Categories
மாநில செய்திகள்

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறு பேச்சு…. பாஜக பிரமுகருக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைகள் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை தமிழக பாஜகவில் தொழில்நுட்ப பிரிவு தலைவர் சி.டி.ஆர் நிர்மல் குமார் ட்விட்டரில் தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தார். மேலும் தமிழகத்தில் மதுபான கொள்முதல் மற்றும் விற்பனை குறித்து அமைத்து செந்தில் பாலாஜியை நிர்மல் குமார் விமர்சித்திருந்தார். இந்நிலையில் தன்னை பற்றி அவதூறு கருத்துக்களை வெளியிடும் நிர்மல் குமாருக்கு தடை விதிக்க கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பாஜக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு…. கோவையில் நீடிக்கும் பதட்டம்…. பெரும் பரபரப்பு சம்பவம்…..!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 5 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாகவே கோவை மாவட்டம் பதற்றத்துடனே காணப்படுகிறது. அதாவது திமுக எம்.பி-ஐ பற்றி பேசிய உத்தம ராமசாமி கைது, பிஎஃப் அமைப்பை குறி வைத்து என்.ஐ.ஏ நடத்திய ரெய்டு, இந்து முன்னணி மற்றும் பாஜகவை குறி வைத்து பெட்ரோல் குண்டு வீச்சு போன்றவைகளால் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது. அதோடு இந்து முன்னணியினர் மற்றும் பாஜகவினரின் வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நகை கேட்டு டார்ச்சர் செய்த மனைவி…. ஆத்திரத்தில் காரை எரித்த பாஜக பிரமுகர்….!!!!

சென்னையில் நகை வாங்கித் தருமாறு மனைவி தொந்தரவு செய்த காரணத்தால் ஆத்திரமடைந்த கணவர் தனது சொந்த காரை தீ வைத்து எரித்து விட்டு மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றி எரித்து விட்டதாக நாடகமாடி உள்ளார். சென்னை, மதுரவாயல் கிருஷ்ணா நகர் பகுதியில் சதீஷ் குமார் என்பவர் வசித்துவருகிறார். அவர் பாஜக திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளராக உள்ளார். அவரது வீட்டில் நிறுத்தியிருந்த கார் திடீரென்று தீப்பிடித்து எரிவதை கண்டு அக்கம் பக்கத்தினர் உடனே தண்ணீர் ஊற்றி அணைத்தனர். […]

Categories
அரசியல்

பா.ஜ.க முக்கிய பிரமுகர்….. தீ வைத்து கொளுத்தப்பட்ட கார்….. பெரும் பரபரப்பு….!!!!

பா.ஜ.க கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகரின் காரை மர்ம நபர்கள் சிலர் தீ வைத்து கொளுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள மதுரவாயல் பகுதியில் சதீஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருவள்ளுவர் மேற்கு மாவட்ட செயலாளராக உள்ளார். இவர் தனது வீட்டின் முன்பாக காரை நிறுத்தி வைத்துள்ளார். இந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் பற்றி எரிந்த தீயை அணைத்துள்ளனர். இதுகுறித்து சக்திவேல் மதுரவாயல் காவல்துறைக்கு […]

Categories
மாநில செய்திகள்

பாஜக பிரமுகர் சுட்டுக் கொலை…. பெரும் பரபரப்பு….!!!!

மணிப்பூர் மாநிலத்தில் 60 தொகுதிகளுக்கு சட்டப்பேரவை தேர்தல் 2 கட்டங்களாக அறிவிக்கப்பட்டது. கடந்த 28ம் தேதி முதல் கட்டமாக 38 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. அதனை தொடர்ந்து நேற்று மீதம் உள்ள 22 தொகுதிகளுக்கு 2வது மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 92 வேட்பாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிட்டனர். இந்நிலையில் வாக்குப்பதிவின் போது நடந்த வன்முறையில் பாஜக பிரமுகர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இம்பால் நகரில் வாக்குப்பதிவின் போது […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

50 லட்சம் மதிப்புள்ள குட்கா பதுக்கல்…. பாஜக பிரமுகர் கைது…!!!!!

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே, தம்மம்பட்டி பகுதியில் நள்ளிரவில், தம்மம்பட்டி போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது கோபால் என்பவரது விவசாய தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த 20.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒன்றை டன் குட்கா போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் தம்மம்பட்டி நடுவீதி சேர்ந்த பாண்டுரங்கன் மகன் பிரகாஷ், 45; இவர் பெங்களூருவில் இருந்து குட்காவை வாங்கி வந்து பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இவர் மீது வழக்கு பதிவு செய்த தம்மம்பட்டி போலீசார், பிரகாஷை கைது செய்தனர்.

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

எம்எல்ஏ சீட் வாங்கித் தருவதாக கூறி… பாஜக பிரமுகர் மோசடி…!!!

திருவண்ணாமலையில் போட்டியிடுவதற்கு எம்எல்ஏ சீட்டு வாங்கி தருவதாக கூறி பாஜக பிரமுகர் 50 லட்சம் ரூபாய் மோசடி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இதையடுத்து அக்கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார். ஆனால் திருவண்ணாமலையை சேர்ந்த பாஜக பிரமுகர் விஜயராமன், ரகோத்தமன் ஆகியோர் தேர்தலை சாதகமாக வைத்துக்கொண்டு, தங்களது சித்தப்பா மகள் வசந்திக்கு திருவண்ணாமலையில் […]

Categories

Tech |