ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பாஜக எம்எல்ஏ பிரதாப் லால் பீல் என்பவர் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை பாலியல் வல்லுறவு செய்துள்ளார். இதனால் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், தற்போது உதய்பூர் மாவட்டத்தை சேர்ந்த 37-வயது பெண் அளித்த புகாரின் அடிப்படையில் பிரதாப் லால் பீல் மீது காவல்துறையினர் பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்துள்ளனர். அந்த பெண்ணுக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி […]
