பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தில் இரண்டாவது முறையாக நேற்று ராக்கெட் தாக்குதல் நடைபெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தின் மீது குறிவைத்து கடந்த வாரம் பயங்கரவாதிகள் தொடர்ந்து 6 ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர் . இதில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஈராக் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 2 விமானங்கள் சேதமடைந்தன. இந்நிலையில் நேற்றும் பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தின் மீது மீண்டும் தாக்குதல் நடந்துள்ளது.இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த […]
