Categories
அரசியல் தேசிய செய்திகள்

7 தேர்தல் அறக்கட்டளைகள் மூலம்…. பாஜகவுக்கு ரூ.212 கோடி நன்கொடை….!!!!

கடந்த 2020 -2021 ஆம் நிதி ஆண்டில் 7 தேர்தல் அறக்கட்டளைகள் நன்கொடையாக ரூ.258.49 கோடியை பெற்றுள்ளன. அதிலிருந்து 82 சதவீதம் அதாவது ரூ.212.05 கோடியை நன்கொடையாக பெற்றுள்ளது. தேர்தல் அறக்கட்டளை என்ற அரசு சாரா அமைப்புகள் பெரு நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களிடம் இருந்து நன்கொடைகளை பெற்று அதனை அரசியல் கட்சிகளுக்கு வழங்கி வருகின்றன. அரசியல் கட்சிகளின் தேர்தல் வெளிப்படைத்தன்மை உருவாக்கும் நோக்கத்தில் இந்த அறக்கட்டளை செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் தேர்தல் அறக்கட்டளைகள் பெற்ற நன்கொடை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

புகழ்ந்து பேசுனா விருது கொடுப்பாங்க – பாஜகவை நக்கலடித்து, விமர்சித்த சீமான் …!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ் தேசிய இனத்துக்கு என்று ஒரு தேசம் வேண்டும் என்று சிந்தித்த பெருந்தமிழர், அதற்காகவே நாம் தமிழர் என்ற அரசியல் பேரியக்கத்தை தொடங்கி, அயர்லாந்தில் ஐரிஷ் ….. நாங்கள் ஐரிஷ் மக்கள் என்கின்ற அமைப்பை தொடங்கி அவர்கள்,  தங்களுக்கென்று தனி நாடு கேட்டுப் போராடிய போது,  அவர்கள் டெய்லிமிரர் என்கின்ற ஒரு இதழை நடத்தினார்கள். அங்கே படிக்க சென்ற நம்முடைய ஐயா சி பா ஆதித்தனார் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எருமைமாடு கூடத்தான் கருப்பு – சீமான் பதிலடி ….!!

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை நானும் கருப்புதான். நானும் ஒரு திராவிடன். நான் யுவன் சங்கர் ராஜாவை விட அட்ட கருப்பு. கருப்பு திராவிடன் நான் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.அண்ணாமலையின் இந்த கருத்து தமிழக அரசியலில் விவாதப் பொருளாகி உள்ளது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  கருப்பாக இருந்தால் திராவிடனா ? எருமை மாடு கூடத்தான் கருப்பாக இருக்கிறது. அதற்காக அதுவும் திராவிடரா ?  […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஐ.டி விங்கின் திடீர் ”ட்ரெண்டிங்” திருப்பி அடித்த பாஜக… கெத்து காட்டிய அண்ணாமலை…!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, டிஎம்கே  ஐ.டி விங் இளையராஜா அவர்களை பற்றி தரக்குறைவாக ட்ரெண்ட், ஹேஷ்டாக்  எல்லாம் செய்தார்கள். இதற்காகத்தான் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து நானும்,  நம்முடைய தலைவர்களும், நம்முடைய அமைச்சர்கள் முருகன் அவர்களும், அதேபோல் பாரதிய ஜனதா கட்சியில் இதற்கு முன்பு தலைவியாக இருந்து,  இப்போது அவருக்கும் கட்சிக்கும் கூட உறுப்பினர் கிடையாது… தமிழிசை சவுந்தரராஜன் அக்கா தெலுங்கானாவின் ஆளுநர்,  புதுச்சேரியின்  அட்மினிஸ்ட்ரேட்டர் அவர்களும் கருத்து சொல்லி இருக்கிறார்கள். இந்த அடிப்படையில்தான் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ப்ளீஸ் அரசியல் செய்யாதீங்க… ! அவரு பாஜகவே இல்லை…! மக்கள் அன்பை பெற்றவர்….!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை,  இளையராஜா அவர்கள் பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்தவர் கிடையாது. எட்டரைக் கோடி  தமிழக மக்களின் முழு அன்பையும் பெற்றவர். அதனால் என்னுடைய வேண்டுகோள்…. இதை தயவு செய்து யாரும் அரசியலாக்க வேண்டாம்.  நான் உறுதியாகச் சொல்வேன். நம்முடைய ஐயாவுக்கு பாரத ரத்னா கொடுக்க வேண்டும் என்பது தமிழக பாரதிய ஜனதா கட்சியின்   உறுதியான வேண்டுகோள். அவருடைய மெட்டுக்கள்,  தமிழ் மக்களுக்கு ஆற்றி  இருக்கக்கூடிய சேவை என்றால் பாரத ரத்னா […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக பிஞ்சு போன பஜ்ஜி…. 70வருஷமா அரசியல் செய்யுது…. சத்தியம் செய்த அண்ணாமலை …!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, என்னைவிட கருப்பு தமிழன்,  கருப்பு திராவிடன் யார் இருக்கா ? யுவன் சங்கர் ராஜா அவர்களை விட கறுப்பு நான். யுவன்சங்கர்ராஜா அவர்களை விட  கறுப்பு தமிழன் நான். யுவன் சங்கர் ராஜா அவர்களை விட கருப்பு திராவிடன் நான். அதனை யுவன் சங்கர் ராஜா சகோதரருக்கே சொல்லுகின்றோம்… நானும் கருப்புதான். கருப்பு திராவிடன் தான். தயவுசெய்து யாரோ ஒருத்தரு ஸ்டேட்மெண்ட் கொடுக்கிறார்கள் என்று சொல்லாதீங்க. உடனே பாரதிய […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகத்தில், மீண்டும் பா.ஜ.க ஆட்சி அமைக்கும்….. ஜே.பி.நட்டா பேட்டி….!!!

கர்நாடக மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில், நேற்று முன்தினம் பாரதிய ஜனதா சார்பில் விஜயநகர் மாவட்டம் முத்துப்பேட்டையில் செயற்குழு கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டம் இரண்டாவது நாளாக நேற்று நடைபெற்றது. இதில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா வருகை தந்திருந்தார். அப்போது அவர் பேசியதாவது: “5 மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 4 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தில் 5 பேருக்கு மத்திய அமைச்சர் பதவி…. 50 ஆயிரம் கோடி நலத்திட்டம்….. மாஸ்டர் பிளான் போடும் அண்ணாமலை….!!!!

வரும் மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் 25 தொகுதிகளில் பாஜக அரசு வெற்றி பெற்றால் தமிழ்நாட்டுக்கு 5 மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு வருடங்கள் உள்ள நிலையில் தற்போது இருந்து அதற்கான பணிகளை பாஜக அரசு தொடங்கியுள்ளது. தமிழகத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக அதிமுகவுக்கு அடுத்தபடியாக அதிக வாக்குகளை பெற்று பாஜக கட்சி இருந்தது .அதே உற்சாகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான பணியை […]

Categories
அரசியல்

ஒருபோதும் இது நடக்காது!…. “தமிழக மக்கள் எதிர்த்து நிப்பாங்க”…. சீமான் எச்சரிக்கை….!!!!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆங்கிலத்துக்கு மாற்றாக ஹிந்தி மொழியை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு கருத்து தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், முக்கிய பிரபலங்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். திமுக எம்.பி. கனிமொழி, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் அமித்ஷாவின் கருத்துக்கு எதிர்வினை ஆற்றியுள்ளனர். இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அமித்ஷாவின் கருத்துக்கு கடும் கண்டனம் […]

Categories
அரசியல்

பாஜக மாஸ்டர் பிளான் …. புகழ்பெற்ற ஆன்மீக வாதியிடம் ஒப்படைப்பு….!!!!!

ஐந்து ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சென்னை ஆர்கே நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் நோட்டாவை விட குறைந்த வாக்குகளை பெற்ற தேசிய கட்சியான பாஜக விற்கு இன்று தமிழக சட்டமன்றத்தில் 4 எம்எல்ஏக்கள் இருப்பது மிகப்பெரிய வளர்ச்சி தான். இதன் மூலமாக தமிழ்நாட்டில் ஒரு காலமும் மலரவே மலராது என சொல்லப்பட்டு வந்த பாஜகவின் தாமரை இன்று அங்கொன்றும், இங்கொன்றுமாக பூத்து இருப்பதால் அந்த கட்சியின் தலைமை பூரிப்படைந்து இருக்கிறது. மேலும் அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலிலும் நாங்கள் […]

Categories
அரசியல்

“இதுதாங்க அவர் தைரியம்”… துரை வைகோ வார்னிங்…!!!!

தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் சொத்து வரிகள் உயர்த்தப்படுவதாக கடந்த ஒன்றாம் தேதி தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டிருந்தது. இதனால் சென்னை உள்ளிட்ட 25 மாநகராட்சிகளில் சொத்து வரி 25 சதவிகிதம் முதல் 150 சதவீதம் உயர்த்தப்படுவதாக அரசாணையில் கூறப்பட்டிருந்தது. இதற்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தங்களது எதிர்ப்பை தெரிவித்து இருக்கிறது. மேலும் திமுக கட்சியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் சொத்துவரி உயர்த்திய முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திருக்கிறது. இந்த […]

Categories
தேசிய செய்திகள்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மகன் பைசல் பட்டேல்…. பா.ஜ.க.வில் சேரலாம்…..!!!!!!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர், மறைந்த அகமது பட்டேலின் மகன் பைசல் பட்டேல் காங்கிரசின் தொடர்பில் இருந்து  விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குஜராத்தை சேர்ந்த  பைசல்பட்டேலின்(41) இந்த முடிவு சிதைந்துபோன நிலையில் உள்ள பழம்பெரும் காங்கிரஸ் கட்சிக்கு மற்றொரு அடியாக கருதப்படுகிறது. காங்கிரசின் தலைசிறந்த தலைவர்களில் ஒருவரும் பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் சிறப்பான ஆற்றல் பொருந்திய அகமது பட்டேலின் மகன் தான் பைசல் படேல் ஆவர். காந்தியடிகளின் தீவிரமான விசுவாசியான அகமது பட்டேல் கட்சிக்கு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்…. வருவாய்த்துறையினரை கண்டித்து…. பாஜகவினர் ஆர்ப்பாட்டம்….!!

அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி பா.ஜ.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டம் புதுசத்திரத்தில் உள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு பா.ஜ.க கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வாணக்காரன்புதூரில் அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றக்கோரியும், தனி நபருக்கு ஆதரவாக செயல்படும் வருவாய்துறையினரின் செயலை கண்டித்தும் இந்த ஆர்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதற்க்கு பாஜக பட்டியல் அணி மாவட்ட தலைவர் ராம்குமார் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து மாவட்ட பொதுச்செயலாளர்கள் முத்துக்குமார், சேதுராமன், வெங்கடாசலம், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“பா.ஜ.க தலைவர் அண்ணாமலை”… சிங்கத்திற்கு எதுக்கு பாதுகாப்பு?…. பதிலடி கொடுத்த எஸ்.ஆர்.சேகர்…..!!!!!

தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு ஒய் பிரிவு பாதுகாப்பை மத்திய உள்துறை அமைச்சகமானது வழங்கியிருக்கிறது. பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. இதனிடையில் சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளார்கள். தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றதில் இருந்து அந்த கட்சியில் துடிப்புடன் செயல்பட்டு வருகிறார். மேலும் உள்ளாட்சித்தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு கட்சிக்கு குறிப்பிடத்தக்க வெற்றியை தேடித் தந்துள்ளார். அத்துடன் தமிழ்நாட்டில் பா.ஜ.க. வலுவாக காலூன்ற வேண்டும் என பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார். […]

Categories
அரசியல்

எங்கள் திட்டத்தை பாஜக முறியடிக்கிறது….!! அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டு….!!

பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்த சிறிது காலங்களிலேயே வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருட்களை விநியோகிக்கும் திட்டத்தை முதல்வர் பகவந்த் மான் செயல்படுத்த திட்டமிட்டதாகவும் ஆனால் அதனை மத்திய பாஜகவினர் தடுத்து நிறுத்துவதாகவும் ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, பஞ்சாபில் முதல்வராக பதவியேற்றுள்ள பகவந்த் மான் வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருட்களை விநியோகிக்கும் திட்டத்தை அறிவித்தார். இதனை செயல்படுத்த டெல்லியில் நாங்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“எங்கள் தலைவர் என்னை நீக்கமாட்டார்”…. கட்சிக்குள் அதிர்வுகள்…. வெளியான பரபரப்பு தகவல்…..!!!!!!

தமிழக பாஜகவின் புதிய நிர்வாகிகள் பட்டியல் கசிந்து கட்சிக்குள் அதிர்வுகள் ஆரம்பமாகிவிட்டது. அதன்படி மாநில கலைப்பிரிவு தலைவர் பதவியிலிருந்து காயத்ரி ரகுராம் நீக்கப்படுகிறார். ex எம்.பி சசிகலா புஷ்பா பெண்கள் பிரிவு த் தலைவராக நியமிக்கப்படலாம். பால் கனகராஜ், விபி துரைசாமி, கேபி ராமலிங்கம், கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோருக்கு முக்கியமான பொறுப்புகள் வழங்கப்படும். பிற கட்சியினரை வளைப்பது தான் இவர்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கிய அசைன்மென்ட் என்று கூறுகின்றனர். இந்நிலையில் “என்னை பதவியில் இருந்து நீக்குவது தொடர்பாக பாஜக […]

Categories
அரசியல்

“உங்க அரசியல் இங்கே செல்லாது…!!” பாஜக அண்ணாமலை குறித்து கே.எஸ் அழகிரி பேச்சு…!!

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 22 வயது பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் முதலமைச்சர் நேரடியாக வழக்கை தலையிட்டு சிபிசிஐடிக்கு மாற்ற உத்தரவிட்டு உள்ளார். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 8 பேர் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். 60 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். எனவே இந்த வழக்கு துரிதமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை. […]

Categories
தேசிய செய்திகள்

இதற்கான வரியை ரத்து செய்ய முடியாது…. முதல்வர் திட்டவட்டம்…!!!!

1990 காலகட்டத்தில், காஷ்மீரில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்துக்கள் குறித்த படம் தான்,காஷ்மீர் பைல்ஸ் என்ற படம்.  இப்படம்  இந்தியாவில் தேசிய அளவில் பேசுபொருளாகியிருக்கிறது. அதிலும் குறிப்பாக, ஆளும் பாரதிய ஜனதா கட்சி இந்தப் படத்திற்கு துணை நிற்கிறது. இந்நிலையில் காஷ்மீர் பைல்ஸ் படத்துக்கு வரி ரத்து செய்ய முடியாது என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். மேலும் இப்படத்தை எல்லோரும் பார்க்க வேண்டும் என பாஜக விரும்பினால் இலவசமாக யூடியூபில் வெளியிடுங்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

நாங்க தான் ஜெயிப்போம்…. பாஜகவுக்கு எதிராக பந்தயம்…. முடிவில் ஏற்பட்ட சிக்கல்…. கட்சித் தலைவரின் அறிவுரை….!!

உத்தரபிரதேச மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி 111 இடங்களில் வென்று தோல்வியை தழுவியது. இந்நிலையில் தேர்தலுக்கு முன்னதாகவே தங்கள் கட்சி ஜெயிக்கும் என்று  நினைத்து  சமாஜ்வாதி கட்சியின் ஆதரவாளர் ஒருவர் பாஜகவின் ஆதரவாளர்களுடன் பந்தயம் வைத்துள்ளார். அதாவது சமாஜ்வாதி கட்சி தோற்றால் தனது இரு சக்கர வாகனத்தை தருவதாக அந்த கட்சியின் ஆதரவாளரும் பாஜக தோற்றால் தனது டெம்போவை தருவதாக பாஜகவின் ஆதரவாளரும் பந்தயம் கட்டியுள்ளனர். ஆனால் வாக்கு எண்ணிக்கையின் […]

Categories
தேசிய செய்திகள்

4 மாநிலங்களில் பாஜக அபார வெற்றி…. உ.பி.யில் பிரபலமாகும் “புல்டோசர் டாட்டூ”…..!!!!!

அண்மையில் நடைபெற்று முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில் 4 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றது. அரசியல் ரீதியாக மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்ட 5 சட்டமன்ற தேர்தலில் பாஜகவின் அபார வெற்றி அரசியல் வட்டாரத்தில் உன்னிப்பாக கவனிக்கத்தக்கது. இதனால் அங்குள்ள மக்கள் மத்தியில் புல்டோசர் டாட்டூ பிரபலமடைந்து வருகிறது. கடந்த தேர்தல்களின்போது உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் புல்டோசர் பாபா என்று சமூக வலைத்தளங்களில் அழைக்கப்பட்டார். அந்த மாநிலத்தில் உள்ள சட்டவிரோத கட்டங்கள் பலவற்றை புல்டோசர் […]

Categories
தேசிய செய்திகள்

ஒடிசாவில் பரபரப்பு… எம்எல்ஏ கார் மோதியதில்… 23 பேர் படுகாயம்…!!!!

சிலிகாவைச் சேர்ந்த இடைநீக்கம் செய்யப்பட்ட பிஜேடி எம்.எல்.ஏ கார் மோதியதில் 23 பேர் படுகாயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று ஒடிசாவின் கோர்தா  மாவட்டத்தில் உள்ள பிடிஒ பன்பூரின் அலுவலகத்திற்கு வெளியே இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த சிலிகா எம்எல்ஏவின் வாகனம் அங்கிருந்தவர்கள் மீது மோதியதில் 7 போலீசார்  உட்பட சுமார் 23 பேர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவத்தை தொடர்ந்து அவரை ஒரு கும்பல் கடுமையாக தாக்கியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த எம்எல்ஏ டாங்கி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின் சிகிச்சைக்காக […]

Categories
அரசியல்

பாஜகவை தோற்கடிக்க மம்தாவுடன் கூட்டணி வைப்போம்…. மார்க்சிஸ்ட் அதிரடி அறிவிப்பு…..!!!!!!

பாஜகவை தோற்கடிக்க திரிணாமுல் கட்சியுடன் கூட்டணி வைப்பதிலிருந்து சிபிஎம் பின்வாங்காது என்று மார்க்சிஸ்ட் கேரள மாநிலக் குழு தெரிவித்து உள்ளது. கேரள மாநிலத்திலுள்ள திருவனந்தபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குழு கூட்டம் நடந்தது. இதில் மத்தியில் காங்கிரஸுடனான கூட்டணியில் கட்சிக்கு தெளிவு தேவை என்று சிபிஎம் மாநிலக் குழு தெரிவித்தது. ஏப்ரல் 23-வது கட்சி மாநாட்டில் முன்வைக்கப்படும் வரைவு அரசியல் தீர்மானம், சிபிஎம் காங்கிரஸுடன் இணையக்கூடாது என்று தெளிவுபடுத்தி இருக்கிறது. எனினும் பிளவுபடாத பாஜக எதிர்ப்பு முன்னணி […]

Categories
அரசியல்

“இப்போ தெரியுதா நாங்க யாருன்னு….!!” காங்கிரஸை கழுவி ஊற்றிய குஷ்பூ…!!

உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் பஞ்சாப் தவிர மீதமுள்ள நான்கு மாநிலங்களிலும் பாஜக ஆட்சியை பிடித்தது. இதுதொடர்பாக பாஜக பிரமுகரும் நடிகையுமான குஷ்பு தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “பாஜக மீதும் பிரதமர் மோடி மீது மக்கள் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கை இந்த தேர்தல் முடிவில் பிரதிபலிக்கிறது. மக்கள் யார் பக்கம் உள்ளனர் என்பதை இந்த தேர்தலில் தெளிவாக […]

Categories
அரசியல்

“இது சும்மா டிரெய்லர் தான் மெயின் பிக்சர் இனிமே தான் இருக்கு…!!” மாஸ் காட்டிய பிரதமர் மோடி…!!

இந்தியாவில் நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவு நேற்று வெளியானது. இதில் பஞ்சாப் தவிர நான்கு மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைக்கிறது. இந்த மாபெரும் வெற்றியைக் கொண்டாடும் வகையில் டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பிரதமர் மோடி தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது, “இந்த முறை தேர்தலில் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடனும் சுதந்திரத்துடனும் பாஜகவுக்கு வாக்களித்து மாபெரும் வெற்றியடைய செய்துள்ளனர். இந்த ஆண்டிற்கான ஹோலி பண்டிகை இப்போதே தொடங்கிவிட்டது. இதற்காக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தில் 2024 அல்லது 2026ல் பாஜக ஆட்சி…. அண்ணாமலை பரபரப்பு பேட்டி….!!!!

உத்திரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. 5 மாநில தேர்தல் முடிவுகள் ஜூலையில் நடக்கும் ஜனாதிபதி தேர்தல், 2024 ஆம் ஆண்டில் நடக்கும் மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கும். இதனால் 5 மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார் ? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்கிய தேர்தல் மார்ச் 7ஆம் தேதி முடிவடைந்தது. இன்று 5 மாநிலங்களில் […]

Categories
தேசிய செய்திகள்

சட்டப்பேரவைத் தேர்தல்…. ட்ரெண்டிங்கில் #Bulldozer_Is_Back…. கொண்டாட்டத்தில் பாஜக-வினர்…..!!!!!

உத்தரபிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட் மற்றும் மணிப்பூர் போன்ற 5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (மார்ச்.10) எண்ணப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி உத்தரபிரதேசத்தில் பா.ஜ.க 245 தொகுதிகளில் முன்னிலை பெற்று முதல் இடத்தில் இருக்கிறது. இதையடுத்து சமாஜ் வாதி கட்சியானது 96 இடங்களை பெற்று 2வது இடத்தில் இருக்கிறது. இந்நிலையில் உத்தரபிரதேசம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைக்கவுள்ள நிலையில், ட்விட்டரில் #Bulldozer_Is_Back என்ற ஹேஷ்டேக்கை பாஜகவினர் ட்ரெண்டிங் செய்து வருகின்றனர். உத்தரபிரதேசத்தில் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

யாருமே எதிர்பார்க்கல…. உத்திரபிரதேச தேர்தல் முடிவில் திடீர் டுவிஸ்ட்…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

உத்திரபிரதேசத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. உத்தரபிரதேசத்தில் பாஜக ஆரம்பம் முதலே முன்னிலையில் இருந்து வருகிறது. அதற்கு அடுத்தபடியாக சமாஜ்வாதி கட்சி முன்னிலையில் உள்ளது. சுமார் 100 தொகுதிகளுக்கு மேல் பாஜக முன்னிலையில் உள்ளதாக ஆரம்பகட்ட நிலவரம் வெளியானது. அதிலும் குறிப்பாக ஹத்ராஸ், உன்னாவ், லக்கிம்பூர் கேரி உள்ளிட்ட இடங்களிலும் பாஜக முன்னிலையில் இருப்பது எதிர்கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹத்ராஸ், உன்னாவ், லக்கிம்பூர் கேரி உள்ளிட்ட 3 இடங்களில் […]

Categories
தேசிய செய்திகள்

#Election Breaking: உத்தரகாண்டில் தொடர்ந்து முன்னிலை வகிக்கும் பாஜக…. இதோ முன்னிலை நிலவரம்….!!!

உத்திரப் பிரதேசம், பஞ்சாப், உத்திரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களில் பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. 5 மாநில முடிவுகள் ஜூலையில் நடக்கும் ஜனாதிபதி தேர்தல், 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கும். இதனால் 5 மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்கிய தேர்தல் மார்ச் 7ஆம் தேதி முடிவடைந்தது. கொரோனா காலம் என்பதால் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு இடையே […]

Categories
தேசிய செய்திகள்

பாஜகவின் கோட்டையை கைப்பற்றிய சமாஜ்வாதி…. அதுவும் எந்த தொகுதியில் தெரியுமா?….!!!

உத்திரப் பிரதேசம், பஞ்சாப், உத்திரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களில் பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. 5 மாநில முடிவுகள் ஜூலையில் நடக்கும் ஜனாதிபதி தேர்தல், 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கும். இதனால் 5 மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்கிய தேர்தல் மார்ச் 7ஆம் தேதி முடிவடைந்தது. கொரோனா காலம் என்பதால் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு இடையே […]

Categories
தேசிய செய்திகள்

உ.பியை தட்டி தூக்க போகும் பாஜக…. 255 இடங்களில் முன்னிலை…. முழு நிலவரம் இதோ….!!!!

உத்திரப் பிரதேசம், பஞ்சாப், உத்திரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களில் பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. 5 மாநில முடிவுகள் ஜூலையில் நடக்கும் ஜனாதிபதி தேர்தல், 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கும். இதனால் 5 மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்கிய தேர்தல் மார்ச் 7ஆம் தேதி முடிவடைந்தது. கொரோனா காலம் என்பதால் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு இடையே […]

Categories
தேசிய செய்திகள்

ELECTION BREAKING: 4 மாநிலங்களில் ஆட்சியைப் பிடிக்கும் பாஜக…. இதோ முன்னிலை நிலவரம்….!!!

உத்திரப் பிரதேசம், பஞ்சாப், உத்திரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களில் பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. 5 மாநில முடிவுகள் ஜூலையில் நடக்கும் ஜனாதிபதி தேர்தல், 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கும். இதனால் 5 மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்கிய தேர்தல் மார்ச் 7ஆம் தேதி முடிவடைந்தது. கொரோனா காலம் என்பதால் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு இடையே […]

Categories
தேசிய செய்திகள்

ELECTION BREAKING: உ.பி.யை தட்டி தூக்கும் பாஜக…. 199 இடங்களில் முன்னிலை…. இதோ உண்மை நிலவரம்…!!!

உத்திரப் பிரதேசம், பஞ்சாப், உத்திரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களில் பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. 5 மாநில முடிவுகள் ஜூலையில் நடக்கும் ஜனாதிபதி தேர்தல், 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கும். இதனால் 5 மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்கிய தேர்தல் மார்ச் 7ஆம் தேதி முடிவடைந்தது. கொரோனா காலம் என்பதால் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு இடையே […]

Categories
தேசிய செய்திகள்

உ.பி.யில் தடுமாறும் காங்கிரஸ்…. 150 இடங்களில் முன்னிலை வகிக்கும் பாஜக….!!!!

உத்திரப் பிரதேசம், பஞ்சாப், உத்திரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களில் பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. 5 மாநில முடிவுகள் ஜூலையில் நடக்கும் ஜனாதிபதி தேர்தல், 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கும். இதனால் 5 மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்கிய தேர்தல் மார்ச் 7ஆம் தேதி முடிவடைந்தது. கொரோனா காலம் என்பதால் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு இடையே […]

Categories
தேசிய செய்திகள்

கோவாவில் பாஜக, காங்., தனியாக ஆட்சி அமைக்காது…. இது என்ன புது ட்விஸ்ட்?….!!!

உத்திரப் பிரதேசம், பஞ்சாப், உத்திரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களில் பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. 5 மாநில முடிவுகள் ஜூலையில் நடக்கும் ஜனாதிபதி தேர்தல், 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கும். இதனால் 5 மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்கிய தேர்தல் மார்ச் 7ஆம் தேதி முடிவடைந்தது. கொரோனா காலம் என்பதால் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு இடையே […]

Categories
தேசிய செய்திகள்

1 இல்ல, 2 இல்ல…. மொத்தம் 136 இடங்களில் முன்னிலை…. உ.பியில் கெத்து காட்டும் பாஜக….!!!!

உத்திரப் பிரதேசம், பஞ்சாப், உத்திரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களில் பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. 5 மாநில முடிவுகள் ஜூலையில் நடக்கும் ஜனாதிபதி தேர்தல், 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கும். இதனால் 5 மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்கிய தேர்தல் மார்ச் 7ஆம் தேதி முடிவடைந்தது. கொரோனா காலம் என்பதால் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு இடையே […]

Categories
தேசிய செய்திகள்

உத்தரகாண்ட் மாநிலம்…. பாஜக, காங்., இடையே கடும் போட்டி…. வெல்ல போவது யார்….? கடும் எதிர்பார்ப்பு….!!!!

உத்திரப் பிரதேசம், பஞ்சாப், உத்திரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களில் பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. 5 மாநில முடிவுகள் ஜூலையில் நடக்கும் ஜனாதிபதி தேர்தல், 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கும். இதனால் 5 மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்கிய தேர்தல் மார்ச் 7ஆம் தேதி முடிவடைந்தது. கொரோனா காலம் என்பதால் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு இடையே […]

Categories
தேசிய செய்திகள்

ELECTION BREAKING: ஆரம்பமே அசத்தலா இருக்கே….! உ.பியில் தொடர்ந்து முன்னிலை…. 105 இடங்களில் பாஜக…!!!

உத்திரப் பிரதேசம், பஞ்சாப், உத்திரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களில் பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. 5 மாநில முடிவுகள் ஜூலையில் நடக்கும் ஜனாதிபதி தேர்தல், 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கும். இதனால் 5 மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்கிய தேர்தல் மார்ச் 7ஆம் தேதி முடிவடைந்தது. கொரோனா காலம் என்பதால் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு இடையே […]

Categories
தேசிய செய்திகள்

ஆரம்பம் முதலே கெத்து காட்டும் பாஜக….. உ.பியில் தொடர்ந்து முன்னிலை….!!!!

உத்திரப் பிரதேசம், பஞ்சாப், உத்திரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களில் பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. 5 மாநில முடிவுகள் ஜூலையில் நடக்கும் ஜனாதிபதி தேர்தல், 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கும். இதனால் 5 மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்கிய தேர்தல் மார்ச் 7ஆம் தேதி முடிவடைந்தது. கொரோனா காலம் என்பதால் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு இடையே […]

Categories
தேசிய செய்திகள்

ஆரம்பம் முதலே…. உ.பி.யில் தொடர்ந்து முன்னிலை வகிக்கும் பாஜக…. 102 இடங்களில் முன்னிலை….!!!!

உத்திரப் பிரதேசம், பஞ்சாப், உத்திரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களில் பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. 5 மாநில முடிவுகள் ஜூலையில் நடக்கும் ஜனாதிபதி தேர்தல், 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கும். இதனால் 5 மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்கிய தேர்தல் மார்ச் 7ஆம் தேதி முடிவடைந்தது. கொரோனா காலம் என்பதால் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு இடையே […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

உத்தரகாண்டில் ஆட்சியை பிடிக்கப் போவது யார்?…. கடும் போட்டிக்கு மத்தியில் வெளியான கருத்துக்கணிப்பு….!!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி மொத்தமுள்ள 70 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் மொத்தமாக 60 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. வரும் 10-ஆம் தேதி இந்த வாக்குகள் எண்ணப்பட உள்ளன. இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார் ? என்ற கருத்துக் கணிப்பு நேற்று வெளியாகியுள்ளது. அந்தக் கருத்துக் கணிப்பில் மீண்டும் உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைக்கும் என்று பெரும்பாலானோர் தெரிவித்துள்ளனர். “டைம்ஸ் நவ்” […]

Categories
அரசியல்

“மோடி புதினுடன் பேசி போரை நிறுத்தினார் …!!”அண்ணாமலை பரபரப்பு பேச்சு….!!

உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையே நடைபெற்று வரும் போர் அந்த இரு நாடுகள் தவிர உலக நாடுகள் பலவற்றிற்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில் உக்ரேனின் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு தீவிரம் காட்டிவருகிறது. ஏற்கனவே இந்திய மாணவர்கள் சிலர் உயிரிழந்த நிலையில் எதிர்க் கட்சிகளும் பொதுமக்களும் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதில் அரசு தீவிரம் காட்ட வேண்டுமென அழுத்தம் கொடுத்து வருகின்றன. இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு உக்ரைனில் சிக்கியுள்ள […]

Categories
அரசியல்

செம சூப்பர் அறிவிப்பு…!! பேருந்துகளில் இலவச பயணம்…!!பாஜகவின் தேர்தல் அறிக்கை….!!

உத்திர பிரதேசத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது, உத்தரப் பிரதேசத்தில் பாஜக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செய்துள்ளது. இதுவரை 5 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்கியுள்ளோம். அதோடு ஒரு கோடிக்கும் மேற்பட்ட இளைஞர்கள் சுய தொழிலில் ஈடுபடுவதற்கு பல்வேறு நிதி உதவிகள் செய்யப்பட்டுள்ளன. வரும் தேர்தல் முடிந்து பாஜக ஆட்சிக்கு வரும் பட்சத்தில் 60 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு மாநகர கார்ப்பரேஷன் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய […]

Categories
அரசியல்

8 மாவட்ட பாஜக கலைப்பு…. காரணம் என்ன?…. அண்ணாமலை அதிரடி உத்தரவு…..!!!!!

பாஜக கட்சி ரீதியிலான 8 மாவட்ட தலைவர்களை நீக்கி அந்த கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை உத்தரவு பிறப்பித்துள்ளார். இது குறித்து பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் இருபதாவது, கட்சிமாவட்டங்களில் கீழ்கண்ட மாவட்டங்களை சீரமைக்கும் வகையில் திருநெல்வேலி, நாகை, சென்னை மேற்கு, வடசென்னை மேற்கு, கோயம்புத்தூர் நகர், புதுக்கோட்டை, ஈரோடு வடக்கு, திருவண்ணாமலை வடக்கு ஆகிய மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள், அணிகள், பிரிவுகள் மற்றும் மண்டல கமிட்டிகள் அனைத்தும் முழுமையாக கலைக்கப்படுகிறது. இதையடுத்து புதிய […]

Categories
அரசியல்

“வேஷ்டி சட்டை கிழிந்து கொண்டிருக்கிறது…!! அத முதல்ல பாருங்க ராகுல்…!!” அண்ணாமலை பேச்சு….!!

சென்னை கிண்டியில் பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, “பாரதிய ஜனதா தலைமை அலுவலகத்தில் இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜகவின் வெற்றியை கொண்டாடும் கூட்டம் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இதே எண்ணத்தோடு பாஜகவினர் தொடர்ந்து முன்னேறிச் செல்வோம். தமிழக மக்கள் பிரதமர் மோடி மீது நம்பிக்கை வைத்துள்ளனர். அவர்களது நம்பிக்கை ஒருபோதும் வீண்போகாது. முதல்வர் வெளியிட்ட வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்திற்கு நான் முதலில் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். சர்வதேச அளவில் […]

Categories
அரசியல்

“பாஜகவை எப்படி தோற்கடிப்பது என எனக்கு தெரியும்…!!!” ராகுல் காந்தி பரபரப்பு பேச்சு…!!

முதலமைச்சரின் சுயசரிதை நூலான உங்களில் ஒருவன் புத்தகத்தை காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி வெளியிட்டார். அப்போது ராகுல் காந்தி கூறியதாவது, “உங்களில் ஒருவன் என்ற அருமையான புத்தகத்தை முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ளார். முதல்வராக பொறுப்பேற்றது முதலே பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். நாடாளுமன்றத்தில் அடிக்கடி தமிழகம் மற்றும் தமிழக மக்கள் பற்றி பேசி வந்தேன். இது குறித்து செய்தியாளர்கள் என்னிடம் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு என்னையறியாமலேயே நானும் ஒரு தமிழன் தான் என்று கூறினேன். தமிழகத்திற்குள் நுழையும்போது ஒரு […]

Categories
அரசியல்

“உடனடியாக பதவி விலகிக் கொள்ளுங்கள்…!!” அண்ணாமலையின் அறிவிப்பால் பரபரப்பு…!!!

தமிழகத்தில் கடந்த 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது. பெரும்பான்மையான கட்சியாக கருதப்படும் அதிமுக தன்னுடைய வெற்றி கோட்டையான கொங்கு மண்டலத்தில் கூட தோல்வியை தழுவியது. இதேபோல் பாஜகவிற்கு சொல்லிக்கொள்ளும்படியான அளவிற்கு எந்த வெற்றியும் கிடைக்கவில்லை. எனினும் சில இடங்களில் தொகுதிகளை கைப்பற்றிய பாஜக தற்போது மேயர் பதவிக்காக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சிலர் கூறுகின்றனர். இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையில் நேற்று நிர்வாகிகளுடன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: மீண்டும் ஒரே ஒரு ஓட்டு வாங்கிய பாஜக…. ட்ரெண்டிங்கில் #ஒத்த-ஓட்டு-பாஜக….!!!!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, இன்று முடிவுகள் அறிவிப்பு.மின்னணு வாக்குபதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல், 268 மையங்களில் எண்ணப்படுகின்றன. சென்னையில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் 15 மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி, அறிவிக்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தலில் 60.70 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணும் மையங்களில் 40 ஆயிரத்து 910 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: 1 வாக்கு மட்டுமே பெற்ற பாஜக வேட்பாளர்…. அதிர்ச்சியில் உறைந்த பாஜக தொண்டர்கள்…..!!!!!

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு (பிப்.19) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (பிப்.22) காலை 8 மணி அளவில் தொடங்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி சென்னையில் 200 வார்டுகளில் பதிவான வாக்குகள் 15 மையங்களில் எண்ணப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை அலுவலர்கள், […]

Categories
மாநில செய்திகள்

‘தில் இருப்பதால் தான் தனித்து போட்டி’…. குஷ்பு ஓபன் டாக்….!!!!

பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரான நடிகை குஷ்பு சென்னை மந்தைவெளியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “வாக்களிப்பது ஜனநாயக கடமை மட்டுமல்ல, இந்த நாட்டின் குடிமகனாக இருக்கும் ஒவ்வொருவரின் கடமை. தயவுகூர்ந்து வாக்களியுங்கள். பாஜக தனித்துப் போட்டியிடுவது தவறில்லை, தைரியமாக போட்டியிட்டுள்ளோம். இந்த நேரத்தில் வெற்றி வாய்ப்பு குறித்து பேச முடியாது. பாஜக சார்பிலும் தற்போது பேச முடியாது, தேர்தல் நடத்தை விதிமீறலாகிவிடும். பாஜகவுக்கும் நோட்டாவுக்கும் போட்டி என சொல்லி சொல்லியே ஏற்கெனவே […]

Categories
மாநில செய்திகள்

“யாரும் ஓட்டு போடாம வீட்டுல இருக்காதீங்க!”…. குஷ்பு வலியுறுத்தல்….!!!!

தமிழக முழுவதும் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று மொத்தமாக 649 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அதன்படி தமிழகத்தில் உள்ள மொத்தம் 12,838 வார்டுகளுக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் அனைவரும் ஆர்வத்துடன் சென்று வாக்கு செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் சென்னை மந்தைவெளியில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு வாக்களித்துள்ளார். அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த […]

Categories

Tech |