ஆழியாறு அணையில் இருந்து பாசன வசதிக்காக வருகின்ற ஆறாம் தேதி முதல் தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணையிட்டுள்ளார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை வட்டம், ஆழியாறு பழைய ஆயக்கட்டு இரண்டாம் போக பாசனத்திற்காக ஆழியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்று ஆனைமலை ஆழியாறு பழைய ஆயக்கட்டு விவசாயிகள் நல சங்கம் கோரிக்கை விடுத்தனர். விவசாய மக்களின் கோரிக்கையை ஏற்று, ஆழியாறு அணையில் இருந்து […]
