விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் பகுதியில் ஒரு வீட்டில் இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் நடந்து வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல்துறையினர் அப்பகுதியில் திடீரென்று சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் கடலூர் மாவட்டம் புவனகிரியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் மற்றும் புதுச்சேரி மாநிலம் ரெயின்போ நகரைச் சேர்ந்த பா.ஜ.க மாநில நிர்வாகி வேளாங்கண்ணி ஆகிய இரண்டு பேரும் இளம்பெண்களை வைத்து விபச்சாரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதற்கிடையில் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தமிழ்ச்செல்வன்(25), புதுச்சேரி மாநில மாநில பாஜக நிர்வாகியான […]
