Categories
Uncategorized உலக செய்திகள்

5 ராக்கெட் குண்டுகளுடன்…. “மீண்டும் தாக்குதல்”…. விமான நிலையத்தில் பரபரப்பு.!!

பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தில் இரண்டாவது முறையாக  நேற்று  ராக்கெட் தாக்குதல் நடைபெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தின் மீது  குறிவைத்து கடந்த வாரம் பயங்கரவாதிகள் தொடர்ந்து 6 ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர் . இதில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஈராக் ஏர்வேஸ்  நிறுவனத்திற்கு சொந்தமான 2 விமானங்கள் சேதமடைந்தன. இந்நிலையில் நேற்றும்  பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தின் மீது மீண்டும் தாக்குதல் நடந்துள்ளது.இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த […]

Categories
உலக செய்திகள்

“அமெரிக்க தூதரகத்தை நோக்கி வீசப்பட்ட ராக்கெட்டுகள்!”…. கெத்தாக சுட்டு வீழ்த்திய பாதுகாப்புப்படை….!!

ஈராக்கின் தலைநகரான பாக்தாத்தில் இருக்கும் அமெரிக்க தூதரகத்தில் 2 ராக்கெட்டுகள் வீசப்பட்ட நிலையில் அதனை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர். ஈராக் தலைநகரான, பாக்தாத்தில் இருக்கும் அமெரிக்க தூதரக பகுதியில் வழக்கமாக அதிக பாதுகாப்பு இருக்கும். இந்நிலையில் அங்கு 2 ராக்கெட்டுகள் வீசப்பட்ட நிலையில், முதல் ராக்கெட்டை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். மேலும், இரண்டாவதாக வீசப்பட்டதாக ராக்கெட்டையும், பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தியதில், அங்கிருந்த வாகனங்கள் சேதமடைந்தது. மேலும் கடந்த மாதம் பிரதமர் முஸ்தபா அல் […]

Categories
உலக செய்திகள்

இதை செஞ்சது யாருனே தெரியல..! பலத்த பாதுகாப்பில் ஈராக் பிரதமர்… வெளியான பரபரப்பு தகவல்..!!

தலைநகர் பாக்தாத்தில் ஈராக் பிரதமருக்கு ட்ரோன் தாக்குதலை தொடர்ந்து பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தலைநகர் பாக்தாத்தில் உள்ள வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் ட்ரோன் தாக்குதலை தொடர்ந்து ஈராக் பிரதமருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஈராக்கில் தேர்தல் முடிவுகள் வெளியானதையடுத்து போராட்டங்களும் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ட்ரோன் மூலம் பிரதமர் முஸ்தபா கதிமி-யின் இல்லம் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த வெடிகுண்டு தாக்குதலில் பாதுகாவலர்கள் பலரும் […]

Categories
உலக செய்திகள்

தற்கொலைப்படை தாக்குதல்… 28 பேர் பலி… பரபரப்பு வீடியோ.!!

ஈராக்கின் பாக்தாத் நகரில் நடந்த இரட்டை தற்கொலைப்படை தாக்குதலில் 28 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஈராக்கின் தலைநகரான பாக்தாத்தில் உள்ள பிரபல தயாரான் சதுக்கத்தில் உள்ள மார்க்கெட் பகுதியில் இன்று அடுத்தடுத்து இரண்டு தற்கொலை வெடிகுண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன. மக்கள் கூட்டம் அதிகம் நிறைந்த பகுதியில் நடந்த இந்த கொடூர தாக்குதலில் 28 பேர் வரை உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 30க்கும் அதிகமான மக்கள் இந்த தாக்குதலில் படுகாயமடைந்துள்ளனர். மேலும் பலர் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் […]

Categories

Tech |