Categories
அரசியல்

பாஜகவில் கடைசியில் காலி சேர் தான் இருக்கும் போல….!! பதவியை ராஜினாமா செய்துவிட்டு வேறு கட்சிக்கு மாறிய பாஜக அமைச்சர்…!!

பாஜக அமைச்சர் சுவாமி பிரசாத் மெளரியா அக்கட்சியில் இருந்து விலகி, சமாஜ்வாதி கட்சியில் இணைந்துள்ளார். உத்தர பிரதேச மாநிலத்தில், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில், மொத்தம் உள்ள 403 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு, ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்ட தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், கடைசி மற்றும் ஏழாவது கட்ட தேர்தல், மார்ச் மாதம் 7 […]

Categories
தேசிய செய்திகள்

செக்ஸ் புகார் : வெளியான Audio….  பாஜக அமைச்சரால் பரபரப்பு….!!!!

கோவாவில் பாலியல் புகாரில் சிக்கிய பாஜக அமைச்சர் மிலிந்த் நாயக் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவர் அமைச்சர் தவறாக பயன்படுத்தி பீகாரை சேர்ந்த ஒரு பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும் அந்த அமைச்சருக்கும் அந்தப் பெண்ணுக்கும் இடையே நடந்த சாட் மற்றும் போனில் பேசிய ஆடியோவை கோவா காங்கிரஸ் கமிட்டி தலைவர் கிரிஷ் சோடங்கர் வெளியிட்டுள்ளார். இதையடுத்து தனது பதவியை மிலிந்த் நாயக் ராஜினாமா செய்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

“பெட்ரோல் டீசல் விலை” எழுப்பப்பட்ட கேள்வி…. “வருமானம் உயர்கிறது விலையும் உயர்கிறது” பாஜக மூத்த தலைவரின் சர்ச்சை பதில்….!!

மக்களின் வருமானம் அதிகரிக்கும் போது அவர்கள் விலைவாசி உயர்வையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்று பாஜக அமைச்சர் மகேந்திர சிங் சிசோடியா தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை கிளப்பி உள்ளது. நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த கலக்கம் அடைந்து இருக்கிறார்கள். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அனைத்து பொருட்களின் விலையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மத்திய பிரதேச மாநில அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான மகேந்திர சிங் சிசோடியா […]

Categories
தேசிய செய்திகள்

மேடையில் பெண் வேட்பாளரிடம்…. மோசமாக நடந்துகொண்ட பாஜக அமைச்சர்…. பெரும் அதிர்ச்சி…!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் 3 சட்டசபை தொகுதிகளுக்கும், ஒரு மக்களவைத் தொகுதிக்கும் இடைத்தேர்தலானது வரும் அக்டோபர் 30ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த பகுதிகளை கைப்பற்றுவதற்காக ஆளும் பாஜக அரசு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இதனையடுத்து இந்த மூன்று தொகுதிகளுக்கும் தகுதியான வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. அப்பகுதியில் பெண் வேட்பாளராக ப்ரத்திமா பாக்ரியை நிறுத்தியுள்ளது. இந்த நிலையில் ராய்கான் பகுதியில் பெண் வேட்பாளரான ப்ரத்திமா பாக்ரிக்கு ஆதரவாக மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் வாக்கு சேகரிப்பில் […]

Categories

Tech |