பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பல இன்னல்களுக்கு பிறகு வாழ்க்கையை தைரியத்துடன் எதிர்கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த Kheira Saadi (32) எனும் இளம்பெண் தனது சிறுவயதில் தந்தை சிறைக்கு சென்று விட்டதால் குழந்தை காப்பகம் ஒன்றில் சேர்க்கப்பட்டிருந்தார். ஆனால் அங்கு அவருக்கு பாலியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பல இன்னல்கள் நேர்ந்துள்ளது. அதன் பிறகு தனது 14 வயதில் யாராவது தன்னை ஆதரிக்க மாட்டாரா என ஏங்கிய போது தவறான […]
