கர்நாடக மாநிலத்தின் இடைத்தேர்தலில் பாஜக தான் வெற்றி பெறும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா தெரிவித்துள்ளார். கர்நாடக சட்டசபை தேர்தல் கடந்த மூன்றாம் தேதி நடந்து முடிந்தது. அது ஆளும் பாஜக காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் போட்டியிட்டன. அதில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. அதில் பாஜக கட்டாயம் வெற்றி பெறும் என தேர்தலுக்கு முன்னர் நடந்த கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது. இந்தநிலையில் இடைத்தேர்தல் நடந்த இரண்டு தொகுதிகளிலும் பாஜக தான் வெற்றி […]
