அதிமுக ஒற்றை தலைமை போட்டியில் எடப்பாடி பழனிச்சாமியே முன்னிலையில் இருக்கிறார். ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழுவை உயர்நீதிமன்ற அங்கீகரித்தது. உச்சநீதிமன்றத்தில் இது குறித்து விரைவில் தீர்ப்பு வெளியாக உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி பக்கம் பொதுக்குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர், தலைமைக் கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் என பெரிய படையே துணை நிற்கிறது. ஆனால் ஓ.பன்னீர் செல்வதற்கு துணையாக கட்சியிலிருந்து ஒரங்கப்பட்டவர்கள் நீக்கப்பட்டவர்களை தேடி பிடித்து நிர்வாகிகளாக அறிவித்து வருகிறார். எடப்பாடி பழனிச்சாமி பக்கம் மட்டும் ஏன் […]
