிழக மக்களுக்கு மகிழ்ச்சியும்,  சந்தோஷமும் இருக்க கூடியது. பாரத பிரதமரை பொறுத்தவரை தமிழில் இருக்கின்ற முக்கியமான […]

Categories
அரசியல்

கட்சி தான் தீர்மானிக்கும்….. அப்போ எதுக்கு இப்பவே துண்டு போடுறீங்க….? யோகி ஆதித்யநாத் மீது விமர்சனம்…..!!

சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவிருக்கும் நிலையில், யோகி ஆதித்யநாத் சார்பில் பாஜக எம்.பி ஹர்நாத் சிங் யாதவ் முக்கிய கோரிக்கை வைத்திருக்கிறார். உத்திரபிரதேசத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. எனவே, பாஜக, பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, காங்கிரஸ் போன்ற கட்சிகள் தீவிரமாக களமிறங்கியுள்ளது. இந்நிலையில் பாஜகவின் தேசிய தலைவரான ஜேபி நட்டாவிற்கு, யோகி ஆதித்யநாத்தின் ஆதரவாளர் மற்றும் பாஜகவின் எம்பியாக இருக்கும் ஹர்நாத் சிங் யாதவ் ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறார். அதில் கிருஷ்ண கடவுளால் அதிகமாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மோடி நல்லா பேசுவாரு…! ஆனால் அங்க வரவே மாட்டாரு…. இது தமிழகத்துக்கு கேடு …!!

செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, பாராளுமன்றம் என்பது ஜனநாயகத்தின் இருதயம் போன்றதாகும். அந்த இதயத்துடிப்பு தான் பாராளுமன்றத்திலே மக்களுடைய அபிப்பிராயத்தை தெரிவிப்பதாகும். பண்டித ஜவகர்லால் நேரு பிரதமராக இருந்தபோது ஒரு நாள் கூட அவர் பாராளுமன்றத்திற்கு வராமல் இருந்தது கிடையாது. அனைத்து வாதங்களிலும் அவர் பங்கேற்பார். ஆனால் ஜனநாயகத்தைப் பற்றி வாய்கிழியப் பேசுகிற பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பாராளுமன்றத்திற்கு வருவதே கிடையாது. பாராளுமன்ற கட்டிடத்திற்கு வந்தாலும் சரி, அவருடைய இருக்கைக்கு வருவது கிடையாது, பாராளுமன்றத்தை முழுமையாக புறக்கணிக்கிறார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எங்கேயும் நடக்காத கொடுமை…. புதுக்கோட்டை சம்பவத்தில்…. ஒண்ணுமே செய்யாத பாஜக அரசு…. !!

செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, தமிழகத்தில் மழை வெள்ளத்தினால் ஏற்பட்ட சேதங்களை சீரமைக்க ஒன்றிய அரசு 6,230 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த நிதியை தமிழகத்திற்கு உடனடியாக பிரதமர் மோடி அவர்கள் வழங்க வேண்டும். ஆயுள் சிறைவாசிகள், நீண்டகாலமாக சிறையில் சிறைப்படுத்தப்பட்டு  இருப்போர், முன்விடுதலையாக ஓய்வு பெற்ற நீதியரசன் ஆதிநாதன் தலைமையில் குழு அமைத்து முதல்வர் ஸ்டாலின் ஆணை பிறப்பித்துள்ளார். இந்த குழு தமிழ்நாடு சிறைகளில் 10 மற்றும் 20 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடிபணித்த பாஜக அரசு… இரட்டை வேடம் போடுது…. தாறுமாறாக விமர்சித்த வைகோ …!!

செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதே நமது  நிலைப்பாடு. திமுக ஆட்சி வந்த உடனே நீட் பாதிப்புகள் குறித்து ஆராய நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவின் அறிக்கை நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. நீட் தேர்வை ரத்து செய்ய கோரி சட்டமன்றத்தின் திமுக அரசு சட்ட மன்றத்தில் செப்டம்பர் மாதத்தில் நிறைவேற்றிய சட்ட மசோதாவுக்கு தமிழக ஆளுநர் […]

Categories
அரசியல்

டிஜிபிக்கே ஆர்டரா…. தெறிக்க விட்ட  அண்ணாமலை…. வேற லெவல் தா போங்க….!!!!

பாஜக மாநிலத் தலைவரான அண்ணாமலை, காவல்துறை டிஜிபி அதிகாரிக்கு ரகசிய உத்தரவு பிறப்பித்திருப்பது தெரிய வந்திருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவிலில் சிறுபான்மை இன மக்கள் பாஜகவில் இணைவது குறித்த நிகழ்வு தனியார் மண்டபத்தில் நடந்தது. இதில் பங்கேற்ற, பாஜக மாநிலத் தலைவரான அண்ணாமலை பேசியதாவது, கடந்த மாதம் 31-ஆம் தேதியன்று, 3331 கோடி ரூபாய் மத்திய அரசு வழங்கியது. இந்த நிதி கடந்த வருடம் மே மாதம் ஏற்பட்ட பேரிடருக்காக உத்தரகாண்ட் போன்ற 6 மாநிலங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மோடி அரசுக்கு பயந்தாங்க… காலடியில் கப்பம் கட்டுனாங்க… அதனால பாராட்டிட்டே இருப்பாங்க …!!

செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் தொலைநோக்குப் பார்வையுடன் எடுத்த அரசியல் நிலைப்பாடு,  தமிழ் நாட்டின் எதிர்காலத்திற்க்காக, இந்துத்துவ சனாதன சக்திகளினுடைய சதிவேலைகளை அறுத்து எறிவதற்காக, திராவிட இயக்கத்தின் அடிப்படை கொள்கைகள் லட்சியங்கலான, சமூக நீதி, தமிழ்நாடு, தமிழர் தமிழ்நாட்டின் முன்னேற்றம் மாநில சுயாட்சி போன்றவற்றை நிலைநிறுத்துவதற்காக மேற்கண்ட முடிவு சரியானது என்பதை தமிழ்நாட்டு மக்கள் சட்டமன்ற தேர்தலில் அங்கீகரித்துள்ளனர். மோடியை வெண்கல மனிதர், இரும்பு மனிதர், கரும்பு மனிதர் என்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வலுவாக திரள வேண்டும்…! பிஜேபியை எதிர்க்கனும்…. மோடியை வீழ்த்தணும்… திருமாவை பின்பற்றும் வைகோ …!!

பிஜேபிக்கு எதிரான ஒரு வலுவான சக்தியாக திரண்டால் தான் பிஜேபியை எதிர்த்து முறியடிக்க முடியும் என என வைகோ கூறியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழ்நாட்டில் உடைய அரசியலில் மத்திய அரசின் ஊரக வஞ்சகமான போக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. குஜராத் மீனவர்களுக்கு…  ஒரு மீனவர்களுக்கு ஆபத்து என்றாலும் மோடி அரசு துடிக்கிறது, உடனடியாக நடவடிக்கை எடுக்கிறது. இங்கே தமிழக மீனவர்கள் இவ்வளவு கொடூரமாக தாக்கப்பட்ட பொழுதும் அதை கண்டிக்கவும் இல்லை, அதில் கண்டனம் தெரிவிக்கவும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

விரைவில்…. “பாஜக நாட்டை விட்டு அகற்றப்படும்!”…. காட்டமாக பேசிய காங்கிரஸ் தலைவர்….!!!!

புத்தாண்டை முன்னிட்டு சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் கேக் வெட்டி கொண்டாட்டம் நடைபெற்றுள்ளது. இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ்.அழகிரி, முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் சிறப்பான திட்டங்கள் செயல்பட்டு வருவதாகவும், தவறு செய்தவர்களுக்கு உடனுக்குடன் தண்டனை கிடைப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் முதல்வரின் இந்த அதிரடியான நடவடிக்கைகளை காங்கிரஸ் கட்சி முழு மனதோடு வரவேற்பதாக தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கு எடுத்துக்காட்டாக தமிழகம் இருந்து வருகிறது. இருப்பினும் தமிழகத்தில் பல சீர்திருத்தங்கள் கொண்டு வர வேண்டும். […]

Categories
அரசியல்

சீனா இலங்கையை நெருங்காமல் இருக்க…. “நான் ஒரு யோசனை சொல்றேன்”…. அத கேளுங்க….!!!!

பாஜகவின் மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி சீன நாட்டுடன் இலங்கை நெருக்கமாவதை தவிர்க்க, அந்நாட்டிற்கு ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் கடனை உடனடியாக கொடுக்குமாறு கோரிக்கை வைத்திருக்கிறார். இலங்கையில் சமீப மாதங்களாக கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. எனவே, அங்கு அத்தியாவசியமான பொருட்களுக்கான விலை வெகுவாக அதிகரித்திருக்கிறது. இதனால் அங்கு பஞ்சம் உருவாகும் ஆபத்து இருப்பதாக அந்நாட்டின் பொருளாதார வல்லுனர்கள் எச்சரித்திருக்கிறார்கள். இதற்கு முன்பு சீனா, இலங்கைக்கு அதிகமாக கடன் கொடுத்து அந்நாட்டின் பொருளாதார மையங்களை கைப்பற்றி […]

Categories
அரசியல்

உங்க சொந்தக் காசில் கூட்டம் போட்டு பேசுங்களே…. மக்கள் பணத்த வீணடிக்காதிங்க…. மாயாவதி பளார்….!!!

காங்கிரஸ் மற்றும் பாஜக, மக்கள் பணத்தில் கூட்டங்களை நடத்துகிறார்கள் என்று மாயாவதி கடுமையாக பதிலடி கொடுத்திருக்கிறார். உத்திரபிரதேசத்தில் தேர்தல் பணிகள் மும்முரமாக நடைபெற தொடங்கியிருக்கிறது. தேர்தல் ஆணையமும், தேர்தல் தகுந்த நேரத்தில் நடக்கும் என்று கூறியிருக்கிறது. எனவே, பாஜக, காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி போன்ற கட்சிகள் பிரச்சாரத்தில் தீவிரமாக இறங்கியிருக்கிறது. இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சி மட்டும் அமைதி காத்து வருகிறது. தற்போது வரை, எந்த கூட்டத்திலும் மாயாவதி பங்கேற்கவில்லை. அக்கட்சிக்கு முன்பு போன்று மக்களின் ஆதரவு […]

Categories
அரசியல்

“பிராமணர்களின் ஓட்டை மொத்தமாக அள்ள”…. பக்கா பிளான் போட்ட பாஜக…. வேற லெவல் தா போ….!!!

உத்திரபிரதேசத்தில் பாஜக பிராமண சமுதாயத்தின் ஓட்டுகளை பெறுவதற்கு புதிய திட்டம் தீட்டியிருக்கிறது. உத்திரபிரதேசத்தில் பாஜக, பிராமண சமுதாயத்தின் வாக்குகளை மொத்தமாக பெறுவதற்கு 4 பேர் கொண்ட கமிட்டியை உருவாக்கியிருக்கிறது. கடந்த மாதம் 26ஆம் தேதியன்று இந்த கமிட்டி உருவாக்கப்பட்டது. தற்போது இந்த கமிட்டி மாநிலம் முழுக்க 25 நாட்கள் பயணம் மேற்கொண்டு, பிராமண மக்களின் மொத்த ஓட்டுகளையும் பாஜகவிற்கு கிடைப்பதை உறுதி செய்யவிருக்கிறார்கள். தற்போது வரை சுமார் 80 பிராமண சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகளுடன் இந்த கமிட்டி […]

Categories
மாநில செய்திகள்

நகைக்கடன் தள்ளுபடி செய்துள்ளீர்களா…? இல்லை வாக்குறுதியைத் தள்ளுபடி செய்துள்ளீர்களா…. அண்ணாமலை விளாசல்….!!!

தமிழகத்தில் இன்று காலை பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டவர்களுக்கு நகை கடன் தள்ளுபடி கிடையாது என்று தமிழக அரசு அறிவித்தது. அந்த அறிவிப்பில் தமிழக அரசு தெரிவித்துள்ளதாவது: “கடந்த ஆண்டு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டவர்களுக்கு நகை கடன் தள்ளுபடி கிடையாது . நகை கடன் தள்ளுபடி பெறும் பயனாளிகளின் பட்டியலை இறுதி செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நகைக்கடன் பெற்ற 48, 84, 726 பெயரில் 35,37, 697 பேருக்கு நகை கடன் […]

Categories
தேசிய செய்திகள்

பாஜக ஆட்சிக்கு வந்தால்…. “50 ரூபாய்க்கு குவாட்டர் பாட்டில்”…. பாஜக பேச்சு…!!

ஆந்திரப்பிரதேச மாநிலம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக தீவிரமாக பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி ஆந்திரா மாநிலத்தில் பாஜக வெற்றி பெற வைத்தால் மது பாட்டில் விலை ரூ.50 விற்கப்படும் என்று மாநில பாஜக தலைவர் சோமு வீரராஜீ அறிவித்துள்ளார். விஜயவாடாவில் பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் பேசிய அவர், மாநில அரசு அதிக விலைக்கு தரமற்ற மதுவை மக்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவை இந்து நாடாக மாற்ற நாங்கள் யாரையும் கொலை செய்வோம்…. உறுதிமொழி எடுத்த பா.ஜ.க.வினர்….!!!!

உத்தரகாண்ட மாநிலமான ஹரித்வாரில் தர்ம சன்சத் என்ற இந்து அமைப்பு கடந்த 17-ஆம் தேதி முதல் 19 வரை 3 நாட்கள் ஒரு மாநாடை நடத்தியது. இந்த மாநாட்டில் உத்தரப்பிரதேச அமைச்சர் ராஜேஷ், பாஜக தலைவர் அஸ்வினி உபாத்யாயா உட்பட பல்வேறு பாஜக நிர்வாகிகள் பங்கேற்றனர். இதனையடுத்து இறுதிநாளில் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள், “இந்தியாவை இந்துக்களின் நாடாக மாற்றுவோம். இதற்காக கொலையும் செய்வோம்” என்று உறுதி மொழி எடுத்து உள்ளனர். இந்த உறுதிமொழி தற்போது இணையத்தில் வைரலாகி […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : யார் விலகினாலும் கூட்டணி தொடரும்….!  அண்ணாமலை அதிரடி….!!!!

கூட்டணியில் இணைந்து யார் விலகினாலும் அதிமுக-பாஜக கூட்டணி தொடரும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அம்மா ஆட்சி காலத்தில் இருந்து அதிமுகவும் பாஜகவும் கூட்டணி கட்சிகளாக தேர்தலை சந்தித்து வருகின்றது. அம்மா மறைந்த பிறகும் அந்த கூட்டணி தொடர்ந்து நீடித்து வருகிறது. அந்த வகையில் தற்போது நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. மேலும் தற்போது நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என்று பாரதிய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகம் தான் டக்கரு…. பாஜக ஆளும் மாநிலம் வேஸ்ட்…. சவால் விட்ட வேல்முருகன் ..!!

நீட் தேர்வுக்கு எதிரான மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க கோரி நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்,  நாங்கள் நீட் கொண்டு வந்தால் இங்கே தேனாறும் பாலாறும் ஓடும். இந்தியா முழுக்க மருத்துவத்துறையில் மறுமலர்ச்சி கிடைக்கும் என்கிறார்கள். நான் சொல்லுகிறேன் இன்று மத்திய அரசு ஆண்டு கொண்டிருக்கின்ற வடமாநிலங்களில் தமிழ்நாட்டினுடைய ஒரு மருத்துவக் கல்லூரிக்கு நிகராக ஒரு மருத்துவக் கல்லூரியை காட்டுங்கள், இன்றைக்கு பீகார், உத்திரப் பிரதேசத்தில், மோடி ஆளக்கூடிய  குஜராத்திலோ காட்டுங்கள். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பதில் சொல்ல வக்கில்லை…. ஏதோ சாக்கு சொல்லுது…. செம போடுபோட்ட வேல்முருகன் ..!!

நீட் தேர்வுக்கு எதிரான மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க கோரி நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், இன்றைக்கு தமிழ்நாட்டில் இருக்கின்ற எந்த மருத்துவ மனைக்குச் என்றாலும் வட இந்தியர்கள் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள் அவர்களுக்கு மருத்துவம் பார்ப்பது தமிழ் நாட்டு மருத்துவ கல்லூரிகளில், தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் பயிலுகின்ற நம்முடைய அண்ணன்மார்கள் நம்முடைய முன்னோர்கள் தான் இன்றைக்கு மருத்துவம் அளித்து கொண்டிருக்கிறார்கள். ஆக இந்த நீட் என்பது நம்மை வடிகட்டுவதற்கு, நம்மை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

டெல்லியிலே உட்கார்ந்துகிட்டு…! கேட்கலான மிரட்டல்… பாஜக நேரடி தலையீடு …!!

நீட் தேர்வுக்கு எதிரான மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க கோரி நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், கல்வி மாநிலப் பட்டியலில் இருந்தது. இன்றைக்கு என் மத்திய அரசு பட்டியலுக்கு நீங்கள் எடுத்துக் கொண்டீர்கள், துணைவேந்தர்கள் தமிழ்நாட்டில் இல்லாத திறமை உள்ளவர்களா இதர மாநிலங்களில் இருக்கிறார்கள். துணைவேந்தர்கள் நியமனங்களில் மத்திய அரசு நேரடியாக தலையிடுகிறது. இங்கே இருக்கின்ற ஆளுநர் அவர்கள் தங்களுக்கு வேண்டியவர்களை, விருப்பப்பட்டவர்களை இதர மாநிலங்களில் கொண்டு வந்து இறக்குமதி செய்து […]

Categories
மாநில செய்திகள்

பாசிச பாஜக மதிப்பளிக்கல…! கல்வியில் இருந்து அகற்ற நீட்… வேல்முருகன் சாடல் ..!!

நீட் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், இந்த நீட் ஏன் நாம் எதிர்க்க வேண்டும், ஏன் இந்த நீட் தமிழ்நாட்டில் இருந்து விரட்டி அடிக்கப்பட வேண்டும் என்பதை என்னை விட மிக சிறப்பாக நம்முடைய அருமை சகோதரர்  பிரின்ஸ் கஜேந்திரபாபு அவர்கள் மிக விளக்கமாக மாணவர்களுக்கு புரிகின்ற வகையில் எளிய முறையில் சொல்வார்கள். நானும் இதே இடத்தில் இந்த நீட்டுக்காக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மோடியின் சர்வாதிகார அரசு.. கைப்பாவையாக தமிழக ஆளுநர்… வேல்முருகன் ஆவேசம் ..!!

நீட் தேர்வுக்கு எதிரான மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க கோரி நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், தமிழ்நாட்டில் இருக்கின்ற அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கின்ற மாணவ செல்வங்களுடைய மருத்துவ கல்வி கனவை இன்றைக்கு நாசமாக்குகின்ற ஒரு மோசமான செயலாகத்தான் மத்திய அரசு செய்திருக்கிறது. இதைத்தான் இந்த அனைத்து இந்திய பெருமன்றம் கண்டிக்கிறது. மேடையிலே அமர்ந்திருக்கின்ற இன்றைக்கு நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினராக இந்தாலும் சரி,  திராவிட முன்னேற்றக் கழகமாக […]

Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

இது மக்கள் விரோத அரசு…. மாணவர் விரோத அரசு…. ஏற்க மறுக்கும் வேல்முருகன் …!!

நீட் தேர்வுக்கு எதிரான மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க கோரி நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், இன்றைக்கு தொடர் போராட்டங்களின் ஊடாக 700க்கும் மேற்பட்ட உயிர்களை பலிகொடுத்து விவசாயிகள் தங்கள் வாழ்வுரிமையை காத்து  இருக்கிறார்களே, அவர்களை கேட்காமல் அவர்களுக்கு எதிரான சட்டங்களை கொண்டு வந்து விவசாயிகள் மீது திணிப்பது, ஆக இதைத்தான் இந்த ஒன்றிய அரசு தொடர்சியாக செய்து கொண்டிருக்கிறது. அதில் ஒருவகை சட்டம் தான் இந்த நீட்டிற்கான சட்டம். ஆக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுகவுக்கு எதிராக ஆதாரம் இருக்கு…! பிரிண்ட் போட்டு தரவா ? கையில் வைத்துள்ள அண்ணாமலை ..!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,  என் கையில் ஒரு 300 வாட்ஸ் அப்பில், பேஸ்புக்கில், டுவிட்டரில் 300க்கும் மேற்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஐடிவிங் ஆட்கள், கட்சித் தலைவர்கள், அவர்கள் சார்ந்த திராவிட கழகத்தினர் பேசினதை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். ஒரு டாகுமெண்ட் போட்டு… அதில் என்னவெல்லாம் பேசி இருக்கிறார்கள் என்று நீங்கள் பாருங்கள். பிபின் ராவத்தை கொன்றது யார் ? அப்படி சொல்லி ஒரு யுகம், இது ஒரு யோகம், அது ஒரு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மாரிதாஸ் சொன்னதில் தவறு இல்லை.. ப்ளீஸ் ரெடியா இருக்கீங்களா ? அண்ணாமலை எச்சரிக்கை …!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, மாரிதாஸ் மீது யார் கேஸ் கொடுத்தா ? ஒரு கட்சியை சார்ந்த நிர்வாகி புகார் அளித்துள்ளார். இதுதான் கல்யாணராமன் அவர்களுக்கும்… இதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் ? தமிழ்நாட்டில் என்ன சட்ட ஒழுங்கு இருக்கிறது ? மாரிதாஸ் அவர்கள் சொன்னது,  நா மட்டும் சொல்லவில்லை. நேற்று அவருடைய பெயில்  வரும்பொழுது மாண்புமிகு நீதிபதி அவர்கள் என்ன சொல்கிறார்கள்…. இதெல்லாம் ஒரு வழக்கு என்று கொண்டு வரீங்களா ? இது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இவர்களுக்கு பவர் கிடையாது…! ரூல்ஸ் பேசிய தமிழக பாஜக…. வாயடைத்து போன எதிர்க்கட்சிகள் …!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் கராத்தே தியாகராஜன்,  வாக்காளர் பட்டியல் தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட வேண்டும், மாநில தேர்தல் ஆணையம் வெளியிட முடியாது. ரூல்ஸ் அதுபோன்று கிடையாது. டெல்லி தேர்தல் ஆணையம் தான் நவம்பரில் வாக்காளர் பட்டியலை வெளியிடுவார்கள், அதை வைத்துதான், இப்போ கார்ப்பரேஷனில் சட்டசபை படி கொடுப்பார்கள். இவர்கள் வந்து வட்ட வாரியாக பிரித்து கொடுப்பார்கள், இவர்கள் யாருக்கும் அந்த பவர் கிடையாது. வாக்காளர் பட்டியல் அதை வைத்துதான் 200 வார்டுகளில் பிரிக்கிறார்கள். சென்னை மாநகராட்சி […]

Categories
மாநில செய்திகள்

15நாள் இல்லாட்டி…. 20 நாள் வேணும்…. டைம் கேட்கும் பாஜக… ஏன் தெரியுமா ?

செய்தியாளர்களிடம் பேசிய கராத்தே தியாகராஜன், உள்ளாட்சி தேர்தல் சம்பந்தமாக சென்னை மாநகராட்சி 200 வார்டுக்கு  புகைப்படம் ஒட்டியுள்ள வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்கள். ஜனவரி 31-க்குள் தேர்தல் நடத்தியாக வேண்டும் சுப்ரீம் கோர்ட் அறிவுரை கொடுத்திருக்கிறார்கள். அதற்கான முன்னேற்பாடுகளாக வாக்காளர் பட்டியல் வெளியிட்டுள்ளார்கள். டெல்லி தேர்தல் ஆணையத்தில் மாநில தேர்தல் ஆணையம் இங்கு இருக்கிறது. அவர்கள் தான் நவம்பர் 1ல் வெளியீட்டாளர்கள், அந்த வாக்காளர் அட்டையின் அடிப்படையில்தான் கோயம்பேட்டில் இருக்கின்ற மாநில உள்ளாட்சி தேர்தல் ஆணையத்தின் சார்பாக வாக்காளர் […]

Categories
மாநில செய்திகள்

போலீஸ் ஸ்டாலின் கையில் இருக்கு…! துணை ராணுவப்படை வரட்டும்… தமிழக பாஜக கோரிக்கை …!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் கராத்தே தியாகராஜன், பிஜேபியின் சார்பாக பால் கனகராஜ், மற்றும் மாநில பொது செயலாளர் கருணாகரன், மாநில துணைத் தலைவர் வீ.பி துரைசாமி, சென்னை மாவட்ட பொறுப்பாளர் நாங்க எல்லாம் தேர்தல் ஆணையத்தில் ஒரு மனு கொடுக்கிறோம், தேர்தல்  முறையாக நடத்த வேண்டும் வெளிமாநில பார்வையாளர் போடவேண்டும், தேவைப்பட்டால் சிஆர்பிஎஃப் துணை ராணுவப் படையும் கொடுக்க வேண்டும் என்று சொல்லி கோரிக்கை விடுக்கிறோம். ஏனென்றால் சமீபத்தில் அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள், 100% வெற்றி […]

Categories
தேசிய செய்திகள்

ரொம்ப சந்தோசமா இருக்கு…! நம்ம உறவு சூப்பரா இருக்கு… குஷியான பிரதமர் மோடி …!!

இந்தியா வந்த ரஷியா அதிபர் புதினிடம் பேசிய பிரதமர் மோடி, கொரோனா காலத்திலும் இரண்டு நாடுகளுடைய முழு ஒத்துழைப்பும் கிடைத்துக் கொண்டிருந்தது. கடந்த 20 வருடங்களாக என்ன முயற்சி எடுக்கப்பட்டதோ, என்ன வளர்ச்சி நடந்ததோ அதற்கு உங்களுடைய முழு ஒத்துழைப்பு கிடைத்ததற்காக நான் என்னுடைய மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த பல வருடங்களாக உலக அளவில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு நிலையை கூட இந்தியா மற்றும் ரஷ்யா இடையே உள்ள உறவு நன்றாக நீடித்திருந்தது. […]

Categories
அரசியல்

தடுப்பூசி முகாமில் பிரதமர் படம் இல்லையா? – கொந்தளித்த பாஜகவினர்….!!!!

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே, தடுப்பூசி தடுப்பு முகாமில் இருந்த பேனரில், பிரதமர் புகைப்படம் இல்லை எனக்கூறி பாஜகவினர் அந்த பேனரை அகற்றியுள்ளனர். கொரோனா தொற்றை தடுப்பதற்காக ஒவ்வொரு வாரமும் தடுப்பூசி முகாம் தமிழ்நாடு முழுவதும் நடத்தப்படுகிறது. அதன்படி, இந்த வாரமும் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம், இளையான்குடி வட்டம் கிராமத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் கட்டப்பட்டிருந்த பேனரில் பிரதமர் புகைப்படம் இல்லை என கூறி அந்த பேனரை பாஜகவினர் அகற்றியுள்ளனர். அடுத்து பேனர் வைத்தால் […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN : தடுப்பூசி முகாமில் வைக்கப்பட்ட பேனர்…. பிரதமரின் படம் இல்லை…. பாஜகவினர் பரபரப்பு….!!!

தடுப்பூசி முகாமில் வைக்கப்பட்டிருந்த பேனரில் பிரதமர் மோடியின் புகைப்படம் இல்லை என்பதற்காக அதனை அகற்ற பாஜகவினர் முயற்சி செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இதில் மக்கள் ஆர்வமுடன் வந்து தொடர்ந்து தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். மேலும் தடுப்பூசி போடாதவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் சாலை கிராமத்தில் தடுப்பூசி முகாம் நடைபெற்று வந்தது. இந்த முகாமில் வைக்கப்பட்டிருந்த பேனரில் பிரதமரின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மொத்தம் 21…. பாஜக கேட்கப் போவது 10….. தாக்குப் பிடிக்குமா அதிமுக….? என்ன நடக்குதுன்னு பார்ப்போம்…!!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 10 மேயர் பதவிகளை அதிமுகவிடம் இருந்து பாஜக எதிர்பார்ப்பதாக கூறப்படுகின்றது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பல காட்சிகளை தமிழ்நாடு பார்ப்பதற்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் பாஜக செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் சமீபத்தில் தான் ஊரக உள்ளாட்சி தேர்தலின் கடைசி கட்டம் நடந்துமுடிந்தது. அதன் முதல் கட்டம் அதிமுக ஆட்சியில் நடைபெற்றது. தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்திற்கு இதற்கு முன்பு 15 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”நீ கிறிஸ்துவ மதத்திற்கு வா”… ஜேசு கிருஸ்து படம் வைக்கணும்… எல்லா ஹிந்துக்களிடமும் பிரச்சாரம் …!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, வன்னியர் குல சத்திரியர்களுக்கும், பட்டியல் சமுதாய மக்களுக்கும் மோதல் உருவாக்கி கலவரம் கொண்டுவந்து இந்து சமுதாயத்தில் ஏற்றத் தாழ்வுகள் இருக்கு, கலவரம் இருக்கிறது அதனால் நீ கிறிஸ்துவ மதத்திற்கு வா என்று மதம் மாற்றுவதற்கான முயற்சி ஜெய் பீம் படம். அதனால தீய நோக்கத்தோடு….. பார்வதியம்மாள் பெயர் மாற்றினது, சமுதாயத்தின் பெயர் மாற்றினது. அதே மாதிரி அந்தோணி சாமியை இந்துவாக காட்டுறது…. அங்க வந்து நான் கேக்குறேன்… அங்க  […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உண்மையான வில்லன் ? அதை ஏன் மாற்ற வேண்டும் ? இந்துக்களுக்கு எதிராக செய்வதா ? எச்.ராஜா சரமாரி கேள்வி …!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, ஜெய்பீம் படத்திற்கு வெளியான அறிக்கை மோசடியான அறிக்கை. ஏனென்றால் நீங்கள் பூலான்தேவி வழக்கில் என்ன நடந்தது ? கோர்ட்டு அவர்களுக்கு ராயல்டி கொடுக்கணும் தீர்ப்பு வந்ததா இல்லையா ? அப்போ நீங்கள்….  நான் என்ன சொல்கிறேன் முதலில் பாதிக்கப்பட்டவர் குறவர் சமுதாயத்தை சேர்ந்தவர். அதனால் நீங்கள் அந்த சமுதாயத்தையும், அந்த பார்வதி அம்மாள் என்கின்ற பெயரையும் எடுத்ததே உள்நோக்கம் கொண்டது. ஏனென்றால் பூலான் தேவி படத்தில் வந்த சூழ்நிலை தனக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சின்ன சின்ன விஷயத்தை பெருசா ஆக்காதீங்க…. அதிமுகவை சீண்டிய எச்.ராஜா …!!

செய்தியாளர்களை சந்தித்த பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, பாரதிய ஜனதா கட்சி சட்டமன்ற தலைவர் கட்சி என்று இருக்கலாம். சின்ன சின்ன விஷயங்கள் எல்லாம் பெரிய விஷயமாக பண்ணாதிங்க, சட்டமன்ற கட்சித் தலைவர். இன்றைக்கு எதிர்க்கட்சியாக மிக உயர்ந்த குரல் கொடுத்து கொண்டிருக்கிறது பாரதிய ஜனதா கட்சி. அதனால் யாரவது செய்திருக்கலாம். உயர்நீதிமன்றம் எங்கே இருக்கிறது, நான் ஒன்றும் பொய் சொல்லவில்லையே. விழுப்புரம் பேருந்து நிலையம், புதுக்கோட்டை பேருந்து நிலையம் எல்லாம் எதுல இருக்கு,  நான் திமுக, […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்துக்கு விடியலே இல்லை…! எதுக்கு ஆட்சில இருக்கீங்க.. H ராஜா விளாசல் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, 2015 தீபாவளியின் போது நான் மாயவரத்தில் இருந்தேன், மறுநாள் அங்கிருந்து சென்னைக்கு போகும் போது சாலையில் தண்ணீர் இருக்கு, வீட்டில தண்ணீர் இருக்கு, நிலத்தில் தண்ணீர் இருக்கு, கொள்ளிடத்தில் தண்ணீர் இல்லை. என் கண்ணால் பார்த்தது மாயவரத்தில் இருந்து சென்னை போகின்ற வரை வழியில் இருந்த கொள்ளிடம் எல்லாம் உலர்ந்து இருக்கு. இன்றைக்கு பார்த்தீர்கள் என்றால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் இருந்து லிப்ட் முறைப்படி எல்லா நீர்நிலைகளும் நிரப்பப்பட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ராமதாசை கைது செய்த ”ஜெ”… ஊரை ஏமாத்திட்டு அலையுறாங்க… யாரும் நம்பாதீங்க …!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட புகழேந்தி,  அம்மா எந்த காலகட்டத்திலும் பிஜேபியோடு ஓட்டோ, உறவோ இல்லை நான் ஒரு பெரிய தவறை செய்துவிட்டேன் என்று சொன்னார்கள், அங்கே கூட்டணி. சட்டமன்றத்தில் பாமக கட்சியுடன் கூட்டணி வைத்து ராமதாஸ்ஸை கைது செய்து பேசி இருக்கிறார்… அதை திரு ஸ்டாலினும் குறிப்பிட்டிருக்கிறார். நீங்கள் படித்தால் அதில் இருக்கும்… சட்டசபை நடவடிக்கையில் குறிப்பில் இருக்கு, அதில் தெளிவாக இருக்கு…. இத்தனை பாலங்களை வெட்டினார்கள், மரங்களை வெட்டினார்கள், இவ்வளவு கொடுமைகளை செய்திருக்கிறார்கள், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திராவிடியன் ஸ்டாக் என்றால்…. ஒழுக்கம் தேவை இல்லை… திமுகவை சீண்டும் எச்.ராஜா

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, நீங்கள் பார்த்தீர்கள் என்றால் கருணாநிதி முதலமைச்சராக இருக்கும்போது வேட்டியை மடித்துக் கொண்டு தண்ணீரிலே இறங்கினார், ஸ்டாலின் பேண்டை தூக்கிவிட்டு இறங்குகிறாரா ? என்ன ஒரு குடும்பத்தோட ஆட்சி 54 ஆண்டு காலமா உள்ளது திரவிடியன் ஸ்டாக். ஆனால் இதே இது மாறி மாறி நடந்து கொண்டிருக்கிறது. ஏன் திராவிடியன் ஸ்டாக் என்று சொன்னாலே தனிமனித நெறிமுறைகள் ஒழுக்கம் தேவை இல்லை. பொது வாழ்வில் ஒழுக்கம் நெறிமுறை தேவை இல்லை, நிர்வாகத்தில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அண்ணாமலை பேசுனது இருக்கு…! உன்னை நம்ப முடியாது ராஜா… பாஜகவை சீண்டும் சீமான் …!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், வேளாண் சட்டம் திரும்ப பெற்ற பின்பும் விவசாயிகள் போராட்டம் நடத்தியது குறித்து பேசிய அவர், திரும்ப போராட வேண்டுமென்றால் நான் தானே போராடுகிறேன், நீங்க இந்த மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சித் தலைவராக இருக்கின்ற அருமை சகோதரர் அண்ணாமலை அவர்கள் பேசிய பேச்சை நீங்கள் பாக்குறீங்களா ? 500 ஆண்டுகள் ஆனாலும் ஒரு கமாவை  கூட நாங்கள் மாற்ற மாட்டோம், பயப்படுவதற்கு காங்கிரஸ் கிடையாது, பிஜேபி என்று பேசினது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பிட் அடிக்க கொடுக்குறாங்க…! தாய் மொழியே தெரில… ”போ” அப்படினு சொல்லணும் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், முதல்வர் வந்து ஆளுநரை சந்தித்து இருக்கிறார் நீட் தேர்வை பற்றி இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, நீட் தேர்வு தொடர்பாக சந்தித்தார் என்று யார் சொன்னது ? நீட்டை தான் அவர்கள் நீக்க முடியாது என்று சொல்லிவிட்டார்கள்.  மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் கொடுத்து, அப்படி கொண்டு வந்துட்டீங்க. ஆனால் ஆட்சிக்கு வருவதற்கு முன்னாடி நாங்கள் வந்தால் நீட்டை  எப்படி நீக்குவது என்று எங்களுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வாய்க்கு வந்தபடி பேசுனாரு…! இதுல்லாம் யோக்கியமா ? எச்.ராஜா கடும் தாக்கு …!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த  தலைவர் எச்.ராஜா, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை என்று தமிழகம் முழுவதும் பொதுமக்களும், விவசாயிகளும் மிக கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கிறார்கள். எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்போது திரு ஸ்டாலின் அவர்கள் ஒரு விவசாயிக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என கேட்டார். ஆனால் இன்றைக்கு எவ்வளவு அறிவித்திருக்கிறார்… ஹெக்டருக்கு 20 ஆயிரம், அப்போ அன்னைக்கி பேசினது யோக்கியமான பேச்சா, இல்லை இன்றைக்கு பேசுவது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பல கருத்து முரண்இருந்தாலும்…! அது மட்டும் நடக்கக்கூடாது…. பெருமைப்படும் திருமா …!!

திரிபுராவில் நடந்த வன்முறையை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய திருமாவளவன், நம்மையெல்லாம் மனிதர்களாய் கருதிய மகத்தான தலைவர் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் அரசியலமைப்பு சட்டத்தின் முகவுரையை எழுதுகிறபோது… இந்த புதிய இந்திய தேசத்திற்கான ஒரு கொள்கை அறிக்கையாக அதை எழுதுகிறார். இதுதான் அந்த முகவுரையின் அடிப்படை நோக்கம். ஏனென்றால் பழைய இந்தியாவை தகர்க்க போகிறோம் என்று பொருள். சனாதன இந்தியாவை தகர்க்க போகிறோம் என்று பொருள். பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வை இங்கே நிலைநிறுத்தியிருக்கிற வர்ணாசிரம கோட்பாடுகளை […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING : எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதிலளிக்க தயார் – பிரதமர் மோடி!!

அமைதியான முறையில் விவாதங்கள் நடைபெற வேண்டும் என எதிர்க் கட்சிகளுக்கு பிரதமர் மோடி கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ள நிலையில், பிரதமர் மோடி டெல்லி நாடாளுமன்ற வளாகத்திற்கு வந்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், மிக முக்கியமான ஒரு கூட்டத் தொடரில் ஆக்கபூர்வமான விவாதத்தை மக்கள் எதிர்பார்க்கின்றனர். உருமாறிய புதிய வகை ஓமிக்ரான் தொடர்பாக நாம் மிகவும் கவனமாக, எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். அனைத்து விவகாரங்கள் தொடர்பாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உலகமே அப்படி இருக்கும் போது…. இந்தியா மட்டும் ஏன் அப்படி இருக்க கூடாது ? இரத்ததிலே ஓடணும்னு நினைப்பாங்க …!!

திரிபுராவில் நடந்த வன்முறை சம்பவங்களை கண்டித்து நடந்த ஆர்பாட்டத்தில் பேசிய திருமாவளவன், உண்மையான அரசியலைச் சொல்லி மக்களை அணி திரட்டும் போது உணர்ச்சி வயப்பட மாட்டான். சாதி வெறியும், மத வெறியும் அவனுக்கு இளமையிலேயே குருதி ஓட்டத்தில் இருப்பதனால் அதை அறுவடை செய்து கொள்ள விரும்புகிறார். அந்த உணர்வை பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறார். மக்களிடத்தில் இயல்பாக இருக்கின்ற சமூக கட்டமைப்பில் மேலோங்கி இருக்கக்கூடிய அன்றாட வாழ்வில் அவன் எதிர்கொண்டு வருகிற சாதி மத உணர்ச்சியை தங்களின் அரசியல் நோக்கங்களுக்கு […]

Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

உதறி தள்ளிடுவாங்க..! தூக்கி எறிவாங்க… குறைத்து மதிப்பிடாதீங்க… டேஞ்சரான பாஜக ..!!

திரிபுரா வன்முறையை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய திருமாவளவன், பாஜக பெரும்பாலான்மை வாதம் அடிப்படையில்….. ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி, தொடர்ந்து ஆட்சியை தக்க வைப்பதன் மூலம், இந்த அரசியலமைப்புச் சட்டத்தை உதறி எறிந்து விட முடியும். தூக்கி எறிந்துவிட முடியும் என்பதுதான் அவர்களின் கனவு திட்டம். ஆட்சிக்கு வருவது என்பது நம்மைப் போல கொஞ்ச நாள் அதிகாரத்திலிருந்து அந்த அதிகாரத்தை சுவைக்கலாம் என்பதல்ல. பிஜேபி காரர்களை அப்படி குறைத்து மதிப்பிட்டு விடாதீர்கள். அவர்கள் வெறும் அதிகார வெறியர்கள் அல்ல. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எங்களுடைய உயிர்…. எங்களுடைய இரத்தம்… எங்களுடைய சதை… எல்லாமே இதான்… நெகிழ்ந்து போன அண்ணாமலை …!!

பாஜக கட்சி அலுவலகம் திறப்பு விழாவில் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை, பாரதியார் அவர்கள் பிறந்த ஊர், ‘தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை என்றால் ஜகத்தினை அழித்திடு’ என்று சொன்ன பாரதியார் பிறந்த ஊர் இது. அந்த ஊரிலேயே உங்களுக்கு தெரியும்…. இந்தியா முழுவதிலுமே 60 கோடி மக்களுக்கும் மேல் கொரோனா காலகட்டத்திலே ஏழைகளுக்கான உணவு திட்டத்தின் மூலமாக 5 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு வீடு வீட்டுக்கு நம்முடைய பாரத பிரதமர் கொண்டு போய்ச் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வேளாண் சட்டம் இரத்து…! மோடி எடுத்த முடிவல்ல ? பாஜக ”ப்ளான்”னை போட்டுடைத்த திருமா …!!

திரிபுரா வன்முறை சம்பவத்தை கண்டித்து நடந்த ஆர்பாட்டத்தில் பேசிய திருமாவளவன், பாரதிய ஜனதா கட்சியின் கொள்கைக் கோட்பாடுகள் அல்லது செயல் திட்டங்கள் யாவும் பாரதிய ஜனதா கட்சியில் தலைவர்களால் முடிவு செய்யப்படுவதில்லை. ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் தலைவர்களால்  முடிவு செய்யப்படுகிறது. இந்த மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெரும் நடவடிக்கைகளை கூட, மோடியே தனிப்பட்ட முறையில் இந்த முடிவை எடுத்திருப்பார் அல்லது பிஜேபி தலைவர்கள் சேர்ந்து இந்த முடிவை எடுத்திருப்பார்கள் என்று நாம் உறுதியாகச் சொல்ல முடியாது. பின்னணியில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓபிஎஸ் அண்ணே…! பெண்கள் கண்ணீர் வடிக்குறாங்க… மோடி கிட்ட சொல்லுங்க…!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட புகழேந்தி,  சசிகலா பொதுக்குழு கூட்டணுமா, அவங்க போது செயலாளரா இல்ல, இவங்க போட்ட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இவங்க போட்டதெல்லாம் கரெக்டா என்று பார்க்க வேண்டியது நீதிமன்றம். நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருக்கிறது, இவர்கள் எப்படி நடத்த முடியும். தேர்தல் ஆணையம் கேட்கிறது என்பதற்காக நான் நடத்துகிறேன் என்று சொன்னால், தேர்தல் ஆணையத்தைவிட பெரியது நீதிமன்றம் பெருசு, தேர்தல் ஆணையத்தின் உத்தரவை நீதிமன்றம் சரி பண்ணலாம், நீதிமன்றத்தின் உத்தரவை தேர்தல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடடே..! 94லட்சம் பெண்களுக்கு.. ”ரூ 1,500” கொடுத்த மோடி… குஷியாக பேசிய அண்ணாமலை ..!!

பாஜக கட்சி அலுவலக திறப்பு நிகழ்ச்சியில் பேசிய பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, 35 ஆண்டு ஆண்டு காலமாக இந்த கட்சியை வளர்த்து கண்ணில் இருந்து வரக்கூடிய கண்ணீருக்கு என விலை கொடுக்குறீர்கள் சகோதர சகோதரிகளே, அதுமட்டுமல்ல இங்கு இவ்வளவு நம்முடைய சகோதரிகள் வந்திருக்கின்றீர்கள், உங்களுக்கு தெரியும். இந்த ஆட்சி காலத்தில் மட்டும் ஒரு சகோதரிக்கு சமத்துவம் இருக்கிறது. இது பாரதிய ஜனதா கட்சியில் மட்டும் தான். தமிழகத்திலே 55 லட்சம் வீடுகளில் கழிப்பறை நம்முடைய மோடிஜி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எல்லா பக்கமும் படம் இருக்கு…! எங்களால் சகிக்க முடியல… முதல்வர் போட்ட உத்தரவு … இந்தியாவில் பெரும் பரபரப்பு ..!!

திரிபுராவில் நடந்த வன்முறை சம்பவங்களை கண்டித்து நடந்த ஆர்பாட்டத்தில் பேசிய திருமாவளவன், 35 ஆண்டு காலமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அந்த மண்ணில் ஆண்டு கொண்டிருக்கின்ற நிலையில் அவர்களின் அடையாளங்கள் ஆங்காங்கே இருக்கத்தான் செய்யும். அதை சகித்துக் கொள்வதற்குரிய பெருந்தன்மை மதவெறி கும்பல் இடம் இல்லை. திரும்புகின்ற திசையெல்லாம் ஸ்டாலின் படம். இப்போது இருக்கிற முதல்வர் சொல்கிறார். பிப்ளப் குமார் தேவே அவருடைய பெயர் முதலமைச்சர்…. அவர் சொல்கிறார் நாம் தொடர்ந்து 30 வருடமாக ஆட்சியில் இருக்க […]

Categories

Tech |