பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கட்சியினா் உள்ளிட்ட 5 ஆயிரம் பேர் மீது போலீசாா் வழக்குப்பதிவு செய்து உள்ளனா். பெட்ரோல், டீசல் விலையை தமிழக அரசு குறைக்கவேண்டும் என வலியுறுத்தி தமிழக பா.ஜ.க. சார்பில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே நேற்று கோட்டையை நோக்கி பேரணி செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த பேரணிக்கு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். இதில் பா.ஜ.க. நிர்வாகிகள், தொண்டா்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். அண்ணாமலை தலைமையில் பா.ஜ.க.வினர் […]
