பாஜக நிர்வாகி யின் மகன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பூனே சின்ச் வாட் நகரத்தை சேர்ந்தவர் 21 வயதான பிரசன்னா சேகர் சின்சிவாடே. அவரது தாயார் கருணா மாநகராட்சி பாஜக உறுப்பினராக உள்ளார். பிரசன்னா தன் உறவினருடன் கார் ஷோரூம் ஒன்றிற்கு சென்றுள்ளார். அதன் பிறகு வீடு திரும்பிய அவர், தன் தந்தையின் முக்கிய பயன்படுத்தி நெற்றிப்பொட்டில் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். துப்பாக்கி சத்தம் கேட்டு […]
