Categories
தேனி மாவட்ட செய்திகள்

வழக்குபதிவு மட்டும் போதாது…. குண்டரில் நடவடிக்கை எடுக்க வேண்டும்…. பாஜகவினர் ஆர்ப்பாட்டம்….!!

ஆர்.எஸ்.எஸ் நிர்வாகியை தாக்கியவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தி பாஜகாவினர் மற்றும் இந்து இயக்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம் பங்களாமேட்டில் பாஜகவினர் மற்றும் அனைத்து இந்து இயக்கங்களின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் கம்பத்தில் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி ரவிக்குமாரை தாக்கியவர்களில் இதுவரை காவல்துறையினர் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து 2 பேரை மட்டுமே கைது செய்துள்ளனர். எனவே வழக்குபதிவு செய்த 4 பேரையும் குண்டர் தடுப்பு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பஞ்சாப் முதல்வரை கண்டித்து…. உருவ பொம்மையை எரித்த பாஜகவினர்…. தேனியில் பரபரப்பு….!!

பஞ்சாப் முதலமைச்சரை கண்டித்தும், அவர் உருவ பொம்மையை எரித்தும் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகில் பாஜகவினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் பாரத பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2 தினங்களுக்கு முன்பு பஞ்சாப் மாநிலம் பெராஸ்பூரில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற்பதற்க்காக சென்றுள்ளார். அப்போது சிலர் பிரதமர் செல்லும் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் பாதுகாப்பு குறைபாடு காரணமாக விழாவை ரத்து செய்துவிட்டு பிரதமர் மோடி மீண்டும் திரும்பி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

திமுக அரசை கண்டித்து… பாஜகவினர் ஆர்ப்பாட்டம்… கழுதைகளை கொண்டு வந்ததால் பரபரப்பு…!!

பெட்ரோல் டீசல் விலையை குறைக்கத திமுக அரசை கண்டித்து பாஜகவினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகே பாஜக கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் தமிழக அரசு பெட்ரோல் மீதான ‘வாட்’ வரியை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பாண்டியன் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து மாநில இளைஞரணி செயலாளர் சங்கரபாண்டியன், மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் ராஜபாண்டியன், […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தீர்த்த கிணறுகளை திறக்க வேண்டும்… பாஜகவினர் கோரிக்கை… ஆர்பட்டத்தால் ஏற்பட்ட பரபரப்பு..!!

ராமேஸ்வரம் 22தீர்த்த கிணறுகளை திறக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாஜகவினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா 3ஆம் அலை தடுப்பு நடவடிக்கையாக வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 தினங்களில் பக்தர்கள் கோவிலுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ராமநாதபுரம் ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசாமி கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகள் கடந்த 4 மாதங்களாக மூடப்பட்டு இருகின்றது. இதனால் பக்தர்கள் தீர்த்த கிணறுகளில் புனித நீராட முடியாமல் ஏமாற்றத்துடன் வந்து செல்கின்றனர். டாஸ்மார்க் […]

Categories

Tech |