கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோட்டைமேடு அருகே நேற்று அதிகாலை ஒரு கார் வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்தக் கோர விபத்தில் ஜமேஷா முபீன் என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த தகவலின்படி காவல்துறையினர் மற்றும் தடவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு பதிவான தடையங்களை சேகரித்தனர். அதன்பிறகு விபத்தில் உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் […]
