கடந்த மாதம் கோவை மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும், கோவை புறநகர் பகுதிகளான மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளிலும் இந்து அமைப்புகளை சார்ந்தவர்கள் அலுவலகங்கள் மீதும், வீடுகள் மீதும் பெட்ரோல் பாட்டில் குண்டு வீச்சு மற்றும் எரிபொருள் குண்டு வீச்சு சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வந்தன. இது தொடர்பாக காவல்துறையினர் தரப்பில் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர் மீது கண்டிப்பாக தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் என முன்னரே போலீஸ் எச்சரிக்கை விடுத்து இருந்தனர்.இந்த […]
