தமிழக முதல்வரை அவதூறாக பேசிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆரல்வாய்மொழியில் கடந்த 6-ஆம் தேதி பாரதிய ஜனதா கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பாரதிய ஜனதா கட்சியின் பிரச்சார அணி தலைவர் ஜெயபிரகாஷ் தலைமை தாங்கினார். இவர் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், கலைஞர் கருணாநிதி, கனிமொழி எம்.பி ஆகியோரைப் பற்றி அவதூறாக பேசியுள்ளார். இதுகுறித்து தி.மு.க மாவட்ட பொருளாளர் கேட்சன் ஆரல்வாய்மொழி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்படி […]
