திபெத் வீரரின் இறுதி சடங்கில் பாஜக தேசிய பொதுச்செயலாளர் பங்கேற்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளார். லடாக்கின் தெற்கு பியாங்காக் பகுதியில் எஸ்எஸ்எப் என்ற சிறப்பு எல்லைப்படை பிரிவை சார்ந்த நைமா டென்சின் என்ற இலக்கிய வீரர் கண்ணிவெடி வெடித்ததில் கடந்த வாரம் பரிதாபமாக உயிரிழந்தார். அந்த வீரரின் இறுதி சடங்கு நேற்று லடாக்கின் லே என்ற பகுதியில் நடந்தது. அந்த இறுதி சடங்கில் இந்திய ராணுவ அதிகாரிகள் மற்றும் திபெத்திய சமூகத்தினர் பெரும்பாலானோர் கலந்து […]
