பெங்களூரு மகா தேவபுரா தொகுதி பாஜக எம்எல்ஏ அரவிந்த் லிம்பாவளிசமீபத்தில் மனு அளிக்க வந்த பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதற்கு விளக்கம் அளித்துள்ள பாஜக எம்எல்ஏ அரவிந்த், அந்தப் பெண் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். அவர் ஆக்கிரமிப்பு செய்த வீடு கட்டி உள்ளார். அது பற்றி பேச வந்ததால் தான் கோபமாக பேசினேன், நான் என்ன யாரையும் கற்பழித்து விட்டேனா என திமிராக பேசி மீண்டும் பிரச்சினையில் சிக்கியுள்ளார்.மேலும், அந்த […]
