பல மாநிலங்களில் பாசிட்டிவ் விகிதம் அதிகரித்து வருவதால் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வந்த கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதனால் மக்கள் தற்போது தான் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளன. ஆனால் கடந்த சில வாரங்களாக ஒட்டுமொத்த பாதிப்பு விகிதம் சற்று அதிகரித்து உள்ளது. இதனால் விரைவில் மூன்றாம் அலை வரலாம் என்று வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் […]
