யோகா தினத்தை முன்னிட்டு பாகிஸ்தான் ஒரு ட்விட்டர் பதிவை வெளியிட்டுள்ளது. யோகா தினத்தை முன்னிட்டு பாகிஸ்தான் ஒரு ட்விட்டர் பதிவை வெளியிட்டுள்ளது. அந்தப் பதிவில் யோகா செய்வதால் உடல் ஆரோக்கியம் நலமுடன் இருப்பதோடு, மனநிறைவும் ஏற்படும் என்று இருந்தது. அதன்பிறகு யோகா செய்வதால் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைப்பதோடு, உலகின் முக்கியமான 2 விஷயங்களில் யோகாவும் ஒன்று எனவும் பதிவிடப்பட்டிருந்தது. இந்த ட்விட்டர் பதிவுக்கு பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த மத அடிப்படைவாதிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக மத […]
