Categories
உலக செய்திகள்

நபிகள் நாயகம் குறித்த கருத்திற்கு எதிரான போராட்டம்…. இந்தியர்களை நாடு கடத்த குவைத் அரசு முடிவு…!!!

குவைத் அரசாங்கம், நபிகள் நாயகம் பற்றிய சர்ச்சைக்குரிய கருத்தை எதிர்த்து போராட்டம் நடத்தும் இந்திய மக்களை நாடு கடத்த தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துபாயில் இருக்கும் பகாஹீல் என்னும் பகுதியில் நபிகள் நாயகம் பற்றி பாஜகவின் செய்தித் தொடர்பாளராக இருந்த நூபுர் சர்மா பேசிய சர்ச்சைக்குரிய கருத்தை எதிர்த்து முஸ்லிம்கள் மிகப்பெரிய கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர். சவுதி அரேபியாவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது சட்டப்படி குற்றம். அதிலும் பிற நாட்டை சேர்ந்த மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட கட்டாயமாக அனுமதி கிடையாது. […]

Categories
அரசியல்

சமூக நீதிக்கான போராட்டம்…. “திமுக ஒரு துரும்பையாவது கிள்ளி போட்டாங்களா?”…. பாஜக பகிரங்க கேள்வி….!!!

பா.ஜ.க.வின் செய்தித் தொடர்பாளர் திருப்பதி நாராயணன் சமூக நீதிக்குரிய போராட்டத்தில் தி.மு.க சிறு துரும்பையும் கிள்ளிப் போடவில்லை என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். பாஜகவின் செய்தித் தொடர்பாளரான திருப்பதி நாராயணன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் அவர் தெரிவித்திருப்பதாவது, சமூகநீதி, வரலாற்றில் சாதனை பெற்றிருக்கிறது. இது எளிதாக கிடைக்கவில்லை. நீதிமன்றம், மக்கள்மன்றம், சட்டமன்றம், நாடாளுமன்றம் போன்றவற்றில் நடத்திய போராட்டங்களுக்கு கிடைத்த பலனாக சமூகநீதி வரலாற்றில் சாதனை பெற்றிருக்கிறது. இந்த சாதனையை எளிதில் கிடைக்கவில்லை என்று தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியிருக்கிறார். […]

Categories
அரசியல்

கோவிலில் இதை செய்வது…. சட்டவிரோத செயல்…. அரசு உடனே நிறுத்த வேண்டும்…!!!

இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு கோயில் திருப்பணிகளுக்கு பயன்படாத தங்கங்களை வங்கியில் வைத்து அதில் கிடைக்கும் நிதி வட்டி தொகையை வைத்து மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்திருந்தார். இதனை அடுத்து தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, “அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டிருக்கும் அறிக்கையானது மக்களின் நம்பிக்கையை அவமதிக்கும் மற்றும் சட்டவிரோத செயலாகும் . மேலும் மக்கள் தங்கள் வேண்டுதலுக்காக ஒரு கோவிலுக்கு செலுத்திய காணிக்கையை […]

Categories
தேசிய செய்திகள்

“காஷ்மீர் தொடங்கி கன்னியாகுமரி வரை தாமரை மலரும்” – பாஜக தேசிய செய்தி தொடர்பாளர்

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தாமரை மலரும் என்று பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் சையது ஷாநவாஸ் ஹுசைன் கூறியுள்ளார். ராஜஸ்தானில்  உள்ள வரலாற்று சிறப்புமிக்க கவ்ஜா மொய்னுதீன் சிஸ்டி தர்காவில், பாஜகவின் தேசிய செய்தி தொடர்பாளரான சையது ஷாநவாஸ் ஹுசைன்  பிரார்த்தனை நடத்தினார். அதற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், ” மம்தா முதலில் தாய், மண், மக்கள் என்று பேசிக்  கொண்டிருந்தார். தற்போது  என்னவென்றால் துப்பாக்கி,தோட்டா, வெடிபொருள் என்று பேசிக்கொண்டிருக்கிறார். நாடு முழுவதும் நடைபெறும்  […]

Categories

Tech |