Categories
மாநில செய்திகள்

ஆழியாறு அணையில் நீர் திறப்பு… விவசாயிகள் மகிழ்ச்சி… முதலமைச்சர் உத்தரவு…!!!

ஆழியாறு அணையில் இருந்து பாசன வசதிக்காக வருகின்ற ஆறாம் தேதி முதல் தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணையிட்டுள்ளார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை வட்டம், ஆழியாறு பழைய ஆயக்கட்டு இரண்டாம் போக பாசனத்திற்காக ஆழியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்று ஆனைமலை ஆழியாறு பழைய ஆயக்கட்டு விவசாயிகள் நல சங்கம் கோரிக்கை விடுத்தனர். விவசாய மக்களின் கோரிக்கையை ஏற்று, ஆழியாறு அணையில் இருந்து […]

Categories
மாநில செய்திகள்

பாசன வசதிக்காக தண்ணீர் திறக்க அனுமதி… முதலமைச்சரும் உத்தரவால் விவசாயிகள் மகிழ்ச்சி…!!!

பாசன வசதிக்காக கோவிலாறு அணையில் இருந்து வருகின்ற ஐந்தாம் தேதி முதல் தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டம், பிளவக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு ஆகிய அணைகளில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற வேளாண் பெருங்குடி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று, அந்தந்த பகுதிகளில் கோவிலாறு அணையில் இருந்து நவம்பர் 5 […]

Categories
மாநில செய்திகள்

பாசன வசதிக்காக நாளை முதல் பவானிசாகர் அணையில் நீர் திறப்பு.. முதல்வர் பழனிசாமி..!!

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து நாளை முதல் அக்டோபர் மாதம் 28ம் தேதி வரை தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். பவானிசாகர் அணையில் இருந்து காலிங்கராயன் வாய்க்கால் மூலம் பாசனம் பெறும் நிலங்களுக்கு தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நீர் திறப்பால் ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி வட்டத்தில் உள்ள 15,743 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என முதலவர் அறிவித்துள்ளார். மேலும் விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, உயர்மகசூல் பெற வேண்டும் என முதல்வர் […]

Categories

Tech |