தமிழகத்தில் பாஜக துணையின்றி சட்டத்தேர்தலில் எவரும் ஆட்சி அமைக்க இயலாது என பாஜக தேசியசெயலாளர் ஹெச். ராஜா பேட்டி அளித்துள்ளார். பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா நேற்று புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கந்தவர் கோட்டையில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றார். அதன்பின் பத்திரிக்கையாளர்களிடம் அவர் கூறியதாவது, “தமிழ்நாடு முழுவதும் பாஜக வளர்ந்துகொண்டே வருகிறது. மொழிக் கொள்கையின் மூலம் பிரச்சினையை ஏற்படுத்தி சிலர் அதனை தடுக்க நினைக்கின்றனர். இதனால் நாட்டின் ஒற்றுமை பிளவுபடும். எனவே அதை […]
