திமுகவின் 3 அமைச்சர்கள் மீது பாஜக கண் வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.அமைச்சர் செந்தில் பாலாஜி கொங்கு மண்டலத்தில் பாஜகவிற்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச செல்வாக்குகளையும் குறைத்து வருகிறாராம். அதேபோன்று நிதி அமைச்சர் பி டி ஆர் மத்திய அரசை ஆதாரப்பூர்வமாக விமர்சித்து வருகிறார். மேலும் ஆ.ராசாவின் சமீபத்திய பேச்சுகள் பாஜகவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது . இதனால் அவர்கள் சம்பந்தப்பட்ட பல ரிப்போர்ட்டுகள் டெல்லிக்கு அனுப்பப்பட்டுள்ளது.
