எட்டு குட்டிகளை பெற்றெடுத்த நாய் ஒன்று வெள்ளத்தில் இருந்து தனது குட்டிகளை காப்பாற்ற ஒவ்வொன்றாக வாயில் கவ்விக் கொண்டு பாதுகாப்பான இடத்திற்கு தூக்கி சென்றது. வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே இரு பாலாறு ஆறுகளுக்கு இடையே ஏராளமான நாய்கள் வசித்து வருகின்றனர். புயலால் பெய்த கன மழையால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளம் வந்தபோது பாலாற்றில் வசித்துவந்த நாய்கள் வேறு இடங்களுக்கு ஓடின. இந்நிலையில் 8 குட்டிகளை பெற்ற நாய் ஒன்று வெள்ளத்தில் இருந்து குட்டிகளை […]
