தமிழகத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஆர்எஸ்எஸ் பேரணியை நடத்துவதற்கு தமிழக காவல்துறை மறுப்பு தெரிவித்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனைகளின் அடிப்படையில் காவல்துறை ஆர்எஸ்எஸ் பேரணியை நடத்துவதற்கு அனுமதி கொடுக்க வேண்டும் என்று கூறியதால், நவம்பர் 6-ஆம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணி நடைபெறுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஆர்எஸ்எஸ் பேரணியை நடத்துவதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் பாஜகவினர் ஆர்எஸ்எஸ் பேரணியை நடத்துவதில் தீவிரமாக இருக்கின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக தற்போது […]
