Categories
தேசிய செய்திகள்

மனு கொடுக்க வந்த பெண்….. நான் என்ன கற்பழிக்கவா செய்தேன்?…. பரபரப்பை கிளப்பிய பாஜக எம்எல்ஏ….!!!

பெங்களூரு மகா தேவபுரா தொகுதி பாஜக எம்எல்ஏ அரவிந்த் லிம்பாவளிசமீபத்தில் மனு அளிக்க வந்த பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதற்கு விளக்கம் அளித்துள்ள பாஜக எம்எல்ஏ அரவிந்த், அந்தப் பெண் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். அவர் ஆக்கிரமிப்பு செய்த வீடு கட்டி உள்ளார். அது பற்றி பேச வந்ததால் தான் கோபமாக பேசினேன், நான் என்ன யாரையும் கற்பழித்து விட்டேனா என திமிராக பேசி மீண்டும் பிரச்சினையில் சிக்கியுள்ளார்.மேலும், அந்த […]

Categories
மாநில செய்திகள்

பிரதமர் வேண்டுகோளை ஏற்று….. தனது இல்லத்தில் தேசிய கொடியை ஏற்றிய பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்..!!

பிரதமர் வேண்டுகோளை ஏற்று தனது இல்லத்தில் பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தேசிய கொடியை ஏற்றினார். 75 ஆவது சுதந்திர தின விழா நாடு முழுவதும் ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இதனை ஒட்டி நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில்  தேசிய கொடியை ஏற்ற வேண்டும் மற்றும் சமூக வலைதளங்கள் ஆன பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்டவற்றில் முகப்பு படங்களை தேசியக்கொடியாக மாற்றி வைக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்து இருந்தார். […]

Categories
மாநில செய்திகள்

“பீகாரை ஆளும் பாஜக கூட்டணியை விமர்சித்த பாஜக எம்.எல்.ஏ”… பீகாரில் பரபரப்பு…!!!

பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியை அம்மாநில பாஜக எம்எல்ஏ ஒருவர் கடுமையாக விமர்சித்திருக்கிறார். பீகாரில் நிதிஷ்குமார் கட்சியுடன் கூட்டணியில் உள்ள பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசை அம்மாநிலத்தின் பாஜக எம்.எல்.ஏ ஹரிபூஷன் தாக்கூர் பச்சோல் கடுமையாக விமர்சித்திருக்கிறார். செய்தியாளர் சந்திப்பின்போது அவர் கூறியுள்ளதாவது, “ஒரு ஊழல் வழக்கில் முசாபர்பூர் காவல் கண்காணிப்பாளருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு புகார் அளித்திருந்தேன். ஆனால் அதில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் அந்த அதிகாரி சட்டம் மற்றும் ஒழுங்கு நுணுக்கங்களை எனக்கு […]

Categories
தேசிய செய்திகள்

5-ம் வகுப்பு போலி சான்றிதழ்…. பாஜக எம்.எல்.ஏவுக்கு சிறை….!!!

தனது மனைவியின் ஐந்தாம் வகுப்பு சான்றிதழில் மோசடி செய்ததாக ராஜஸ்தான் பாஜக எம்எல்ஏ அம்ரித் லால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அம்மாநிலத்தில் நடைபெற்ற பஞ்சாயத்து தேர்தலில் தன் மனைவியை போட்டியிட வைப்பதற்காக ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றதை போல போலி சான்றிதழை அவர் தயாரித்துள்ளார். அதன் பிறகு இந்த உண்மை வெளியே தெரியவர போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

Categories

Tech |