பாஜகவினர் ஆட்டிற்கு காங்கிரஸ் பெயரைச் சூட்டி அதனை கோயிலில் வெட்டி பலி கொடுத்து தொடர்ந்து சமைத்தும் சாப்பிட்டுள்ளனர். இந்த சம்பவம் பலரை முகம் சுளிக்க வைத்துள்ளது. பிரதமர் மோடியின் பஞ்சாப் பயணம் தடைபட்டதை தொடர்ந்து அவருடைய தொண்டர்கள் அவருக்கு கோயில்களில் பல வேண்டுதல்களை நிறைவேற்றி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து பஞ்சாப் மாநில அரசைக் கண்டிக்கும் வகையில் மதுரை பாண்டி கோவிலில் ஆடு ஒன்றுக்கு காங்கிரஸ் பெயரை சூட்டி அதனை பலிகொடுத்து சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்நிகழ்ச்சிக்கு பாஜக இளைஞா் […]
