Categories
அரசியல்

பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த…. இத செஞ்சே ஆகணும்…. மத்திய அரசு திட்டவட்டம்…!!!!

நம் நாட்டில் சமூக ஊடகங்களில் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் மக்களிடையே வன்முறையை தூண்டும் வகையில் பதிவுகள் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. எனவே மத்திய அரசு இதனை கட்டுப்படுத்த கடந்த ஆண்டு புதிய தகவல் தொழில்நுட்ப சட்டத்தை அறிமுகப்படுத்தியது. அதன்படி பல கட்டுப்பாடுகள் சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று பாஜக எம்.பி சுஷில் குமார் மோடி ராஜ்யசபாவில் முஸ்லிம் பெண்களை குறி வைக்கும் விதமாக செயல்படும் “புல்லி பாய்” போன்ற செயலிகள் மீது எடுக்கப்பட்டுள்ள […]

Categories

Tech |